-பி.ஏ. காதர்
(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 08, மு.ப. 8.20) [இஸ்ரேல் -ஈரான் யுத்தம் விதிவிலக்கான ஒரு நிகழ்வு அல்ல. இன்றைய மாறிவரும் உலகப்போக்கின் ஒரு வெளிப்பாடு அது . இப்போக்கை... Read more >>
- பி.ஏ. காதர்
(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 05, மு.ப. 11.00) [இஸ்ரேல் -ஈரான் யுத்தம் விதிவிலக்கான ஒரு நிகழ்வு… Read more >>
- பி.ஏ. காதர்
(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 03, மு.ப. 11.00) [இஸ்ரேல் -ஈரான் யுத்தம் விதிவிலக்கான ஒரு நிகழ்வு… Read more >>
-மைக்கல் ஜோக்கிம்
(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 07, மு.ப. 7.45) அண்மைக்காலமாக எல்லா ஊடகங்களும் “ஊழல் தொடா;பாக குறிப்பிட்ட அரசியல் வாதி அல்லது அரசு உத்தியோகத்தா; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ... Read more >>
-பி.ஏ.காதர் (காதர் மாஸ்டர் ) -பகுதி 01 இல் 2
(லங்கா-இ-நியூஸ் -22.ஏப்ரல்.2025, இரவு 8.30 மணி) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது வரிகளை விதித்தமை, அமெரிக்கா தனது வலிமையை மீறி, வெளிப்படையான மேலாதிக்க... Read more >>
-நிமலன், தமிழர் தாயகம் கட்சியின் தலைவர்
(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 12, மு.ப. 11.00) தமிழர் தாயகம் கட்சியின் தலைவராக, வரவிருக்கும் தேர்தல்களில் வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சிக்கு வாக்களிக்கும்படி.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.26, இரவு 8.00) நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் ராஜபக்ஷ 'நாட்டுக்கு நல்ல செய்தி' அறிவிக்கவிருந்த போது, அவருக்கு எதிராக 10,000க்கும் அதிகமான... Read more >>
-LeN உள்ளக புலனாய்வு சேவையின் தகவல்
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.22, பிற்பகல் 9.30) கோபால்ட் அதிகம் உள்ள 'அஃபனசி நிகிடின் சீமவுண்ட்' 'Afanasy Nikitin Seamount' என்ற இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பு மலையின் ஆய்வு உரிமையை.... Read more >>
- சாந்த ஜயரத்ன எழுதுகிறார்
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன் 07, பிற்பகல் 6.05) அரசியல் துறையில் தலைமைத்துவம் என்பது பதவியை பிடிப்பது மட்டுமல்ல. இது ஒரு கூட்டுப் பார்வையை ஊக்குவிப்பதற்கும், ஒன்றிணைப்பதற்கும்,... Read more >>
- அனுராதபுரத்திலிருந்து திசர சமல்
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.05, பி.ப.7.20) வரலாற்றுச் சிறப்புமிக்க ஜ சேதவனாராம விகாரையின் இடிதாங்கியை திருட முயன்ற சம்பவம் தொடர்பில் பிரபல பாடகர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more >>
-எழுதுவது சுனந்த தேசப்பிரிய
(லங்கா ஈ நியூஸ் -2024.மே.28, பி.ப. 6.50) ஜனாதிபதி ரணில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலின் பகல் நட்சத்திரங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாகவே தமது கட்சியின் 88-89 காணாமல் ஆக்கப்பட்ட செயலாளர்... Read more >>
-சுனந்த தேசப்பிரிய வெளிப்படுத்துகிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜூன் , 30 , பிற்பகல் 05 : 55 ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டில் அவசர நிலையை அறிவித்து இராணுவத்தை கொழும்புக்கு.... Read more >>
-மெதமுலன லங்கா ஈ நியூஸ் நிருபர் எழுதுகிறார்
( லங்கா - ஈ - நியூஸ் - ஜூன் 15 , 2022 , பி.ப. 8.10 ) மொட்டு கட்சி தலைவர் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இப்போது வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்... Read more >>
- லங்கா பிரீப்
( லங்கா - ஈ - நியூஸ் - 2022 ஜூன் , 10, மு.ப. 8.45 ) மாத்தறை நகரில் வீதி மறித்து நின்று ஆர்ப்பாட்டம் செய்த குற்றச் சாட்டின் பேரில் மாத்தறையைச் சேர்ந்த 30 வயதுடைய நபர்... Read more >>
- எழுதுவது அனுபாவனந்த
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே 29 , பிற்பகல் 12.45 ) இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள கிராமப் புற சண்டித்தன அரசியலின் ஸ்தாபகர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே. பிரதேச சபைகள், நகர சபைகள்,... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 20 ஆம் திகதி , பிற்பகல் 04 : 30 ) கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மக்கள் போராட்டத்தில் மாட்டிக் கொண்ட நிட்டம்புவ பகுதியில் மரணம் அடைந்த பொலன்னறுவை மாவட்ட.... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 11, அதிகாலை 04.40 ) ராஜபக்ஷவின் கைக் கூலிகளால் லங்கா ஈ நியூஸ் அலுவலகம் 2011 , ஜனவரி 30 ஆம் திகதி தீ வைத்து எரிக்கப்பட்டது. அது தொடர்பில் இன்று வரை எவ்வித விசாரணைகளையும்.. Read more >>
- எழுதுவது அலுவலக செய்தியாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் , 27 , பிற்பகல் 02 : 35 ) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படும் பிரதமர்... Read more >>
-ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்தததை முன்னிட்டு ரசல் ஹேவாவசம் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் 23 , பிற்பகல் 10 : 40 ) ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் படு கொலைகளின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று ( 21 ஆம் திகதி ) அனுசரிக்கப்படுகிறது. இந்த தற்கொலைக்... Read more >>
-எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஏப்ரல் , 16, முற்பகல் 6.40) மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தனது இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதிலும், புது வருட பிறப்பின் போதும் வீடு செல்லாமல் மக்கள் காலி முகத்திடல்... Read more >>
- எழுதுவது சிறப்பு நிருபர்
( லங்கா ஈ நியூஸ் - 28, மார்ச் 2022 , பி.ப. 8 : 05 ) மெதமுலன ராஜபக்ச திருடர்களால் அறியாமை மற்றும் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் காரணமாக உருவாக்கப்பட்ட டொலர்... Read more >>
-எழுதுவது சுனந்த தேசப்பிரிய
( லங்கா ஈ நியூஸ் 2022 மார்ச் 25 பிற்பகல் 9.15 ) கோட்டா வீட்டுக்குப் போ என்ற கோஷம் #GotaGoHome இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வரலாற்றில் முதல் முறையாக மக்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ள... Read more >>
-விபரமாகக் கூறுகிறார் அனுபாவனந்த
(லங்கா ஈ நியூஸ் - 2022, மார்ச் , 15 , பிற்பகல் 11.30 ) இலங்கை நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மிகவும் துரதிஷ்டவசமான பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு நேரடியாகப் பொறுப்பு கூற வேண்டியவர்களில் முக்கியமானவர் முன்னாள்... Read more >>
- எழுதுவது ரசல் ஹேவாவசம்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி , 21 , பிற்பகல் 11 . 45 ) இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட மனசாட்சி அற்ற கோழைத் தனமான தீவிரவாதத்... Read more >>
- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சபை எழுதுகிறது
( லங்கா ஈ நியூஸ் - பெப்ரவரி 10 , 2022 , பி.ப . 05.30 ) ராஜபக்ச ஆட்சியில் பொய்யான அபத்தமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சுமார் எட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பாதுகாப்பு... Read more >>
- எழுதுவது போத்தல ஜயந்த
( லங்கா - ஈ நியூஸ் - 2022 , ஜனவரி , 24 , பிற்பகல் 11.05 ) மது , சிகரெட் , வாகனங்கள் , தொலைத் தொடர்பு சேவைகள் , பந்தயம் மற்றும் சூது ஆட்டம் ஆகிய ஏழு வகையான வரிகளை வேறு வங்கிக்.... Read more >>
- லங்கா ஈ நியூஸ் உள்ளதக தகவல் சேவை செய்தியாளர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி 19 , பிற்பகல் 10.50 ) ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரி சஹரான் ஹாசிமின் ரி 56 ரக துப்பாக்கி தொடர்பான இரகசியங்கள் வௌியாகி உள்ள நிலையில் சஹரான்... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2022 ஜனவரி 12 , பிற்பகல் 08.40 ) நாட்டில் மீண்டும் அழிவின் கொடூரங்களின் முன்னோட்டமாக நாடு முழுவதும் உள்ள கடற் கரைகளில் இருந்து அடையாளம் காணப்படாத சடலங்கள் கரை ஒதுங்க... Read more >>
- லங்கா ஈ நியூஸ் நீதிமன்ற உள்ளக தகவல் சேவை செய்தியாளர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2022, ஜனவரி , 06 பிற்பகல் 10 : 30 ) பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரியவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விரட்டி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கைக் கூலியாக செயல்படும் உயர்... Read more >>
- எழுதுவது லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவை செய்தியாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் , 30, பிற்பகல் 03.00 ) இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ( மாரா ) மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் இரண்டு நாள் விஜயமாக இந்தியாவின்... Read more >>
-எழுதுவது அலரிமாளிகை விஷேட செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் -2021, டிசம்பர் , 23 பிற்பகல் ஐந்து நாற்பத்தி ஐந்து 5.45) இலங்கையின் முதல் தர ஆடைத் தொழிற்சாலைகளில் உயர்தரமான உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவது சர்வதேச... Read more >>
- சந்திர பிரதீப் எழுதுகிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021 டிசம்பர் 18 பிற்பகல் 6.20) அமைச்சரவையை ஏமாற்று பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்காமல் நாட்டு மக்களுக்கு திருட்டுத்தனமாக கையொப்பம் இடப்பட்ட கெரவலப்பிட்டி.... Read more >>
-Dr முரளி வல்லிபுரநாதன்
(லங்கா- ஈ நியூஸ் - 2021, டிசம்பர். 17 , இரவு 9.00) தமது வல்லரசு நலன்களை பேணுவதற்காக தமிழர்களின் மீது அதிக கரிசனையை அமெரிக்காவும் இந்தியாவும் அண்மைக் காலத்தில் காட்டுவதை... Read more >>
-ரசல் ஹேவாவசம் வெளிப்படுத்துகிறார்
(லங்கா- ஈ நியூஸ் - 2021, டிசம்பர். 13 , இரவு 9.00) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 , நவம்பர் , 29 பிற்பகல் 02.10 ) வடக்கு முல்லைத்தீவு பகுதியில் சுதந்திர தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்த... Read more >>
- எழுதுவது சந்திர பிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , நவம்பர் , 25 , பிற்பகல் 07 . 25 ) இலங்கை நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதத்திற்குள் இடம் பெற்ற மூன்றாவது கேஸ்... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021, நவம்பர், 10 பிற்பகல் 08.00 ) " நீ நன்கு தெரிந்து கொள். நீ இருப்பது இப்போது எங்களுடைய வீட்டில்... Read more >>
- விவசாயி ஒருவர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2021 நவம்பர் 08, பிற்பகல் 02.30 ) ஏதோ ஒரு நிக்காயவின் வழி நடத்துனர் என்று கூறும் வெடருவே உபாலி மற்றும் இன்னும் சில காவி உடை... Read more >>
- சட்டத்தின் ஆதிக்கத்துக்கான சட்டத்தரணிகள் சட்ட மா அதிபருக்கு தெரியப்படுத்தல்.
