~

'நிபந்தனையின்றி சரணடையுங்கள் அல்லது விளைவுகளை சந்திக்கத் தயாராகுங்கள் ' என்ற மிரட்டலோடு தொடங்கப்பட்ட ஈரான் மீதான அமெரிக்காவின் யுத்தம் 'ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்!' என்ற வாழ்த்தோடு முடிவடைந்ததேன்? - ஒரு அலசல் - (இறுதிப் பகுதி)

-பி.ஏ. காதர்

(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 08, மு.ப. 8.20) [இஸ்ரேல் -ஈரான் யுத்தம் விதிவிலக்கான ஒரு நிகழ்வு அல்ல. இன்றைய மாறிவரும் உலகப்போக்கின் ஒரு வெளிப்பாடு அது . இப்போக்கை... Read more >>

Last updated :   09-10-2025

எல்லா மதத் தலைவா;களுக்கும் அரசுக்கும் மதவிவகார அமைச்சருக்கும் திறந்த மடல் ?

-மைக்கல் ஜோக்கிம்

(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 07, மு.ப. 7.45) அண்மைக்காலமாக எல்லா ஊடகங்களும் “ஊழல் தொடா;பாக குறிப்பிட்ட அரசியல் வாதி அல்லது அரசு உத்தியோகத்தா; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ... Read more >>

இலங்கை எத்திசையில் செல்ல வேண்டும்? இன்று டிரம்பின் மேலாதிக்க ஆணவத்தை முத்தமிட்டு, நாளை மற்றொரு கொடுமைப்படுத்துபவரின் பிடியில் சிக்குவதா? நாடு சீனாவிடமிருந்தும் சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

-பி.ஏ.காதர் (காதர் மாஸ்டர் ) -பகுதி 01 இல் 2

(லங்கா-இ-நியூஸ் -22.ஏப்ரல்.2025, இரவு 8.30 மணி) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது வரிகளை விதித்தமை, அமெரிக்கா தனது வலிமையை மீறி, வெளிப்படையான மேலாதிக்க... Read more >>

ஏன் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டும்..!

-நிமலன், தமிழர் தாயகம் கட்சியின் தலைவர்

(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 12, மு.ப. 11.00) தமிழர் தாயகம் கட்சியின் தலைவராக, வரவிருக்கும் தேர்தல்களில் வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சிக்கு வாக்களிக்கும்படி.. Read more >>

ரணிலின் 'நாட்டுக்கு நல்ல செய்தி' விளம்பரத்திற்கு மத்தியில் கெட்ட செய்திகளை எடுத்துக் கொண்டு கொழும்பை அதிர வைத்த அதிபர், ஆசிரியர்கள்..!(புகைப்படம் & வீடியோ)

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.26, இரவு 8.00) நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் ராஜபக்ஷ 'நாட்டுக்கு நல்ல செய்தி' அறிவிக்கவிருந்த போது, அவருக்கு எதிராக 10,000க்கும் அதிகமான... Read more >>

இலங்கைக்கு சொந்தமான விலைமதிப்பற்ற கோபால்ட் மலையை இந்தியாவுக்கும் தைவானுக்கும் ரகசியமாக விற்க முயற்சிக்கும் ரணில்..!

-LeN உள்ளக புலனாய்வு சேவையின் தகவல்

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.22, பிற்பகல் 9.30) கோபால்ட் அதிகம் உள்ள 'அஃபனசி நிகிடின் சீமவுண்ட்' 'Afanasy Nikitin Seamount' என்ற இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பு மலையின் ஆய்வு உரிமையை.... Read more >>

நான்' 'எனது' மற்றும் 'என்னுடையது': தந்தையின் மரபணுக்களால் அழிக்கப்படும் சஜித்தின் தலைமைத்துவ குணம்..!

- சாந்த ஜயரத்ன எழுதுகிறார்

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன் 07, பிற்பகல் 6.05) அரசியல் துறையில் தலைமைத்துவம் என்பது பதவியை பிடிப்பது மட்டுமல்ல. இது ஒரு கூட்டுப் பார்வையை ஊக்குவிப்பதற்கும், ஒன்றிணைப்பதற்கும்,... Read more >>

சேதவனாராமவில் இடிதாங்கி கடத்தல் திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட சிரச சூப்பர் ஸ்டார் பாடகருடன் இணைந்து ஐவர் கைது..!

- அனுராதபுரத்திலிருந்து திசர சமல்

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.05, பி.ப.7.20) வரலாற்றுச் சிறப்புமிக்க ஜ சேதவனாராம விகாரையின் இடிதாங்கியை திருட முயன்ற சம்பவம் தொடர்பில் பிரபல பாடகர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more >>

பகலில் நட்சத்திரங்களை பார்த்த ரணில் ராஜபக்ச..! தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் ஆபத்தான பிரேரணை..!

-எழுதுவது சுனந்த தேசப்பிரிய

(லங்கா ஈ நியூஸ் -2024.மே.28, பி.ப. 6.50) ஜனாதிபதி ரணில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலின் பகல் நட்சத்திரங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாகவே தமது கட்சியின் 88-89 காணாமல் ஆக்கப்பட்ட செயலாளர்... Read more >>

இலங்கை ஏன் பிச்சை எடுக்கும் நாடாக மாறியது..? யாரும் பேசாத இன்னும் ஒரு உண்மை காரணம் இதோ..!

-சுனந்த தேசப்பிரிய வெளிப்படுத்துகிறார்

(லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜூன் , 30 , பிற்பகல் 05 : 55 ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டில் அவசர நிலையை அறிவித்து இராணுவத்தை கொழும்புக்கு.... Read more >>

மகிந்த ராஜபக்சவின் தற்போதைய வாழ்க்கை நிலை ..! அவர் செய்த பாவங்கள் அவரை நரகத்திற்கு கொண்டு செல்லும்..!

-மெதமுலன லங்கா ஈ நியூஸ் நிருபர் எழுதுகிறார்

( லங்கா - ஈ - நியூஸ் - ஜூன் 15 , 2022 , பி.ப. 8.10 ) மொட்டு கட்சி தலைவர் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இப்போது வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்... Read more >>

போராட்டம் செய்யும் அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை..! மாத்தறையில் ஆரம்பம்..! கோட்டா - ரணில் அடக்குமுறை..! வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தால் மூன்றரை ஆண்டுகள் சிறை..!

- லங்கா பிரீப்

( லங்கா - ஈ - நியூஸ் - 2022 ஜூன் , 10, மு.ப. 8.45 ) மாத்தறை நகரில் வீதி மறித்து நின்று ஆர்ப்பாட்டம் செய்த குற்றச் சாட்டின் பேரில் மாத்தறையைச் சேர்ந்த 30 வயதுடைய நபர்... Read more >>

பசில் ராஜபக்சவின் ஸ்ரீ லங்கா குண்டர் கட்சி ( SLPP ) நீதிமன்றுக்கு, ஜே வி பி உள்ளிட்ட பிரதான எதிர் கட்சிகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் ..! இந்த குப்பை அரசியலை தோல்வி அடையச் செய்ய பொதுத் தேர்தல் ஒன்றினால் மாத்திரமே முடியும்..!!

- எழுதுவது அனுபாவனந்த

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே 29 , பிற்பகல் 12.45 ) இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள கிராமப் புற சண்டித்தன அரசியலின் ஸ்தாபகர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே. பிரதேச சபைகள், நகர சபைகள்,... Read more >>

மொட்டுக் கட்சி உறுப்பினர் அத்துகொரல கொலை செய்யப்பட்டது சில் எடுக்கச் சென்றா.? வௌ்ளை கரை பட்டி மோசடிக் காரர்களின் ' மேட்டுக் குடு அரசியல் ' துண்டு துண்டாக்கப்பட வேண்டும்..!

- எழுதுவது சந்திரபிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 20 ஆம் திகதி , பிற்பகல் 04 : 30 ) கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மக்கள் போராட்டத்தில் மாட்டிக் கொண்ட நிட்டம்புவ பகுதியில் மரணம் அடைந்த பொலன்னறுவை மாவட்ட.... Read more >>

இரண்டும் ஒன்றுதான் ..! தீ வைப்பதை தவிர்ப்போம் ..! லங்கா ஈ நியூஸ் இணையத்தின் கோரிக்கை ..!

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 11, அதிகாலை 04.40 ) ராஜபக்ஷவின் கைக் கூலிகளால் லங்கா ஈ நியூஸ் அலுவலகம் 2011 , ஜனவரி 30 ஆம் திகதி தீ வைத்து எரிக்கப்பட்டது. அது தொடர்பில் இன்று வரை எவ்வித விசாரணைகளையும்.. Read more >>

போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!

- எழுதுவது அலுவலக செய்தியாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் , 27 , பிற்பகல் 02 : 35 ) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படும் பிரதமர்... Read more >>

சஹரானின் V8 வாகனத்தை பயன்படுத்தும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதியை வழங்குமா ? அரச புலனாய்வு பிரிவு சஹரான்களின் தோள்கள் மேல் குண்டுகளை மாட்டி விட்ட விதம்..!

-ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்தததை முன்னிட்டு ரசல் ஹேவாவசம் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் 23 , பிற்பகல் 10 : 40 ) ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் படு கொலைகளின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று ( 21 ஆம் திகதி ) அனுசரிக்கப்படுகிறது. இந்த தற்கொலைக்... Read more >>

'கோட்டா கோ கம' பகுதியை சுத்தம் செய்யப் போகும் ஜனாதிபதி..! முன் கூட்டிய திட்டம் அம்பலம்..! நந்தே சவே வே(தே)சபந்து மோதிப் பார்ப்போம்..!

-எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஏப்ரல் , 16, முற்பகல் 6.40) மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தனது இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதிலும், புது வருட பிறப்பின் போதும் வீடு செல்லாமல் மக்கள் காலி முகத்திடல்... Read more >>

அமெரிக்க டொலர்கள் கிடைக்காமல் நாட்டு மக்கள் வரிசையில் நின்று உயிர் இழக்கும் வேளையில் விமானப் படை தளபதிக்கு 77,000 அமெரிக்க டொலர் பெறுமதியான புதிய டிபென்டர் லேண்ட் ரோவர்..!

- எழுதுவது சிறப்பு நிருபர்

( லங்கா ஈ நியூஸ் - 28, மார்ச் 2022 , பி.ப. 8 : 05 ) மெதமுலன ராஜபக்ச திருடர்களால் அறியாமை மற்றும் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் காரணமாக உருவாக்கப்பட்ட டொலர்... Read more >>

இறுதி கட்டத்தை எட்டியுள்ள வீட்டுக்குப் போ கோட்டா போராட்டம் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை வெல்ல வேண்டுமென்றால்...!

-எழுதுவது சுனந்த தேசப்பிரிய

( லங்கா ஈ நியூஸ் 2022 மார்ச் 25 பிற்பகல் 9.15 ) கோட்டா வீட்டுக்குப் போ என்ற கோஷம் #GotaGoHome இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வரலாற்றில் முதல் முறையாக மக்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ள... Read more >>

முப்பது வருடங்களுக்கு முன் அழிவை நோக்கிச் செல்ல இருந்த இந்தியா உலக பொருளாதார நிலையில் பலம் பொருந்திய நாடாக மாறியது எப்படி ?

-விபரமாகக் கூறுகிறார் அனுபாவனந்த

(லங்கா ஈ நியூஸ் - 2022, மார்ச் , 15 , பிற்பகல் 11.30 ) இலங்கை நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மிகவும் துரதிஷ்டவசமான பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு நேரடியாகப் பொறுப்பு கூற வேண்டியவர்களில் முக்கியமானவர் முன்னாள்... Read more >>

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை பாதுகாக்க அரசாங்கமும் சி ஐ டியும் இணைந்து ரவி - சானி இருவரையும் வேட்டையாட முயற்சி..!

- எழுதுவது ரசல் ஹேவாவசம்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி , 21 , பிற்பகல் 11 . 45 ) இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட மனசாட்சி அற்ற கோழைத் தனமான தீவிரவாதத்... Read more >>

லங்கா ஈ நியூஸ் கீர்த்தி ரத்நாயக்க 8 மாதங்களின் பின் விடுதலை..! போராட்டம் இன்றி வெற்றிகள் இல்லை..!

- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சபை எழுதுகிறது

( லங்கா ஈ நியூஸ் - பெப்ரவரி 10 , 2022 , பி.ப . 05.30 ) ராஜபக்ச ஆட்சியில் பொய்யான அபத்தமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சுமார் எட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பாதுகாப்பு... Read more >>

இறுதி " இறைச்சி மற்றும் சதையையும் " ராஜபக்ஷக்கள் உரிஞ்சிக் குடிக்கும் அரிப்பில் இருக்கும் நிலையில் எதிர் கட்சி நித்திரையிலா..?

- எழுதுவது போத்தல ஜயந்த

( லங்கா - ஈ நியூஸ் - 2022 , ஜனவரி , 24 , பிற்பகல் 11.05 ) மது , சிகரெட் , வாகனங்கள் , தொலைத் தொடர்பு சேவைகள் , பந்தயம் மற்றும் சூது ஆட்டம் ஆகிய ஏழு வகையான வரிகளை வேறு வங்கிக்.... Read more >>

சஹரானின் வவுணதீவு மெஷின் துப்பாக்கி இரகசியத்துடன் சாராவின் இரகசியமும் வௌியானது..! இராணுவ புலனாய்வு பிரிவு தொடர்பு பட்டுள்ளமைக்கான கொங்ரீட் சாட்சி அம்பலம்..!

- லங்கா ஈ நியூஸ் உள்ளதக தகவல் சேவை செய்தியாளர் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி 19 , பிற்பகல் 10.50 ) ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரி சஹரான் ஹாசிமின் ரி 56 ரக துப்பாக்கி தொடர்பான இரகசியங்கள் வௌியாகி உள்ள நிலையில் சஹரான்... Read more >>

மீண்டும் அழிவின் முன்னோட்டம்..! நாடு முழுவதும் கடற் கரைகளில் இனந்தெரியாத 09 சடலங்கள் மீட்பு..!