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஒக்டோபர் 26, பிற்பகல் 12.25 ) எந்த ஒரு நாடும் நல்ல நிலையில் செயற்பட சட்டத்தை நிலைநாட்ட நீதி நியாயத்தை முன் கொண்டு செல்ல தேவையான... Read more >>
-சந்திரபிரதீப் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் -2021 அக்டோபர் 16 , காலை 10.15 ) இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் இறையாண்மை ராஜபக்சாக்களுக்கு சொந்தமானது என்று பலர்... Read more >>
-ரசல் ஹேவாவசம் வெளிப்படுத்துகிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021. அக்டோபர் 07 , காலை 7.40 ) இலங்கையில் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஏப்ரல் 21 , 2019 அன்று நடத்தப்பட்டு சுமார் 29 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ராஜபக்சே... Read more >>
-எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021. அக் . 03, முற்பகல் 9.30) "இரும்பு வீட்டில் இம்புல் பருத்தி எங்கே?" என்று ஒரு சிங்கள வாசகம் உள்ளது. இதன் பொருள் பெரும் அழிவு நடந்த இடத்தில், சிறிய விடயங்கள்... Read more >>
- LeN உள்ளக தகவல் சேவை வௌியீடு
( லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர், 13 , முற்பகல் 07.40 ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசர கால சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் அதிகாரங்களை இராணுவத்திற்கு... Read more >>
-ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ)
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட் , 31 பிற்பகல் 09.45 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்னாயக்கவை இலங்கை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்து அவர் தொடர்பில் முன்னெடுத்து... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 26, பிற்பகல் 01.30 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இரகசிய... Read more >>
-சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட் , 24 பிற்பகல் 3.45 ) இலங்கையில் கொரோனா கொடிய தொற்றுக்கு பலியான நபர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் ஒருவராக 24ம் திகதி காலையில்... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஆகஸ்ட் 14, பிற்பகல் 1 .40 ) லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளருமான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சற்று... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட் 12 , முற்பகல் 09.00 ) நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மணி நேரத்தில் 5 பேர் உயிரிழப்பாக தகவல்... Read more >>
சமாதான நீதவான் ஏ. ஜே. மொஹமட் பாயிஸின் அம்பலப்படுத்தல்
( லங்கா ஈ நியூஸ் - 2021 - ஓகஸ்ட் , 02 , பிற்பகல் 04.45 ) இன்று நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விடயமாக பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்... Read more >>
- நாட்டின் பொருளாதார அழிவு குறித்து ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூலை 30, பிற்பகல் 01.30 ) இலங்கை மத்திய வங்கியினால் புதிதாக முன் எடுக்கப்பட்ட புதிய 120 பில்லியன் பெறுமதி திரைசேறி பிணை.. Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை 17 , பிற்பகல் 06.15 ) ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில்... Read more >>
- LeN உள்ளக செய்தி சேவை செய்தியாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை 12 , பிற்பகல் 7.15 ) கல்கிஸ்ஸ பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர்களை தேடி சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில்.. Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூலை 10, பிற்பகல் 04.30 ) மெதமுலன மோசடி குடும்பத்தின் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட டொலர்.... Read more >>
- எழுதுவது கீர்த்தி ரத்நாயக்க
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன் , 30. பிற்பகல் 06.05 ) வேலியே பயிரை மேய்தால் அது பயனற்ற வழக்காக மாறிவிடும். துறவி ஒருவரின் இலக்கு சன்னியாசம் அடைவதாக இருக்க வேண்டும்... Read more >>
Dr முரளி வல்லிபுரநாதன்
(லங்கா ஈ நியூஸ் - 2021. ஜூன். 25, பிற்பகல் 11.34 ) கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்தேற்றும் திட்டமானது மிகவும் மெதுவாக இன்று வரை 11.4% மக்கள்... Read more >>
- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க
( லங்கா ஈ நியூஸ் – 2021 , ஜூன் , 23. பிற்பகல் 07.45 ) 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி ஹெரோயின் போதைப் பொருள் 52 கிலோ கிராமுடன் உப பொலிஸ்... Read more >>
- எழுதுவது விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன் , 19. பிற்பகல் 05.10 ) தேர்தல் காலத்தின் போது ஒரே நாடு ஒரே சட்டம் என்று மேடைக்கு மேடை கூவிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை... Read more >>
-வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன், 15 , பிற்பகல் 4.55 ) திருட்டு மற்றும் மோசடி நடவடிக்கைகளை வாழ்க்கையில் பழக்கமாக வைத்துள்ள நிர்வாகிகள் சிலர் ஆட்சி செய்யும்... Read more >>
- சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன் , 08 , பிற்பகல் 9.15 ) கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தியின் போது " கோட்டா தோல்வி" என்ற கருத்து நாட்டு மக்கள்... Read more >>
நாங்கள் மரண பயத்தில் வாழ்ந்து வருகிறோம் .. மறைந்து வாழும் இராணுவ சிப்பாய்கள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு கடிதம்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன், 02. பிற்பகல் 2.25) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத்... Read more >>
- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 26, பிற்பகல் 10.30) சீன நாடானது வௌிநாடுகளுக்கு கடன் உதவி வழங்கும் போது கடைபிடிக்கும் கொள்கை மேற்குலக கொள்கைக்கு... Read more >>
-எழுதுவது அலுவலக செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 23 , பிற்பகல் 07.45) தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது செயற்பட்டதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, மே , 21 பிற்பகல் 03.30) 1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளுக்கு இலங்கையின் மத்திய Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே, 13, பிற்பகல் 09.20) லங்கா ஈ நியூஸ் நேற்று 12ம் திகதி வௌியிட்ட செய்தியை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் கைதில் இருந்த... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஏப்ரல் , 28, பிற்பகல் 11.45) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற... Read more >>
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டாம் வருட பூர்த்தியை முன்னிட்டு
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் , 23 முற்பகல் 07.35) இலங்கையில் மிலேச்சத்தனமாக முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான... Read more >>
-அரசியல் யாப்பு நிபுணர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆய்வு
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஏப்ரல் , 19 பிற்பகல் 06.20) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் 2021 ஏப்ரல் 8 ஆம் திகதி முழு நாட்டு மக்களும் சித்திரை புது வருடத்தை கொண்டாட தயாராகிக்... Read more >>
- விசேட எழுத்தாளரின் வௌியீடு
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் , 17. பிற்பகல் 09.50) தென் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச், 31 , பிற்பகல் 02.25) இலங்கை கல்வித் துறை வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் திணைக்களத்தை தனியார் மயப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more >>
- சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021 - மார்ச் , 17 பிற்பகல் 03.20) பாரிய அளவான சுற்றாடல் அழிப்பு, பில்லியன் கணக்கில் மேற்கொள்ளப்பட்ட சீனி திருட்டு மற்றும் எண்ணெய் அழிப்பு, வாழ்க்கை... Read more >>
- சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச். 11 முற்பகல் , 07.50) பட்டப் பகலில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்து ராஜபக்ஷக்கள் செய்த தெற்கு ஆசியாவில் இதுவரையில் இடம் பெற்றிராதா பாரிய... Read more >>
வௌியிடுவது LeN உள்ளக தகவல் சேவை
(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச் , 04 பிற்பகல் 01.55) இலங்கை விமானப் படையின் பிரதான முகாம் அமைந்துள்ள கட்டுநாயக்க விமானப் படை முகாமில் உள்ள விமானப் படை... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச் 01, பிற்பகல் 11.50) உபாலி அபேரத்ன என்ற பிஸ்ஸு பூசா, தயா சந்திரசிறி ஜயதிலக ஆகிய ஓய்வு பெற்ற ஊழல் மிகுந்த நீதிபதிகளும் சந்திரா பெனாண்டோ... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி , 26 முற்பகல் 11.50) நல்லாட்சி அரசாங்க காலத்தின் முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்தரி குணரட்னவின் இரண்டாவது... Read more >>
- சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி, 10, முற்பகல் 07.45) நாட்டை விற்க மாட்டோம் என தேர்தல் காலத்தில் வாய் கிழிய வீரம் பேசி பூமியில் அடித்து சத்தியம் செய்து ஆட்சிக்கு வந்த நந்தசேன... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜனவரி, 31 பிற்பகல் 10.00) சொத்து முடக்கம் செய்தல், சுற்றுலா தடை செய்தல், சர்வதேச நீதிமன்ற அதிகாரத்துடன் வழக்கு தாக்கல் செய்தல் போன்ற விடயங்களை இலக்கு... Read more >>
சந்திரபிரதீப் எழுதுவது
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜனவரி 24, முற்பகல் 10.35) "மனித உரிமை மிறல் தொடர்பில் நம்பக்கூடிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள" இலங்கையின் சொத்துக்களை முடக்குவது மற்றும் சுற்றுலா முடக்கம் போன்ற தடைகளை விதிக்க வேண்டும் என ஐக்கிய... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 20 பிற்பகல் 05.15) சிவில் பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் (மொரட்டுவ) தற்போதைக்கு 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 ஜனவரி 03, பிற்பகல் 11.00) கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த என்ற போர்வையில் நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதான வைத்திய அதிகாரிகள் ஆகியோருக்கு மேல் சிவில்... Read more >>
-எழுதுவது அனுபாவனந்த