( லங்கா ஈ நியூஸ் - 2022 ஜனவரி 12 , பிற்பகல் 08.40 ) நாட்டில் மீண்டும் அழிவின் கொடூரங்களின் முன்னோட்டமாக நாடு முழுவதும் உள்ள கடற் கரைகளில் இருந்து அடையாளம் காணப்படாத சடலங்கள் கரை ஒதுங்க... Read more >>

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை விரட்டி விட்டு பிரியந்தவை அந்த பதவியில் அமர்த்த ராஜபக்சக்கள் சூழ்ச்சி ..! சர்வதேசத்தில் இருந்து சட்டம்பே நீதிபதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

- லங்கா ஈ நியூஸ் நீதிமன்ற உள்ளக தகவல் சேவை செய்தியாளர் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022, ஜனவரி , 06 பிற்பகல் 10 : 30 ) பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரியவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விரட்டி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கைக் கூலியாக செயல்படும் உயர்... Read more >>

மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி சென்ற அதி சொசுகு ஜெட் விமானம் மஹிந்த கூட்டாளியுடன் சென்ற மிகவும் இரகசிய பயணம் மற்றும் உண்மையான உரிமையாளர் அம்பலம்...!

- எழுதுவது லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவை செய்தியாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் , 30, பிற்பகல் 03.00 ) இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ( மாரா ) மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் இரண்டு நாள் விஜயமாக இந்தியாவின்... Read more >>

யோசித ராஜபக்சவின் கேவலமான செயல்பாடு காரணமாக ஆடை உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாரிய அழிவு..!

-எழுதுவது அலரிமாளிகை விஷேட செய்தியாளர்

(லங்கா ஈ நியூஸ் -2021, டிசம்பர் , 23 பிற்பகல் ஐந்து நாற்பத்தி ஐந்து 5.45) இலங்கையின் முதல் தர ஆடைத் தொழிற்சாலைகளில் உயர்தரமான உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவது சர்வதேச... Read more >>

யுகதனவி ஒப்பந்தம் சட்ட விரோத மோசடி செயலாகும்..! இதோ புதிய சாட்சி..!

- சந்திர பிரதீப் எழுதுகிறார்

(லங்கா ஈ நியூஸ் - 2021 டிசம்பர் 18 பிற்பகல் 6.20) அமைச்சரவையை ஏமாற்று பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்காமல் நாட்டு மக்களுக்கு திருட்டுத்தனமாக கையொப்பம் இடப்பட்ட கெரவலப்பிட்டி.... Read more >>

வட இலங்கையில் சீன வேடதாரிகள்..!

-Dr முரளி வல்லிபுரநாதன்

(லங்கா- ஈ நியூஸ் - 2021, டிசம்பர். 17 , இரவு 9.00) தமது வல்லரசு நலன்களை பேணுவதற்காக தமிழர்களின் மீது அதிக கரிசனையை அமெரிக்காவும் இந்தியாவும் அண்மைக் காலத்தில் காட்டுவதை... Read more >>

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் மறைப்பது என்ன..?

-ரசல் ஹேவாவசம் வெளிப்படுத்துகிறார்

(லங்கா- ஈ நியூஸ் - 2021, டிசம்பர். 13 , இரவு 9.00) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள்... Read more >>

ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கொழும்பில் இருக்கும் போதே இராணுவ வீரர்கள் முள் கம்பி மற்றும் தென்னை மட்டையால் தமிழ் ஊடகவியலாளர் மீது கடும் தாக்குதல்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 , நவம்பர் , 29 பிற்பகல் 02.10 ) வடக்கு முல்லைத்தீவு பகுதியில் சுதந்திர தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்த... Read more >>

ஒரே மாதத்தில் மூன்று கேஸ் வெடிப்பு சம்பவங்கள்..! இவை சந்தேகம்..! சந்தேகம்..! சந்தேகம்.!

- எழுதுவது சந்திர பிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021 , நவம்பர் , 25 , பிற்பகல் 07 . 25 ) இலங்கை நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதத்திற்குள் இடம் பெற்ற மூன்றாவது கேஸ்... Read more >>

"விவசாயிகளை கழுத்தை பிடித்து இழுத்து விவசாய தோட்டத்தில் தள்ள முடியும் " - மீண்டும் ஹிட்லரை இழுக்கும் கோட்டா..! " வா நீ வரும் வரைதான் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் "

- விவசாயி ஒருவர் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2021 நவம்பர் 08, பிற்பகல் 02.30 ) ஏதோ ஒரு நிக்காயவின் வழி நடத்துனர் என்று கூறும் வெடருவே உபாலி மற்றும் இன்னும் சில காவி உடை... Read more >>

சட்ட விரோதமாக வழக்குகளை மீளப் பெறும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்...! முடியாது என்றால் சட்ட மா அதிபர் பதவி விலகி வக்காலத்து வாங்கும் நபர்களின் தனிப்பட்ட சட்டத்தரணியாக செயற்படவும்..!

- சட்டத்தின் ஆதிக்கத்துக்கான சட்டத்தரணிகள் சட்ட மா அதிபருக்கு தெரியப்படுத்தல்.