(லங்கா ஈ நியூஸ் - 2020 , டிசம்பர் 21 , பிற்பகல் 02.10) நடந்து முடிந்த ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020, டிசம்பர் 18, பிற்பகல் 08.45) முழு நாட்டுக்கும் சட்டத்தை கற்பிக்கும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டமையால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020, டிசம்பர் 08 பிற்பகல் 04.05) புராண சித்தாந்தங்கள் ஊடாக ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அவரது அரச கொள்கையும் புராண சித்தாந்தமாகவே காணப்படும். ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 01 பிற்பகல் 09.30) கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஏசு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கை கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து பிரதான நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 25 முற்பகல் 11.40) இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றுக்கு அச்சம் அடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது ஏகாதிபதித்துவ அரசாங்கம் நாட்டில் செயற்படும் சமூக ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவும்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 , நவம்பர் 22 பிற்பகல் 09.50) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் போன்ற மற்றுமொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை கண்டி தலதா மாளிகையை இலக்கு வைத்து அல்லது அவ்வாறு பௌத்த... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 19 பிற்பகல் 12.25) இலங்கையில் இடம்பெறும் எதிர்கால தேர்தல்களில் பொது மக்களின் பணத்தை செலவு செய்து வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குவதில் எவ்வித குற்றமும் இல்லை என தீர்ப்பு வழங்கி எதிர்காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான.... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 13 , பிற்பகல் 04.40) கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் ஏற்பட்ட நாள் தொடக்கம் அதனை தேர்தல் வெற்றிக்கான ஆயுதமாகவும், தேர்தல் முடிந்து வெற்றியின் பின் பணம் சுருட்டும் வழியாகவும் பயன்படுத்தி உண்மை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 08 முற்பகல் 08.10) இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகின்றமை மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக எவ்வித நோய் அறிகுறிகளும் இன்றி வீட்டிற்கு உள்ளேயே சிலர் உயிரிழந்துள்ளமை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 26 பிற்பகல் 8 .45) நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் அளித்த வாக்குகளை அந்த மக்களின் எண்ணங்களை புறக்கோட்டையில் உள்ள விபச்சார விடுதிகளுக்கு விற்பனை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 22 பிற்பகல் 01 .15) 2020 அக்டோபர் 22ம் திகதி இரவு இலங்கையில் இரட்டை குடியுரிமை தொடர்பான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து சீனாவின் ஷாங்காய்.... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 19 பிற்பகல் 03.20) கோவிட் 19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கிறிஸ்மஸுக்குப் பிறகு பொது மக்களுக்கு கிடைக்கும் என்று ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ( NHS-UK ) துணை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 17 முற்பகல் 9.40) தற்போதைய அரசாங்கத்தில் கல்வி கற்றவர்கள் என கூறிக் கொள்ளும் நபர்கள் தங்கள் தரம் என்ன என்பதை காட்டும் வகையில் உலகிற்கு... Read more >>
வெளியிடுவது சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 07 பிற்பகல் 9.30) மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா பரவல் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு... Read more >>
எழுதுவது சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 30 பிற்பகல் 2.45) ஜாதகம் இல்லாமல் முன்வைக்கப்பட்டு அதனை அரசாங்கத்திற்கு உள்ளேயே விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 23 முற்பகல் 11.10) இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்து வந்த நிலையில் தற்போது புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். பிரதமராக பதவி வகித்த பின்னர் இடம்பெற்ற தேர்தலில் மோசமான தோல்விய Read more >>
எழுதுவது தமயந்தி கமகே
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 16 பிற்பகல் 06 .15) கடந்த சில தினங்களாக மாத்திரம் டோசர் இயந்திரத்தை பயன்படுத்தி சுமார் 220 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. வன பதுகாப்பு சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாக கருதப்படும் வன அழிப்பு நடவடிக்கை இ Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 7 பிற்பகல் 10.30) 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான தொடம்கொடகே சுசில் பெரேரா... Read more >>
எழுதுவது விசேட எழுத்தாளர்
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 4 பிற்பகல் 01.10) இயேசு உயிர்த்த ஏப்ரல் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது இலங்கையில் வாழும் கத்தோலிக்க... Read more >>
எழுதுவது பொலிஸ் பொட்டா
(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 31 பிற்பகல் 10.10) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியாவுடன் தொடர்புபட்ட ஏழு பேர் பொலிஸாருக்கு.... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 27 பிற்பகல் 4.45) நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதீயவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 14 மனுக்களும் மனு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 19 பி.ப 5.40) கடந்த 17ஆம் திகதி சுமார் எட்டு மணித்தியாலங்களாக நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டமைக்கு சதித் திட்டமே காரணம் என லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவைக்கு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 7 பிற்பகல் 6.00) இலங்கையில் இடம்பெற்ற 2020ம் ஆண்டு 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ ல Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 17 பிற்பகல் 10.30) தேசிய தொல் பொருட்களை பாதுகாப்பதாக விகாரைகள் தோறும் சென்று பத்து விரல்களையும் நீட்டி சத்தியம் செய்து உறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த 'தேசப்பிரிய' மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 26 பிற்பகல் 05.15) அமெரிக்க டொலர் 480 மில்லியன் எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கைக்கு கன்னத்தில் அறைவது போலான பதிலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டர் வலைத் தளம் மூலம் வெளியிட்டுள்ளது Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 12 பிற்பகல் 05.00) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று 12ஆம் திகதி காலை கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி சூடுபட்ட சடலம் கொலையா அல்லது தற்கொலை என்பது தொடர்பில்.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 27 பிற்பகல் 11.00) இலங்கையில் சுமார் இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அதிகரித்துள்ளது. கடந்த 26 ஆ Read more >>
விசேட செய்தியாளரின் வெளியீடு
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 23 பிற்பகல் 11.15) வெலிசர கடற்படை முகாம் உள்ளே கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பரவிய விதம் தொடர்பில் கருத்து வெளியிட முகாமில் உள்ள பலர் மிகவும் அஞ்சுகின்றனர். வெளிசர கடற்படை... Read more >>
திலக் தெமட்டமல் பிட்டிய கேள்வி
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 22 முற்பகல் 12.05) மெக்கோ என சுருக்கமாக அழைக்கப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களில் வெளிகாட்டும் நடிப்பை பார்க்கும் போது அவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 11 பிற்பகல் 07.00) சுகாதார அமைச்சின் செயலாளராக பதவி வகித்த பத்ராணி ஜெயவர்தன அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு இராணுவ சுகாதார பிரிவின்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 07 பிற்பகல் 10.45) கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் ஒன்பதாவது மரணம் பதிவாகி உள்ளது என கடந்த 5ஆம் திகதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்த கொழும்பு 15 மோதர... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 04 பிற்பகல் 09.45) அரசாங்கம் மூடி மறைக்க முயற்சித்தாலும் நாடு முழுவதும் கொரோனா... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 02 முற்பகல் 07.40) அரசாங்கம் மூடி மறைக்க முற்பட்டாலும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவியுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் ராஜபக்ஷக்கள்... Read more >>
தொற்றுநோய் காரணமாக இராணுவ முகாமை இழுத்து மூடிய ஒரே நாடு
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 24 பிற்பகல் 8.20) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை கடற்படை முகாமில் 60 கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்... Read more >>
யாப்பை மீறிய சிறிசேன மீது பாய்ந்த சட்டம் வேலை (குழப்பும்) செய்யும் வீரர் மீதும்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 22 பிற்பகல் 08.45) திகதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. அரசியல் யாப்பின்படி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 20 முற்பகல் 06.40) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்... Read more >>
சந்திரபிரதீப் எழுதுவது
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 15 பிற்பகல் 11.30) மனித உரிமைகள் மற்றும் மனித விடுதலைக்காக சிவில் மற்றும் குற்ற வழக்குகள் மூலம் முன்னிலையாகும் இலங்கையில்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 12 பிற்பகல் 04.30) கொரோனா வைரஸ் பேரழிவின் ஆரம்ப நிலையை மீள் பரிசீலனை செய்து பார்க்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய அறிவுறைகள் அடங்கிய கடிதம்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 05 பிற்பகல் 05.40) நாட்டில் உள்ள விஐபிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் நாட்டிலுள்ள அவசர சிகிச்சை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 26 பிற்பகல் 06.25) கொரோனா வைரஸுக்கு மத்தியில் தனது தனிப்பட்ட காட்டாட்சி விளையாட்டு நடத்தும் ஆட்சியாளரை இலங்கையில் அன்றி வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. கொரோனா வைரஸினால்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 23 பிற்பகல் 07.45) கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ள நிலையில் முதலாவது இலங்கையரான கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வழி Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 18 பிற்பகல் 11.10) கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இலங்கையில் முதலாவது நபர் கடந்த 11ஆம் திகதி அடையாளம் காணப்பட்டு ஒரு வாரம் கழிந்துள்ள நிலையில் 18ஆம் திகதி வரையில் உறுதியாகியுள்ள... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 மார்ச் 16 பிற்பகல் 08.10) இராணுவ அதிகாரிகள் இருவர் மற்றும் இராணுவ சிப்பாய்கள் ஆறு பேர் அடங்களாக எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 14 பிற்பகல் 10.30) கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அதேவேளை அனாவசியமாக செயற்படுகின்றமை முட்டாள்தனம் என கீழ் காணும் ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இது கொரோனா வைரஸினால் அதிகளவான.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 11 பிற்பகல் 08.55) இதுவரை காலமும் திரைக்குப் பின்னால் இடம்பெற்ற மஹிந்த - கோட்டாபய அதிகார மோதல் இன்று பகிரங்கமாக மேடையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. "தற்போது நான் தான் ஜனாதிபதி என்பதை பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும்" என ஜனாதிபதி கோட Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 06 பிற்பகல் 06.40) ஜனாதிபதி நந்தசேனவின் அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான உபாலி அபேரத்ன என்ற பிஸ்சு பூசா தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 05 முற்பகல் 11.30) 2019 ஜூலை மாதம் 19ஆம் திகதி 10 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பிணை முறி மோசடி வழக்கில் அரசியல் பழிவாங்கல் மற்றும் தேர்தல் பிரச்சார நலன்களை கருத்தில் க Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 28 பிற்பகல் 07.15) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய இலங்கை நிர்வாக சேவையில் பிரிவான போலீஸ் துறையை இராணுவ மயமாக்கி வரும் உச்சக்கட்ட நிலையில் 1797 ஆம் ஆண்டு பெட்ரிக் பேரன் மயிலியஸ் என்பவரினால் நாட்டு மக்களின் சிவில் சேவைக்கான ஏற்படுத் Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 25 பிற்பகல் 12.30) சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கு, கடற்படையினரின் கொலை கும்பலால் 11 மாணவர்களை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 11 வழக்க Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 20 பிற்பகல் 11.00) இலங்கை நாட்டில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நந்தசேன இதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த சிறிசேனவை தோற்கடித்து... Read more >>
ஜெயலர் பொட்டாவின் மற்றுமொரு வெளியீடு..
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 17 பிற்பகல் 11.30) அண்மையில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்ட 'ஜனாதிபதி நந்தசேனவின் கண்ணுக்குப் படாத குடு துமிந்த மற்றும் தெமட்டகொட சமிந்த... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 14 பிற்பகல் 11.30) இலங்கையின் தற்போதைய இராணுவ தளபதியும் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.. Read more >>
வேட்டை அரசாங்கத்தின் நீதிபதி வேட்டை
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 12 பிற்பகல் 09.00) பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர் போன்றவர்களை அழைக்காமல் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை மாத்திரம் அழைத்து கூட்டம் நடத்தி தேசிய பாதுகாப்பை ஆபத்தில் தள்ளி Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 10 பிற்பகல் 11.30) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி செயலாளர்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 06 பிற்பகல் 11.30) இலங்கையில் இடம்பெற்ற ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமை கைது செய்ய முயன்ற வேளை அவரைக் காப்பாற்றியது வேறு யாருமல்ல முன்னாள் ஜனாதிபதி ... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 30 பிற்பகல் 02.45) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அணியை சேர்ந்த பிரபல பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டாரவின் மொனராகலை... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 26 பிற்பகல் 04.15) புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நாளாந்த கடமைகளை பொறுப்பு அளிக்கும் நோக்கில் அரச புலனாய்வு சட்டமூலம் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு கடந்த 14ம் திகதி கூடிய அமைச்சரவையில் அனுமதி... Read more >>
சந்திர பிரதீப் எழுதுகிறார்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 21 முற்பகல் 11.50) கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையத்தை உடைத்து மரக்கறி மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றை திருடிய நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் சில பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. கடந்த 19ஆம் திகதி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 18 முற்பகல் 10.05) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஒரு கூட்டணியாக இணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் இல்லாமல் ஐக்கிய தேசியக் கூட்டணியின்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 10 பிற்பகல் 08.00) தொலைபேசி குரல் பதிவுகள் காரணமாக சிக்கலில் விழுந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மஹிந்த ராஜபக்ஷ யுகத்தின்போது கோடீஸ்வர ஊழல்வாதிகளை காப்பாற்றவென உயர்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 08 பிற்பகல் 03.40) மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கப்பம் கோரி கடத்தி கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட கடற்படையின் 14 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 05 பிற்பகல் 06.10) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்புக்கான துப்பாக்கியின் அனுமதிப் பத்திரம் காலாவதியான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 30 முதல் 07.45) தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமை தமிழ் மக்கள் இலங்கை தேசியத்தில் நிராகரிக்கப்பட்ட மக்கள் என்பதை நிரூபிப்பதற்கான மற்றுமொரு செயற்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 26 பிற்பகல் 03.00) உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜெயவர்தனவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதித் துறையில் உள்ள முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். 63 வயதுடைய நீதிபதி பிரசன்ன ஜெயவர்தன மிகவும்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 24 பிற்பகல் 12.30) சட்டமா அதிபரின் ஆலோசனை இன்றி வாகன விபத்து ஒன்றை பொது சொத்து சேதம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க பொலிசார்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 20 முற்பகல் 10.50) கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் 'அரச புலனாய்வு சேவை' (SIS) பிரிவை பயன்படுத்தி நாட்டிலுள்ள நீதி அரசர்களின் சகல இரகசியங்கள் உள்ளடங்கிய 'பாதுகாப்பு அறிக்கை' ஒன்றை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 16 பிற்பகல் 10.15) கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டில் காட்டுச் சட்டம் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதியான எம். திலும் துசித குமார என்பவருக்கு... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 12 பிற்பகல் 09.35) புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சுக்களின் கீழ் வருகின்ற அரச நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 10 பிற்பகல் 07.00) கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி அளுத்கம பிங்ஹேன பிரதேசத்தில் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன என்ற 'ரத்தரங்' என்பவரின் பின்புலத்தில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் .. Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 06 பிற்பகல் 03.30) முஸ்லிம் அடிப்படைவாத தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் 'நாட்டின் தேசிய பாதுகாப்பு நலிவடைந்துள்ளது அதனை வலுப்படுத்த என்னால் மட்டுமே முடியும்' என்று... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 05 பிற்பகல் 06.00) எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2019 நவம்பர் 30 பிற்பகல் 08.15) கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு சென்றது இந்தியாவை ஏமாற்றி சீனாவுடன் இணைந்து இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப முடியாதவாறு அணு ஆயுத திட்டத்திற்கு வழிவகுக்கும் நோக்கிலென லங்கா ஈ நியூஸ் நாட்டு மக்களுக்கு ... Read more >>
- லங்கா ஈ நியூஸ் சிறப்பு நிருபர்-
(லங்கா-இ-நியூஸ் -02.ஏப்ரல்.2025, இரவு 11.30 மணி) இந்த கொடூரமான ஈஸ்டர் தாக்குதல் கண்ணுக்குத் தெரியும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத நடவடிக்கைகளின் வலையமைப்பின் மூலம் நடத்தப்பட்டது... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 16, மு.ப. 11.00) இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரின் நிர்ணயிக்கப்பட்ட கொழும்பு விஜயத்திற்கு முன்னதாக, அவரின் சமீபத்திய கச்சத்தீவு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 16, மு.ப. 11.00) சிறுபான்மையினர் அரசியல்분்று분ா்களான ஒரு குழு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன், ராசாமணிக்கம்... Read more >>
-சதி பணவேண்ணா
(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 15, மு.ப. 11.30) சஜித் பிரேமதாச மேடையில் கூச்சலிடுவதற்கு பெயர் பெற்றவர் என்றாலும், விவாதங்களில் ஈடுபடுவதற்கு மிகுந்த பயப்படுகிறார். கடந்த காலங்களில்,... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 15, மு.ப. 11.00) இலங்கையில், தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு மரபு மாறாத அரசியல் கட்சியாக உருவெடுத்து, ஆழமாக ஊழலடைந்த... Read more >>
- யாழ்ப்பாணத்தில் அநுர குமார ஆற்றிய உரையின் முழு வடிவம்!
(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 07, மு.ப. 11.00) மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக்... Read more >>
- நந்தன வீரரத்ன
(லங்கா ஈ நியூஸ் - 2024 ஆகஸ்ட் 09, மு.ப. 11.00) ”நீண்டகாலமாக நிலவி வரும் வடக்கின் நீர்ப் பிரச்சினைக்கான தீர்வாக, `யாழ்ப்பாணத்திற்கான ஆறு’ (River for Jaffna) என்ற திட்டம் ஆரம்பிக்கப்படும்... Read more >>
(லங்கா ஈ நியூஸ்- ஜுலை 05. 2024, பி.ப 04.00) ராவய பத்திரிகை நிறுவனத்தை விற்பனை செய்யவோ, இடமாற்றம் செய்யவோ, வாடகை அல்லது குத்தகைக்கு விடவோ,... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2024.ஜூலை.26, பி.ப.6.30) வடக்கு கிழக்கில் உள்ள பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.28, பி.ப.10.45) 2015 டிசம்பர் 21ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞன் கறுப்பு டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச்... Read more >>
-அலுவலக நிருபர் எழுதுகிறார்
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.23, பிற்பகல் 8.45) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,... Read more >>
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.14, பி.ப.11.45) எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் திகதி லண்டனில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,... Read more >>
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.08, பி.ப.11.30) சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு வழங்கியுள்ள 6 மாத கால சேவை நீடிப்பை ரணில் ராஜபக்ச நியாயப்படுத்த முடியாது என கத்தோலிக்க... Read more >>
(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.06, பி.ப.10.30) நீண்ட காலமாக அரசியல் உலகை கலக்கிய சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க ஆகிய இரு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையிலான.... Read more >>
(லங்கா ஈ நியூஸ் -2024.மே.29, பி.ப.11.00) ராஜபக்ஷக்களின் பொய்க் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக திரை விலகுகின்றன...! மனைவி, குழந்தை, தாயை... Read more >>
- எழுதுவது நீதிமன்ற நிருபர்
(லங்கா ஈ நியூஸ் -2024.மே.28, பி.ப. 7.05) சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ரிட் மனுவில் பொலிஸ் மா... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஜூன் ,13, மு.ப. 5.45 ) நாட்டு மக்களுக்கு முக்கிய மருந்து வாங்க ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலும் பல தசாப்தங்களாக நாட்டின் தேசிய... Read more >>
- எழுதுவது அலுவலக செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் - 2022 , மே 31 பிற்பகல் 06.15 ) இலங்கை சட்டத் துறை வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் பட்டப் பகலில்... Read more >>
( லங்கா -ஈ - நியூஸ் - 2022, மே, 27, பி.ப. 12.45 ) சுமார் மூன்று தடவைகள் பிற்போடப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான போலி கடவுச் சீட்டு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள... Read more >>
-பி.ஏ.காதர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 22 ஆம் திகதி , பிற்பகல் 11 : 30 ) கடந்த இருவாரங்களில் எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தேறிவிட்டன. 19.04.2022 ரம்புக்கனவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்... Read more >>
- லங்கா ஈ நியூஸ் விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே , 11 காலை 07.35 ) கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் வெடித்த கொடூரமான வன் முறைகளைத் திட்டமிட்டு, சதி செய்து வழி நடத்திய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச... Read more >>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனைக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸவும் கரு ஜயசூரியவும் நாட்டை பொறுபேற்கத் தயார்..!