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஒக்டோபர் 26, பிற்பகல் 12.25 ) எந்த ஒரு நாடும் நல்ல நிலையில் செயற்பட சட்டத்தை நிலைநாட்ட நீதி நியாயத்தை முன் கொண்டு செல்ல தேவையான... Read more >>

கடமையை நாய்க்கு போட்டுவிட்டு குற்றவாளிகளை காப்பாற்றத் துடிக்கும் தேசத் துரோகி, மக்கள் துரோகி, ராஜ துரோக சட்ட மா அதிபர் ராஜரட்ணத்திற்கு எதிராக இறைமை அதிகாரம் கொண்டு நாட்டு மக்கள் அணி திரள வேண்டும்...!

-சந்திரபிரதீப் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் -2021 அக்டோபர் 16 , காலை 10.15 ) இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் இறையாண்மை ராஜபக்சாக்களுக்கு சொந்தமானது என்று பலர்... Read more >>

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் விசாரணைகளை தவறாக வழி நடத்த மூளையில்லாத கூத்தாடிகளின் முட்டாள் தனமான நாடகங்கள்...!

-ரசல் ஹேவாவசம் வெளிப்படுத்துகிறார்

(லங்கா ஈ நியூஸ் - 2021. அக்டோபர் 07 , காலை 7.40 ) இலங்கையில் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஏப்ரல் 21 , 2019 அன்று நடத்தப்பட்டு சுமார் 29 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ராஜபக்சே... Read more >>

"இரும்பு பூட்டிய வீட்டில் பருத்தி எங்கே ?" பொருத்தமற்ற தகுதியற்ற இரண்டு கைக்கூலி மச்சான்களுடன் வெறுங்கையுடன் விளையாடும் சட்ட மா அதிபர்..!

-எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021. அக் . 03, முற்பகல் 9.30) "இரும்பு வீட்டில் இம்புல் பருத்தி எங்கே?" என்று ஒரு சிங்கள வாசகம் உள்ளது. இதன் பொருள் பெரும் அழிவு நடந்த இடத்தில், சிறிய விடயங்கள்... Read more >>

முட்டாள் அவசர கால சட்டத்தில் மூழ்கி மட்டக்குளி இராணுவ முகாமில் அப்பாவி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலம் ஆற்றில் வீசப்பட்டது ..! ஒரு கைது ஆனால் கொலையை மூடி மறைக்க சூழ்ச்சி..!

- LeN உள்ளக தகவல் சேவை வௌியீடு

( லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர், 13 , முற்பகல் 07.40 ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசர கால சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் அதிகாரங்களை இராணுவத்திற்கு... Read more >>

ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவை இலங்கை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்து அவர் மீதான அனைத்து விசாரணைகளையும் நிறுத்த வேண்டும்

-ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ)

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட் , 31 பிற்பகல் 09.45 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்னாயக்கவை இலங்கை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்து அவர் தொடர்பில் முன்னெடுத்து... Read more >>

கீர்த்தி ரத்நாயக்கவின் கைது விடயத்தில் இலங்கை ஊடக அமைப்புக்களின் செயற்பாடு குறித்து சர்வதேச ஊடகவியலாளர்கள் அதிருப்தி..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 26, பிற்பகல் 01.30 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இரகசிய... Read more >>

கொரோனாவிற்கு பலியான ஆயிரக் கணக்கானவர்களில் மங்களவும் இணைந்தார்..!

-சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட் , 24 பிற்பகல் 3.45 ) இலங்கையில் கொரோனா கொடிய தொற்றுக்கு பலியான நபர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் ஒருவராக 24ம் திகதி காலையில்... Read more >>

லங்கா ஈ நியூஸ் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்னாயக்க பிரபல சிசிடி பொலீஸ் பிரிவால் கைது..!

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஆகஸ்ட் 14, பிற்பகல் 1 .40 ) லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளருமான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சற்று... Read more >>

இந்த அளவு தேசத் துரோக செயலை விட வேறு இல்லை..! நாட்டின் இதயமான துறைமுகத்தில் 13 ஏக்கர் காணியுடன் நாட்டுக்கு டொலர் உழைத்துக் கொடுக்கும் துறைமுக லொஜிஸ்டிக் வியாபாரமும் சீனர்களுக்கு..!

- எழுதுவது சந்திரபிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட் 12 , முற்பகல் 09.00 ) நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மணி நேரத்தில் 5 பேர் உயிரிழப்பாக தகவல்... Read more >>

ரிசாத் பதயூதின் வீட்டில் இஷாலினியின் கதையில் குப்பை ஊடகங்கள் மூடி மறைக்கும் உண்மை..!

சமாதான நீதவான் ஏ. ஜே. மொஹமட் பாயிஸின் அம்பலப்படுத்தல்

( லங்கா ஈ நியூஸ் - 2021 - ஓகஸ்ட் , 02 , பிற்பகல் 04.45 ) இன்று நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விடயமாக பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்... Read more >>

விற்பனைக்கு வைக்கப்பட்ட திரைசேறி பிணை முறிகள் 31% ற்கு வாடிக்கையாளர்கள் இல்லை ..! 213 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டுள்ளனர்..!