(லங்கா ஈ நியூஸ் - 2022 , மே , 07 , பிற்பகல் 06 : 45 ) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பதவி அதிகாரத்தில் இருக்கும் வரை இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்ற... Read more >>
-எழுதுவது சுனந்த தேசப்பிரிய
( லங்கா ஈ நியூஸ் - 2022, ஏப்ரல் 30 , பிற்பகல் 10 : 30 ) அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் இருந்த இடத்தில் பாரிய அடர்ந்த மரங்கள் மட்டுமே இருந்தன. அது 51 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஆம் ஆண்டு சித்திரை... Read more >>
-பி.ஏ. காதர்
(லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் , 28 , பிற்பகல் 02 : 35) கோத்தா வெளியேறு கிராமத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை விமர்சிப்பவர்கள் கூட அதனை கடந்து போக முடியாமல் உள்ளது.... Read more >>
- எழுதுவது விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் 24, பிற்பகல் 11. 00 ) நாட்டு மக்கள் கஸ்டத்திற்கு மத்தியில் தினமும் சாபம் வழங்கி முன் எடுத்துச் செல்லும் போராட்டங்களுக்கு மத்தியில் மெதமுலன ராஜபக்ஷக்கள் வீட்டின் Read more >>
- எழுதுவது விசேட எழுத்தாளர்
( லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஏப்ரல் , 19 , பிற்பகல் 09 : 10 ) முரட்டு கொலைகார ஆட்சியாளர்கள் என பல முறை தங்களை நிரூபித்த ராஜபக்ச குடும்பம் இன்று மீண்டும் தங்களின் கொடிய... Read more >>
- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சபை முன் வைக்கும் யோசனை
( லங்கா - ஈ - நியூஸ் 2022 , ஏப்ரல் , 15 பிற்பகல் 02 : 25 ) மோசடிக்கார ராஜபக்ஷக்களின் ஆட்சியின் கீழ் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சமூக நெருக்கடி நிலைமைகள் சீர் செய்வதற்கும் மற்றும்... Read more >>
(லங்கா - ஈ - நியூஸ் - மார்ச் 31 , 2022 , பி.ப. 9 : 45) லங்கா - ஈ - நியூஸ் ஆகிய நாம் கடந்த 28 ஆம் திகதி எழுதிய செய்தியில் " எதிர்க் கட்சி அமைதியாக இருக்கும் போது எண்ணெய் வரிசையில் ஐந்தாவது... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா - ஈ - நியூஸ் - மார்ச் 31 , 2022 , பி.ப. 11 : 40 ) இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுக்கும் இடையில்... Read more >>
- விசேட எழுத்தாளரின் வௌியீடு
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மார்ச் , 29 , பிற்பகல் 02 : 25 ) இலங்கை நாட்டில் எரி பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்வு அடைந்துள்ளதை இப்போது முழு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2022 , மார்ச் , 28 , பிற்பகல் 01 : 25 ) நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் கேடுகெட்ட முட்டாள் தனமான தான்தோன்றித் தன குடும்ப ஆட்சி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 25, மார்ச் ,2022 , பி.ப. 8 : 35 ) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக புலம் பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பல பில்லியன் டொலர் பணத்தை பெறவென புதிய... Read more >>
-விபரித்து எழுதுகிறார் அனுபாவனந்த
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மார்ச், 04 , பிற்பகல் 10.00 ) அன்று 1939 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நாள். போலந்து எல்லையில் உள்ள " Sender Gleiwitz " என்ற ஜெர்மன் வானொலி நிலையத்திற்குள் போலந்து ராணுவ... Read more >>
- வௌியிடுவது விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி 28 , பிற்பகல் 10.40 ) இலங்கை எரிபொருள் சந்தையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் சவால்களும் நிலவி வரும் இந்த வேளையில், இலங்கை எரிவாயு... Read more >>
- ரசல் ஹேவாவசம் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , 21 பெப்ரவரி , பி.ப. 9.10 ) இலங்கையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான ஞாயிறு படுகொலை வழக்கு, காலத்தைக் வீணடிக்க முன்னெடுக்கப்பட்டும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் தந்திரம்... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி 14 , பிற்பகல் 01. 10 ) குடும்ப கஸ்டத்திற்காக வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மிகவும் கடினமாக உழைக்கும் இலங்கை பணியாளர்கள் இலங்கையில் உள்ள... Read more >>
- அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி, 31 , பிற்பகல் 09 . 20 ) கொழும்பு பொரளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்களிதேவாலயத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கைக் குண்டு நாடகத்தின்... Read more >>
-எழுதுவது ரசல் ஹேவாவசம்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி,27, பிற்பகல், 09 . 25 ) ''இலங்கை பொலிஸ் துறையை நம்புங்கள். அந்த நம்பிக்கையை உடைக்கும் அளவு நாங்கள் ஒரு போதும் செயற்பட்டது கிடையாது. அதனால் பொது... Read more >>
-எழுதுவது விசேட நிருபர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி 20 , பிற்பகல் 12.05 ) மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார விவகாரங்களுக்கான புதிய பேச்சாளராக வலம் வரும் சுனில் ஹந்துன்நெத்தி ஒரு நேர்மையான... Read more >>
- அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி 12, பிற்பகல் 09.10 ) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல்கள் தரமற்றவை என நாடளாவிய... Read more >>
- எழுதுவது விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021, டிசம்பர் , 31 முற்பகல் 11.40 ) ராஜபக்ஷக்கள் நாட்டை அழிவு குழிக்குள் தள்ளிய காரணத்தால் நாட்டு மக்கள் மிகவும் கஸ்டப்படும் நிலையில் மக்கள் புரட்சி விரைவில் வெடிக்கும்.. Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் 29, முற்பகல் 13.30 ) மெதமுலன முட்டாள் ராஜபக்ஷக்களின் குடும்ப மூர்க்கத் தன ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் ஏற்பாடுகள்... Read more >>
- எழுதுவது லங்கா ஈ நியூஸ் விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் 25 , பிற்பகல் 06.00 ) அண்மையில் கெத்தாராம மைதானத்தில் நடைபெற்ற இலங்கை பிரிமியர் லீக் எல் பி எல் இறுதிக் கிரிக்கெட் போட்டி... Read more >>
-Dr முரளி வல்லிபுரநாதன்
(லங்கா ஈ நியூஸ் - 2021 டிசம்பர் 18 பிற்பகல் 6.30) கடந்த 11ம் திகதி நாடளாவிய ரீதியில் 37000 தாதியரை பிரதிநிதித்துவப்படுத்தி 33 நிலையங்களில் இடம் பெற்ற தாதியர் சபைத் தேர்தலை... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர், 10 , பிற்பகல் 8 15 ) அமைச்சரவையை ஏமாற்றி நாட்டின் நிதி அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்திற்கு தெரியாமல் ஏமாற்றி நாட்டின்... Read more >>
- இலங்கை ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு (INSD)
(Lanka-e-News- 09.Dec.2021, 7.40 pm) வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு முறைப்படி உரிய பணமாற்று விகிதத்தினைக் கொடுக்காது, பணத்தினைக் குறைத்து... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - நவம்பர் 27, 2021 , பி.ப. 07.45) நாடு முழுவதும் தங்கள் வீட்டு எரிவாயு சிலிண்டர் வெடித்து இறந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் இருக்கும் வேளையில்,... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - நவம்பர் 26, 2021 , பி.ப. 8.15 ) பண்டாரகம பகுதியில் மேலும் இரண்டு உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் இருவர்... Read more >>
-அலரி மாளிகை செய்தியாளர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2011 , நவம்பர் , 22 பிற்பகல் 07.25 ) தாமரை மொட்டுக் கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்த தின கொண்டாட்டம் மற்றும் அவரது சகோதரரான ஜனாதிபதி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, நவம்பர் 19, பிற்பகல் 09.15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டப் பணிப்பாளர் நாயகம் பதவி வகிக்கும் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர என்ற குண்டர்... Read more >>
- எழுதுவது ரசல் ஹேவாவசம்
(லங்கா ஈ நியூஸ் - 2021, நவம்பர், 05. பிற்பகல் 1.00) ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை பிடிப்பதாக கூறிக் கொண்டு தேர்தல் மேடைகளில் வாக்குறுதிக்கு... Read more >>
- எழுதுவது சந்திர பிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, அக்டோபர்,29 முற்பகல் 7.00 ) இலங்கையில் முட்டாள் ஜனாதிபதி நாள் ஒன்றில் வெற்றிலை சாப்பிட்டு எச்சில் வடிக்கா விட்டால் அது புதுமையாகவே கருதப்படுகிறது.... Read more >>
- சூழ்ச்சித் திட்டத்தின் அடி முடியை அம்பலப்படுத்துகிறார் சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஒக்டோபர் 24, பிற்பகல் 03.30 ) இலங்கையில் இடம்பெற்ற மிகக் கொடூரமான உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் யார்... Read more >>
- அனுபவானந்தா எழுதுகிறார்
(லங்கா ஈ நியூஸ் - அக்டோபர். 07 , 2021 , காலை 06.45 ) 2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தை கீழ் மட்டத்திற்கு.... Read more >>
- லங்கா ஈ நியூஸ் அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021. அக் . 04 , பிற்பகல் 11.20 ) லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர் கீர்த்தி ரத்நாயக்க பயங்கரவாதத் தடைச்.. Read more >>
- எழுதுவது ரசல் ஹேவாவசம்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர் , 25. பிற்பகல் 10.50 ) இலங்கையில் நடத்தப்பட்ட மிகவும் மிளேச்சத் தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி பல்லேவத்த ... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021, செப்டம்பர், 15 முற்பகல் 05.05 ) கடந்த 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் இலங்கையின் சிறைச்சாலைகள்... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர். 04 , முற்பகல் 11.05 ) நியூஸிலாந்தின் ஓக்டன்ட் நகர் பல் பெருள் அங்காடியில் 6 பேரை கத்தியால் குத்தி ஐ எஸ் ஐ எஸ் அடிப்படைவாத... Read more >>
- எழுதுவது சந்திர பிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, செப்டெம்பர் , 01. முற்பகல் 11.00 ) 69 லட்சம் முட்டாள் மக்கள் பிரார்த்தனை செய்தது போலவே ஹட்லர் ஒருவருக்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட் , 27 பிற்பகல் 11.00) உலக நாடுகள் 140 களில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான ஊடகவியலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட... Read more >>
-லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பீடம்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 20, பிற்பகல். 10.30) லங்கா ஈ நியூஸ் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர், ஊடகவியலாளர் கீரத்தி ரத்நாயக்க தனிப்பட்ட நட்பின் மூலம் கொழும்பில்... Read more >>
-தேசபந்து கரு ஜயசூரிய
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 15, பிற்பகல் 6.15 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடயம் குறித்து நாம் கூடிய... Read more >>
-இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 15, பிற்பகல் 09.30 ) பிரபல சிசிடி - கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள லங்கா... Read more >>
-லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதீர எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஆகஸ்ட், 14, அதிகாலை 04.40 ) லங்கா ஈ நியூஸ் இணையத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரிவு ஆய்வு விமர்சகர் கீர்த்தி ரத்நாயக்கவை வாக்குமூலம் ஒன்றை... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட், 09, முற்பகல் 08.50 ) நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அமைச்சுக்கு கீழ் உள்ள சில விளையாட்டு... Read more >>
-வைத்தியர் ஒருவர் கூறுகிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட் 05, பிற்பகல் 12.45) நமது நாட்டில் " உத்தியோக பூர்வமற்ற " கொரோனா நான்காவது அலை பரவத் தொடங்கி முழு நாட்டையும் விழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில்... Read more >>
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூலை 31, பிற்பகல் 07.10 ) உலகின் நூதனமான நிதி அமைச்சரும் ஏழு அறிவுகளை கொண்ட நபருமான பசில் ராஜபக்... Read more >>
- அம்பலப்படுத்துவது சுனந்த தேசப்பிரிய
(லங்கா ஈ நியூஸ் 2021 - ஜூலை 23 பிற்பகல் 04.15 ) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் அதிருப்தி மற்றும் சோகத்திற்கு உள்ளான இந்த நாட்டு மக்கள் மத்தியில்... Read more >>
- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பீட அறிக்கை
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை , 13 பிற்பகல் 07.15 ) 15 வயதுடைய கல்கிஸ்ஸ சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 2 பௌத்த பிக்குகளை தொடர்பு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜூலை 11, பிற்பகல் 11.00) துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள எரிபொருள் தாங்கிய கப்பலை டொலர் செலுத்தி எரிபொருட்களை நாட்டுக்கு இறக்க வக்கில்லாத.... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை 10, பிற்பகல் 2.30) இலங்கையில் தொடர்ந்து தோல்வியான ஆட்சியை புரிந்து வரும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மக்கள் மீதும் சிவில் அமைப்புக்கள்... Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜுன் 29 , பிற்பகல் 07.15 ) கூட்டுக் கொலையாளி மற்றும் இலங்கையின் போதைப் பொருள் வியாபார ஜாம்பவான் என்று கூறப்படும் Read more >>
- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன் , 24 பிற்பகல் 11.34 ) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போது பிரதான சூத்திரமாரி என விலர் நீட்டி குற்றம்... Read more >>
- கீர்த்தி ரத்நாயக்கவின் உடல் மயிர் சிலிக்கும் வௌியீடு
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜுன் 21 , பிற்பகல் 05.40 ) பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் கைதில் இருக்கும் சந்தேக நபர்களை கொலை செய்த போது அதற்கு லங்கா... Read more >>
- எழுதுவது அலுவலக செய்தியாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன், 17, பிற்பகல் 06.25 ) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் 16 ஆம் திகதி கைது... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன் , 12 , பிற்பகல் 9.15 ) கீழ் கையொப்பமிடப்பட்ட அமைப்புகள் மற்றும் இலங்கை முழுவதும் பரவிக்காணப்படுகின்ற தொழிற்சங்கங்களான... Read more >>
- விசேட எழுத்தாளரின் வெளியீடு
(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜூன் , 6, பிற்பகல் 8.15) கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் செலுத்தப்படும் சைனோபாம் தடுப்பு ஊசியை இலங்கைக்கு... Read more >>
- பீமன்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன் , 01, பிற்பகல் 10.20) உலகை தலைகீழாக பிரட்டிப் போட்டிருக்கின்றது கொவிட்-19. நாடுகள் நடுக்கம் கொள்ள பெருநகரங்கள் முடங்கிக்கிடக்கின்றது. கோவிட் தொற்றாளர்கள்... Read more >>
- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க..
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே , 27, பிற்பகல் 10.30) MV X Press Pearl என்ற பெயருடைய கப்பல் இலங்கையின் தலைநகருக்கு அருகில் உள்ள கடற் பரப்பில் தீ பற்றிக் கொண்டது. Read more >>
- வெளியிடுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 25 , பிற்பகல் 03.45) வைத்தியர் பாதெனிய போன்றவர்களின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அதனை சார்ந்த வைத்தியர்கள்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே, 22, பிற்பகல் 06.30) நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை கொவிட் 19 தொற்றில் இருந்து நாட்டு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, மே , 18 , முற்பகல் 11.50) 1815 ஆம் ஆண்டு நாட்டைக் காட்டிக் கொடுத்த உடரட்ட உடன்படிக்கைக்கு ஒப்பாக கோட்டாபய ராஜபக்ஷ... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, மே , 05, பிற்பகல் 07.00) பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள... Read more >>
-கீர்த்தி ரத்நாயக்கவின் வௌிப்படுத்தல்
(லங்கா ஈ நியூஸ் - 2021 மே , 01 பிற்பகல் 04.45) பொய்யை ஆகமமாகக் கொண்டு உயிர் வாழும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பொய்யை மாத்திரமே... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 27, பிற்பகல் 11.30) சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் 'ஜெனரல் வெய் பேன்ங்' 27ம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை... Read more >>
(கோட்டாபய ராஜபக்ஷவை தனிமையில் தள்ளி ரிசாத் இறுதியாக தமிழில் வௌியிட்ட வீடியோ ஆதாரம் இணைப்பு) - எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஏப்ரல் , 24, பிற்பகல் 11.30 ) நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அகில இலங்கை மக்கள்... Read more >>
- கீர்த்தி ரத்நாயக்க பகிரங்கப்படுத்துகிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 23, பிற்பகல் 05.25) இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நூற்றுக் கணக்கான உயிர்களை பலி எடுத்ததுடன் இலங்கை... Read more >>
- ரசல் ஹேவாவசம் கேட்கிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 13 , பிற்பகல் 12.15) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு மிளேச்சத் தனமான தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் நெருங்குகிறது. இந்த தாக்குதல்... Read more >>
- முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்கவின் வௌியீடு
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 03 , பிற்பகல் 11. 20) இலங்கையின் முன்னாள் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. ' முஸ்லிம் சட்டத்தை.. Read more >>
லங்கா ஈ நியூஸ் விசேட பிரதிநிதி - ஜெனீவாவில் இருந்து
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 23, பிற்பகல் 05.10) இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பில் யாரேனும் நபருக்கு ஏதேனும்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 19, பிற்பகல் 05.35) இயற்கை படுகொலை நிறுத்து என்ற தமது கவனயீர்ப்பு சித்திர பாதாதைக்கு இடமளிக்க மறுத்த மிரிஹான நந்தவின் ... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 19 பிற்பகல் 03.00 இரண்டாம் இணைப்பு பிற்பகல் 05.00) வேலை செய்யும் வீரர் என்று தன்னை பெருமை பீற்றிக் கொண்டு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச் , 15 , பிற்பகல் 11.50) மாற்று சிந்தனை கொண்ட ஊடகவியலாளர் மற்றும் வௌியீட்டாளராக மற்றும் பதிப்பாளராக செயற்படும்... Read more >>
- எழுதுவது ரசல் ஹேவாவசம்
(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச் , 10 முற்பகல் 10.30 ) கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான கூட்டுக் கொலையான 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச் , 03 முற்பகல் 07.00) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் வெடிக்கப்பட்ட குண்டுகள் சஹரான்களின் உடலில் இருந்தது... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி 24, பிற்பகல் , 09.45) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26 வது தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் 24ம் திகதி இடம்பெற்ற... Read more >>
- எழுதுவது ரசல் ஹேவாவசம்
(லங்கா நியூஸ் - 2021 பெப்ரவரி 22 பிற்பகல் 2. 45) ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான இஸ்லாமிய அடிப்படைவாத தாக்குதல்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021, பெப்ரவரி. 04 முற்பகல் 11.50) தெற்கில் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வடக்கில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை ... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 27 பிற்பகல் 11.30) வியத்மக என்ற கல்விமான்கள் நிறைந்த அமைப்பின் முன்னாள் பிரதானியும் தற்போதைய நாட்டின்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 22, பிற்பகல் 10.30) ஒரு முறை குடித்தால் வாழ் நாளில் கொரோனா தொற்று ஏற்படாது என கூறிய குட்டி அப்பு பூசாரியின் காளி பாணியை மூச்சு விடாமல் குடித்த சுகாதார... Read more >>
-எழுதுவது கீர்த்தி ரத்நாயக்க
(லங்கா ஈ நியூஸ் - 2020, ஜனவரி, 22, பிற்பகல் 08.00) வடக்கு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகை சோதனை செய்யச் சென்ற போது இந்திய மீன்பிடி படகுடன் இலங்கை கற்படையின்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 20 பிற்பகல் 05.10) தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் எரியுண்ட சடலம் ஒன்று புத்தளம் - ரத்மல்யா - மொஹமதியா மஸ்ஜீன் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் இருந்து இன்று (20) பகல் மீட்கப்பட்டுள்ளது... Read more >>
எழுதுவது விமல் தீரசேகர
(லங்கா ஈ நியூஸ் - 2020 ஜனவரி, 10 முற்பகல் 10.15) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ பாராளுமன்றில் வைத்து தனது செயற்பாடுகளை விமர்சனம் செய்ததால் ஆத்திரம் அடைந்த ஜனாதிபதி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 டிசம்பர் 29 பிற்பகல் 12.10 ) தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகளவு விற்பனை செய்யப்படும் தமிழ் மக்களின் அதிக நம்பிக்கைக்கு பாத்திரம் ஆகியுள்ள உதயன் பத்திரிகைக்கு எதிராக... Read more >>
சந்திரபிரதீப் எழுதுவது
(லங்கா ஈ நியூஸ் - 2020 , டிசம்பர் 25, பிற்பகல் 05.45) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அதன் பின்னணியில் இருந்த சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை மறைப்பதற்காக அப்போதைய... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 20 , பிற்பகல் 01.15) சவுபாக்கியமான நாட்டை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த 'வேலை செய்யும் வீரர்' கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்து ஒரு வருடத்தின் பின் வரலாற்றில் முதல் தடவை இலங்கை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 08 , பிற்பகல் 04.00) கொரோனா வைரஸை அழிப்பதில் இலங்கையில் சாத்திரங்களை கடைபிடித்து ராஜபக்ஷ அரசாங்கம் ஹெலிகொப்டர் மூலம் மந்திரிக்கப்பட்ட நீர் தௌிப்பதும், மந்திரிக்கப்பட்ட புனித நீரை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 01 பிற்பகல் 04.30) அரசாங்கத்தின் உயர் இடத்து உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கைதிகள் மீதே என்பது தற்போது உறுதி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 30 பிற்பகல் 01.30) சிறைச்சாலை கைதிகள் கொலை விடயத்தில் வரலாற்றில் பிரபல இடம் பிடித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மஹர சிறையில் நீண்ட நேரம் மேற்கொண்ட... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 23 , பிற்பகல் 11.50) கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு என பயன்படுத்தப்படும் ரெபிட் அன்டிஜன் தொகையை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் அந்த அன்டிஜன் குப்பிகளை அதிக... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 22 , பிற்பகல் 05.00) 1999 ஆம் ஆண்டு கண்டி மஹவெல பிரதேசத்தில் வைத்து இடம்பெற்ற மனித கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்ட மா ... Read more >>
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 21, பிற்பகல் 04.45) வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு உள்ளே இராணுவத்தினரை அழைத்து வந்ததன் பின்னர் வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்றத்தின் மீது இடி விழுந்துள்ள அபசகுண செய்தி... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 18 பிற்பகல் 02.30) இலக்கம் 32 வலகம்பா மாவத்தை பொறுப்பன வீதி இரத்மலானை என்ற முகவரியில் வசிக்கும் அகமட் ஜூனைதீன் பாத்திமா நீலூசா என்ற 83 வயதுடைய பெண் ஒருவர் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்... Read more >>
சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 16 , பிற்பகல் 02.15) தற்போதைய மூன்றில் இரண்டு முட்டாள் அரசாங்கம் இலங்கையின் தங்க முட்டை என கருதப்படும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை தான்தோன்றித் தனமாக வீழ்ச்சி அடையச் செய்து மீண்டும் துறைமுகத்தை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 13 முற்பகல் 07.00) இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் குறிப்பாக வாக்களித்த மக்களின் அதிருப்திக்கு உள்ளான அரசாங்கமாக மாறியுள்ள, இதுவரையில் உருவாகி இல்லாத... Read more >>
- எழுதுவது விசேட செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 10 பிற்பகல் 3.25) இலங்கை வரலாற்றில் பலமான நபர் ஒருவரை கைது செய்ததன் மூலம் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோர் ஆச்சரியம் அடைந்த சந்தர்ப்பம் உள்ளதா? முதல் தடவையாக அவ்வாறு ஒன்று நடந்தது எப்போது? 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலை நேர Read more >>
எழுதுவது விசேட செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 29 பிற்பகல் 08.00) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாகந்துரே மதூஷை பரலோகம் அனுப்பி, ஷானி அபேசேகரவை விளக்கமறியலில் வைத்து, துமிந்த சில்வாவிற்கு மீண்டும் போதைப் பொருள்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 23 பிற்பகல் 10 .15) முழு உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் தலைநகரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் அபாயமான... Read more >>
எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 21 முற்பகல் 09.00) இலங்கையில் பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே லக்சித மதூஷ் என்ற மாகந்துரே மதூஷ் 2019 பிப்ரவரி மாதத்தில் துபாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மே மாதத்தில் இலங்கை.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 17 பிற்பகல் 12.40) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாற் தொகுதி பிரதானியாக அவரது இரண்டாவது மகனும் கடற்படை உறுப்பினருமாகிய யோசித்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more >>
எழுதுவது விமல் தீரசேகர
(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 11 பிற்பகல் 4.45) 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின்... Read more >>
எழுதுவது சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 04 பிற்பகல் 9.30) மெதமுலனவின் ராஜபக்சக்களுக்கு (எம் ஆர் கள்) கருதினால் எம் ஆர் என்ற மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாத்தான்களின் பின் பகுதியை காட்டியதாக சொல்லாமல் சொல்லி ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தின் மூலம் பல விடயங்கள் புரிய வைக்கப் Read more >>
வெளிப்படுத்துவது சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 01 பிற்பகல் 2.25) வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள... Read more >>
கலாநிதி லயனல் போபகே
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 28 பிற்பகல் 11.25) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் பல்வேறு குடிமக்கள்,... Read more >>
எழுதுவது விமல் தீரசேகர
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 27 பிற்பகல் 03.25) தான் வழங்கும் அனைத்து வாய் மூலம் உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக நினைத்து அரச அதிகாரிகள் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... Read more >>
எழுதுவது சுந்தரா
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 17 பிற்பகல் 09.15) அனைத்து சாதகமான விடயங்களையும் தலைகீழாக புரட்டி சர்வ நாசத்தை தமது கொள்கையாக வைத்துள்ள ராஜபக்சக்களின் குடும்ப அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 16 பிற்பகல் 06.25) இலங்கையில் கொரானா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த பின்னர் நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாரிய... Read more >>
-கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 13 பிற்பகல் 11. 20) 20ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுவதானால் இலங்கையை மீண்டும் 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதிக்கு கொண்டு செல்கிறது எனலாம். 20 ஆவது திருத்தச் சட Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 04 பிற்பகல் 09.35) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தன்னகத்தே வைத்திருந்த ஏகாதிபதித்துவத்தை அதிகரிக்கும் அதிகாரங்களில்... Read more >>
எழுதுவது சத்தி பனாவென்ன
(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 28 பிற்பகல் 11.10) முழு உலகமும் கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றது. இலங்கையில் வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தால் வாழ்வதற்கு, வீடு வாசல் கட்டுவதற்கு, பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு விசேட Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 20 அதிகாலை 01.30) கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஒரே ஒரு வாக்குறுதியான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் புதிய தேர்தல் முறையை... Read more >>
-எழுதுவது ஜெயிலர் போட்டா
(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 19 பிற்பகல் 09.40) கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி 'சிறைச்சாலைக்குள் இருந்து துமிந்தவின் கெட்போய் காட்டெல் பாதாள குழுவினர் போதைப்பொருள் மறைத்து வைத்திருக்கும் ஞானசாரவின் பன்சலை மற்றும் பாதாள... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 14 பிற்பகல் 05.30) ஐக்கிய தேசியக் கட்சியில் எழுந்துள்ள தலைமைத்துவப் பிரச்சினையால் அந்தக் கட்சி இரண்டாக பிளவுபட்டு காணப்படும் நிலையில் அனைவரது விருப்பத்துடனும் கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என கட்சியின் முன்னாள் பிரத Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 12 பிற்பகல் 5.25) 2020 பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுக் கொண்ட அமோக வெற்றியின் பின்னர் புதிய அமைச்சரவை கண்டி தலதா மாளிகையின் மகுல் மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. அமைச்சரவை அந்தஸ்த Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 31 முற்பகல் 9.45) இந்த பூலோகத்தில் எந்த ஒரு நாட்டிலும் இடம் பெறாத காரணம் ஒன்றை முன்வைத்து இலங்கையில் சர்லோக் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் இரகசிய பொலிஸ் பிரிவின்... Read more >>
எழுதுவது கீர்த்தி ரத்னாயக்க
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 25 பிற்பகல் 1.40) தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் வரையான இலங்கையர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்... Read more >>
கீர்த்தி ரத்நாயக்கவின் வெளியீடு
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 15 பிற்பகல் 11.30) தற்சமயம் சந்தைகளில் வெனிவெல் கட்டை, கொத்தமல்லி, மஞ்சள் தூள் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் கொத்தமல்லி செய்கை இடம்பெறுவதில்லை. அதனால் வருடத்திற்கு 13 ஆயிரம் மெற்றிக் தொன் கொத்தமல்லி இறக் Read more >>
( லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 29 பிற்பகல் 2.35) ஏற்பட்ட கடுமையான கருத்து மோதலை அடுத்து ஆத்திரமடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் திலும் அமுனுகம தனது தனிப்பட்ட துப்பாக்கியை.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 15 பிற்பகல் 03.50) முன்னிலை சோஷலிஸ கட்சி நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 14 பிற்பகல் 05.00) இத்தாலி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 2020 ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை அமுல்படுத்தப்படும் 'சனடோரியா 2020' சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ், வீசா நிலையை... Read more >>
விமல் தீரசேகரவின் ஆய்வு
(லங்காஈநியூஸ் 2020 ஜூன் 4 முற்பகல் 08.45) எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட இருந்த பொதுத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அடிப்படை.. Read more >>