- நாட்டின் பொருளாதார அழிவு குறித்து ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூலை 30, பிற்பகல் 01.30 ) இலங்கை மத்திய வங்கியினால் புதிதாக முன் எடுக்கப்பட்ட புதிய 120 பில்லியன் பெறுமதி திரைசேறி பிணை.. Read more >>

தனிமைப்படுத்தல் விதி முறையின் கீழ் சட்ட விரோத தடுத்து வைப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி..! ஸ்டாலின், நாகமுவ உள்ளிட்ட குழுவினர் விடுதலை..! கோட்டாபயவின் இராணுவமயமாக்கல் கனவை ஒரு முறை தகர்த்து சாதனை

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை 17 , பிற்பகல் 06.15 ) ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில்... Read more >>

காப்பாற்றுமாறு கோரி கோட்டை சின்ன தேரர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அழுது புலம்பல்..! - 15 வயது சிறுமிமை சீரழித்த நபர்களை தேடும் பணி உடனே நிறுத்தம்..!

- LeN உள்ளக செய்தி சேவை செய்தியாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை 12 , பிற்பகல் 7.15 ) கல்கிஸ்ஸ பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர்களை தேடி சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில்.. Read more >>

இராணுவத் தளபதி செய்த விஸ்கி திருட்டின் நிறம் மறைவதற்கு முன்னர் மின்னேரிய காட்டில் யானை திருட்டு..! மோசடி நபரை விரட்டுவோம்..!

- எழுதுவது கீர்த்தி ரத்நாயக்க

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன் , 30. பிற்பகல் 06.05 ) வேலியே பயிரை மேய்தால் அது பயனற்ற வழக்காக மாறிவிடும். துறவி ஒருவரின் இலக்கு சன்னியாசம் அடைவதாக இருக்க வேண்டும்... Read more >>

கொரோனா தடுப்பூசி மருந்தேற்றும் நகைச்சுவை நாடகங்களும் போலி மருந்து வியாபாரிகளும்

Dr முரளி வல்லிபுரநாதன்

(லங்கா ஈ நியூஸ் - 2021. ஜூன். 25, பிற்பகல் 11.34 ) கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்தேற்றும் திட்டமானது மிகவும் மெதுவாக இன்று வரை 11.4% மக்கள்... Read more >>

சிஐடி பிரிவுடன் இணைந்து 52 கிலோ கிராம் ஹெரோயின் சுற்றி வளைப்பை மூடி மறைக்க சூழ்ச்சி..! ஹெரோயின் தொகையின் உண்மையான உரிமையாளர்கள் ரத்தரங் ரோஹித்த மற்றும் தேசபந்து தென்னகோன்..? பொலிஸுக்குள் சொர்க்க - நரக யுத்தம் ஆரம்பம்..!

- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க

( லங்கா ஈ நியூஸ் – 2021 , ஜூன் , 23. பிற்பகல் 07.45 ) 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி ஹெரோயின் போதைப் பொருள் 52 கிலோ கிராமுடன் உப பொலிஸ்... Read more >>

நாமலின் கருப்பு பண வழியை கண்டு பிடிப்போம்..! சீன கொலனி உருவாக்கியது உண்மையில் எதற்கு..? மயிர் சிலிர்க்க வைக்கும் வெளிப்படுத்தல்...!

- எழுதுவது விசேட எழுத்தாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன் , 19. பிற்பகல் 05.10 ) தேர்தல் காலத்தின் போது ஒரே நாடு ஒரே சட்டம் என்று மேடைக்கு மேடை கூவிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை... Read more >>

சதோசயில் விஸ்கி திருடியது இராணுவம்..! உத்தரவு வழங்கியது சவேந்திர சில்வா..! சட்டத்துடன் விளையாடும் மோசமானவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் இதோ..!

-வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன், 15 , பிற்பகல் 4.55 ) திருட்டு மற்றும் மோசடி நடவடிக்கைகளை வாழ்க்கையில் பழக்கமாக வைத்துள்ள நிர்வாகிகள் சிலர் ஆட்சி செய்யும்... Read more >>

மகப்பேறு மருத்துவர்களுக்கு உள்ளாடை அணிவிக்கும் பொலிஸ் பொறுப்பு அமைச்சரின் வௌிவராத வண்டவாளங்கள் இதோ..! தோல்வி முள் கிரீடம் நந்தசேனவிற்கா ? வீரசேகரவிற்கா ?

- சந்திர பிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன் , 08 , பிற்பகல் 9.15 ) கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தியின் போது " கோட்டா தோல்வி" என்ற கருத்து நாட்டு மக்கள்... Read more >>

இராணுவ புலனாய்வு பிரிவு பெரிய அதிகாரிகள் மூவர் ஹெரோயின் முதலாளிகள் சிலருடன் வியாபாரத்தில் ஈடுபட்ட வீதம் அம்பலம்..? ரகசியம் அறிந்த இராணுவ சிப்பாய்களை கொலை செய்ய முயற்சி..!