எழுதுவது முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 29 முற்பகல் 07.45) இலங்கையில் இடம்பெற்ற ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிகின்ற... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 27 பிற்பகல் 09.45) இடைக்கால அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஆகிய ஆறுமுகன் தொண்டமான்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 22 பிற்பகல் 08.15) கொரோனா தொற்று காரணமாக வருமான வழிகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களை கொரோனா தொற்று ஏற்படா விட்டாலும் புதைகுழிக்குள் தள்ளும் வகையில் ராஜபக்சகளின் வேலை தெரியாத அரசாங்கம் மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 19 பிற்பகல் 07. 40) இராணுவத்தினருக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் செயல்படும் சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அறிவித்தார்.... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 10 பிற்பகல் 04.00) நாட்டை திறப்பதற்கு நாம் இப்போது கரோனா வைரஸை ஒழித்து விட்டோமா? பதில் தெளிவானது... மே மாதம் 9 ஆம் திகதி இரவு 12 மணிக்கு... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 03 முற்பகல் 02.00) லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் கடந்த ஏப்ரல் 30ம் திகதி மாலை தொடக்கம் சில விஷமிகளால் தொடர்ச்சியான ஹெக்கர்களின் தாக்குதலால்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மே 02 முற்பகல் 06.00) கொழும்பு குணசிங்கபுர பகுதியில் இருந்து பிடித்து பராமரிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு எவ்வித பரிசோதனை மற்றும் சிகிச்சைகள்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 24 பிற்பகல் 07.30) வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்களின் எண்ணிக்கை தொடர்பில் லங்கா ஈ நியூஸ் நேற்று வெளியிட்ட செய்தியை உண்மைப்படுத்தும் வகையில் மேலும் 30 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 23 பிற்பகல் 10.00) இலங்கை கடற்படை வீரர்கள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த அனைத்து கடற்படை வீரர்களும் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த கடற்படை முகாமில் ப Read more >>
சிறந்த இராணுவ ஆட்சியை விட மோசமான பாராளுமன்றம் நல்லது
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 21 முற்பகல் 05.30) மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 2020 பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அது தொடர்பான விசேட வர்த்தமானி Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 19 பிற்பகல் 08.05) வேலைகளை குழப்பும் வீரரின் உத்தியோகப்பற்றற்ற இராணுவ பொலிஸ் ஆட்சியின் ஊடாக கொரோனா வைரஸுடன் ஓடிப்பிடித்து விளையாட முடியும்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 17 பிற்பகல் 11.50) கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய பணி பரிசோதனை செய்வது பரிசோதனை செய்வது பரிசோதனை செய்வது.. என உலக சுகாதார அமைப்பு Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 13 பிற்பகல் 10.00) நிவாரணம் வழங்குதல் ராஜபக்சக்களின் உத்தியோகபற்று இல்லாத பொலிஸ், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அடியாட்களை தவிர எதிர்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரிசி நிவாரணம் வ Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 01 பிற்பகல் 08.50) கோவிட் 19 எனப்படும் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கமாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்த வட பகுதி ஊடகவியலாளர் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல் Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 27 பிற்பகல் 06.25) வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) மற்றும் வெளிநாட்டு உறவுகள்... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 21 பிற்பகல் 07.45) கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பழக்கப்பட்டது போல வழமை போன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் நான்கு சிறைக் கைதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் இன்று காலை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 17 பிற்பகல் 04.45) உடன் அமுலுக்கு வரும் வகையில் 17ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 15 பிற்பகல் 06.45) சுவீடனில் இருந்து வந்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதுடன் அதனை பொது மக்களுக்கு அறிவிக்காமல் அரசாங்கம் மறைந்துள்ளது எனவும் அமைச்சில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப் Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 14 பிற்பகல் 06.30) சுவீடன் நாட்டிற்கு சென்றிருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த தகவலை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளியிடாமல் மறைந்துள்ளது. இதனால் வெளிவிவகார அமைச் Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 13 பிற்பகல் 10.30) வேலைகளை குழப்பும் வீரர் அரசாங்கத்திற்கு சீனாவுடன் காணப்படும் நெருக்கம் காரணமாக கொரோனா வைரஸ் உருவாகிய சீனாவில் இருந்து இலங்கைக்க வரும் சீன பிரஜைகளை இலங்கையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள எந்த ஒரு குண நல முகாமிற்க Read more >>
-டெரல் உனுசிங்கவின் செய்தி
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 12 பிற்பகல் 08.20) காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தினமும் கண்ணீர் போராட்டம் நடத்தும் வட பகுதி தாய்மார்கள்... Read more >>
நந்தசேன ஆணைக்குழு மூலம் நீதிமன்றத்தை அழித்தல்
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 10 பிற்பகல் 09.45) நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அரச அதிகாரி ஒருவரை கைது செய்ய முடியாத பதில் பொலிஸ் மா அதிபர் கடுமையான... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 8 பிற்பகல் 04.00) கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட தாமரை மொட்டு கட்சியை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லவென பாரிய சேவைகளை ஆற்றிய பிக்குகள் அடங்கிய அணி வேறு கட்சியின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக லங்க Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 07 பிற்பகல் 12.10) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் யானை சின்னத்தில் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின்.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 06 பிற்பகல் 01.40) நான் வெளிநாட்டில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தேன். கொரோனா வருவதானால் இலங்கைக்கு தொகை தொகையாக வரும் விதத்தை கட்டுநாயக்க விமான... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 02 பிற்பகல் 04.15) மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியை தழுவிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்று கூட்டணி சேர்ந்து இருந்த கட்சிகளை விடவும் குறைந்த அளவான கட்சிகளைக் கொண்டு 'ஐக்கிய மக்கள் சக்தி' Read more >>
விமல் தீரசேகரவின் வெளியீடு
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 27 முற்பகல் 08.45) பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தனக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அதனைக் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய எடுத்துள்ளதால் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வே இறுதியான பாராளுமன் Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 21 பிற்பகல் 12.40) இலங்கைக்கு டிஜிட்டல் உலகை வெற்றிகொள்ள முடியாமைக்கான பிரதான தடையாக இணைய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் 'டேட்டா மாபியா' காரணமாக இருப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் முன்னெ Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 18 முற்பகல் 06.30) பிரபல்யமான மிக் விமான ஊழல் மற்றும் யுக்ரேன் நாட்டின் கிளர்ச்சி படைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்தமை மற்றும் நபர் ஒருவரை ரகசியமாக கொலை செய்தமை போன்ற குற்ற Read more >>
எழுத்து சந்திர பிரதீப்
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 16 பிற்பகல் 09.45) சுமார் 260 மில்லியன் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையின் பிரதான சூத்திரதாரியாக பெயரிடப்பட்டுள்ள நபர் ஒருவரை நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் Read more >>
-ஜெயிலர் பொட்டா வெளியீடு-
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 13 பிற்பகல் 07.20) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கொழும்பு வெலிக்கடைை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். முன்கூட்டியேே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கெமரா கலைஞர்களுடன் அல்லாமல் கோட்டாபய சி Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பிப்ரவரி 11 பிற்பகல் 09.35) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான பிரபல கூட்டணியின் சின்னமாக 'யானைச் சின்னம்' இருக்க வேண்டும் என இன்று மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர் Read more >>
எழுதுவது விமல் தீரசேகர
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 10 பிற்பகல் 10.50) மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த 7ஆம் திகதி Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பிப்ரவரி 08 பிற்பகல் 11.15) இலங்கை நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி ஏற்றதன் பின்னரான முதலாவது வெளிநாட்டு.. Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 6 பிற்பகல் 07.10) இலங்கை விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யும் போது 20 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 30 பிற்பகல் 09.45) காட்டு சட்டத்தின் ஊடாக கொலைகள் மற்றும் சாக்கு விளையாட்டுக்களைக் காட்டியதை தவிர சட்டத்திற்கு அடிபணிந்து செயல்படுவதற்கு எந்த ஒரு அனுபவமும் இல்லாத நந்தசேன ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் 69 லட்சம்... Read more >>
எழுதுவது முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்னாயக்க
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 28 பிற்பகல் 03.20) இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டவல் ஜனவரி 18ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து இருந்தார். அஜித Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 23 பிற்பகல் 06.35) இலங்கை சமசமாஜக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி மூலமாக தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன கடந்த... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 22 பிற்பகல் 06.40) இராணுவ வீரர் ஒருவரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் கல்வி கற்று வரும் மாணவி ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பட்டப்பகலில் கழுத்து வெட்டிக் கொலை... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 14 பிற்பகல் 05.00) தனக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நபர்களின் அழைப்புகளை அவர்களுக்குத் தெரியாமல் குரல் பதிவு செய்து அதனை அம்பலப்படுத்த செயல்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சட்டமா... Read more >>
(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 12 பிற்பகல் 06.25) நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ராஜபக்ச காட்டாட்சி யுகத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசியல்... Read more >>
සුවාඳාදරී