நாங்கள் மரண பயத்தில் வாழ்ந்து வருகிறோம் .. மறைந்து வாழும் இராணுவ சிப்பாய்கள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு கடிதம்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன், 02. பிற்பகல் 2.25) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத்... Read more >>

கொழும்பு துறைமுக நகர காட்டிக் கொடுப்புக்கு ஒரு படி மேல் சென்ற தேசத் துரோக குற்றம்...! கொழும்பு வர்த்தக மற்றும் நிர்வாக மத்திய பகுதி முழுமையாக சீனாவிற்கு உரிமத்துடன் விற்பனை..! உடலில் மயிர் சிலிர்க்கும் உண்மை இதோ..!

- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 26, பிற்பகல் 10.30) சீன நாடானது வௌிநாடுகளுக்கு கடன் உதவி வழங்கும் போது கடைபிடிக்கும் கொள்கை மேற்குலக கொள்கைக்கு... Read more >>

சஜித், ஜலனி இருவருக்கும் கொரோனா ..! வைத்தியசாலையில் அனுமதி...! 14 ஆம் திகதி தொடக்கம் தெரிந்து கொண்டே நோயை பரப்பி உள்ளனர்..! தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவார்களா..?

-எழுதுவது அலுவலக செய்தியாளர்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 23 , பிற்பகல் 07.45) தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது செயற்பட்டதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்.. Read more >>

"ஆம் நாம் எமது கைதின் கீழ் உள்ள நபர்களை கொலை செய்வோம் தான். ஏன் நீ என்ன செய்ய போகிறாய்?" - நாம் இப்போது நீதிமன்ற திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு இருப்போம்..!

- எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே, 13, பிற்பகல் 09.20) லங்கா ஈ நியூஸ் நேற்று 12ம் திகதி வௌியிட்ட செய்தியை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் கைதில் இருந்த... Read more >>

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் இதோ ..! - மனுஷ நாணயக்கார பாராளுமன்றில் வௌியிட்ட முழு தகவல்

- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டாம் வருட பூர்த்தியை முன்னிட்டு

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் , 23 முற்பகல் 07.35) இலங்கையில் மிலேச்சத்தனமாக முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான... Read more >>

கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு மிகவும் அவசியம்..!! காரணம் இதோ..!!

-அரசியல் யாப்பு நிபுணர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆய்வு

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஏப்ரல் , 19 பிற்பகல் 06.20) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் 2021 ஏப்ரல் 8 ஆம் திகதி முழு நாட்டு மக்களும் சித்திரை புது வருடத்தை கொண்டாட தயாராகிக்... Read more >>

இந்தியாவில் பிடிக்கப்பட்ட 7700 கோடி பெறுமதியான குடு தொகையின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷக்களின் பிரபல குடும்ப நண்பர் ..! கைது செய்யப்பட்ட நபர்கள் உண்மையை அம்பலத்திற்கு கொண்டு வந்தனர்..!

- விசேட எழுத்தாளரின் வௌியீடு

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் , 17. பிற்பகல் 09.50) தென் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்... Read more >>

அதுவும் முடிந்தது ..! பரீட்சைகள் திணைக்களமும் தனியார் மயம்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச், 31 , பிற்பகல் 02.25) இலங்கை கல்வித் துறை வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் திணைக்களத்தை தனியார் மயப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more >>

பாரிய சீனி, எண்ணெய் உள்ளிட்ட ஊழல் மோசடிகள் மூலம் அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பை மூடி மறைக்க சாலியை பயங்கரவாதியாக மாற்றி பலிகடா..!

- சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021 - மார்ச் , 17 பிற்பகல் 03.20) பாரிய அளவான சுற்றாடல் அழிப்பு, பில்லியன் கணக்கில் மேற்கொள்ளப்பட்ட சீனி திருட்டு மற்றும் எண்ணெய் அழிப்பு, வாழ்க்கை... Read more >>

தெற்கு ஆசியாவில் இடம்பெற்ற பாரிய வரி மோசடி என்ற 'நந்தசீனி' மோசடி..! மஹிந்த இராஜினாமா செய்..!

- சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச். 11 முற்பகல் , 07.50) பட்டப் பகலில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்து ராஜபக்ஷக்கள் செய்த தெற்கு ஆசியாவில் இதுவரையில் இடம் பெற்றிராதா பாரிய... Read more >>

நூற்றுக் கணக்கான சிப்பாய்களை கொரோனா வைரஸிற்கு பலி கொடுத்து, தடுப்பு ஊசி வழங்காமல் விமானப் படையின் 70 வது பிறந்த தின கொண்டாட்டம்..! பேரழிவின் உண்மைக் கதை இதோ..!

வௌியிடுவது LeN உள்ளக தகவல் சேவை

(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச் , 04 பிற்பகல் 01.55) இலங்கை விமானப் படையின் பிரதான முகாம் அமைந்துள்ள கட்டுநாயக்க விமானப் படை முகாமில் உள்ள விமானப் படை... Read more >>

'பிஸ்ஸு பூசா' உள்ளிட்ட கோட்டாபயவின் ஆணைக்குழு சத்தம்பியர்கள் மூவரும் ரஞ்சன் சென்ற வழியில்...! நீதிமன்றுக்கு அவமதிப்பு செய்ததாக உயர் நீதிமன்றில் மனு..!

- எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச் 01, பிற்பகல் 11.50) உபாலி அபேரத்ன என்ற பிஸ்ஸு பூசா, தயா சந்திரசிறி ஜயதிலக ஆகிய ஓய்வு பெற்ற ஊழல் மிகுந்த நீதிபதிகளும் சந்திரா பெனாண்டோ... Read more >>

முன்னாள் ஆளுநரின் மகன் மீது பேலியகொட பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கொடூர தாக்குதல்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி , 26 முற்பகல் 11.50) நல்லாட்சி அரசாங்க காலத்தின் முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்தரி குணரட்னவின் இரண்டாவது... Read more >>

இலங்கை அரசுக்கு சொந்தமான பெருமதி வாய்ந்த 21 தேயிலை பெருந்தோட்டங்கள் சீனாவிற்கு..! நம்ப முடியாத கொடுக்கல் வாங்கல் இரகசியம் இதோ..!

- சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி, 10, முற்பகல் 07.45) நாட்டை விற்க மாட்டோம் என தேர்தல் காலத்தில் வாய் கிழிய வீரம் பேசி பூமியில் அடித்து சத்தியம் செய்து ஆட்சிக்கு வந்த நந்தசேன... Read more >>

சொத்து முடக்கம்..! சுற்றுலா தடை..! சர்வதேச குற்றவியல் வழக்கு..! கோட்டா அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவா வௌியிட்ட அறிக்கையின் முழு தமிழ் இதோ..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜனவரி, 31 பிற்பகல் 10.00) சொத்து முடக்கம் செய்தல், சுற்றுலா தடை செய்தல், சர்வதேச நீதிமன்ற அதிகாரத்துடன் வழக்கு தாக்கல் செய்தல் போன்ற விடயங்களை இலக்கு... Read more >>

சொத்து முடக்கம்..! சுற்றுலா தடை..! சர்வதேச குற்ற வழக்கு...! கோட்டா அரசாங்கத்தை கதிகலங்க வைக்கும் பிரேரணை குறித்து இலங்கைக்கு அறிவுறுத்திய ஜெனீவா..! இந்தியாவும் சிவப்பு எச்சரிக்கை..!

சந்திரபிரதீப் எழுதுவது

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜனவரி 24, முற்பகல் 10.35) "மனித உரிமை மிறல் தொடர்பில் நம்பக்கூடிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள" இலங்கையின் சொத்துக்களை முடக்குவது மற்றும் சுற்றுலா முடக்கம் போன்ற தடைகளை விதிக்க வேண்டும் என ஐக்கிய... Read more >>

சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமை அலுவலகத்தில் கொரோனா கொத்தணி..! நிர்வாகிகள் தூக்கம்...!

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 20 பிற்பகல் 05.15) சிவில் பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் (மொரட்டுவ) தற்போதைக்கு 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.... Read more >>

நாடு இராணுவமயமாக்கல் திருப்பு முனைக்கு வந்துள்ளது..! மாவட்ட செயலாளருக்கு மேல் கேனல்..!

(லங்கா ஈ நியூஸ் - 2020 ஜனவரி 03, பிற்பகல் 11.00) கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த என்ற போர்வையில் நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதான வைத்திய அதிகாரிகள் ஆகியோருக்கு மேல் சிவில்... Read more >>

இந்த தமிழர்களின் குரலுக்கு செவிமெடுப்பதா? இல்லையேல் எதிர்கால தமிழ் இளைஞர்களின் துப்பாக்கிச்சூட்டு சத்தங்களுக்கு செவிமெடுப்பதா..? தெரிவு தெற்கு வசம்..!

-எழுதுவது அனுபாவனந்த

(லங்கா ஈ நியூஸ் - 2020 , டிசம்பர் 21 , பிற்பகல் 02.10) நடந்து முடிந்த ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட... Read more >>

சட்ட மா அதிபர் தப்புல மற்றும் சொலிசிட்டர் ஜெனரால் இணைந்து நீதி அமைச்சர்-பிரதம நீதியரசர்-நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்றத் துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றை பரப்பினர்..!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2020, டிசம்பர் 18, பிற்பகல் 08.45) முழு நாட்டுக்கும் சட்டத்தை கற்பிக்கும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டமையால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்... Read more >>

ரோயல் பூசாரி ஞானா அக்காவிற்கு இராணுவ செலவில் சுற்றுலா ஹோட்டல்..!

(லங்கா ஈ நியூஸ் - 2020, டிசம்பர் 08 பிற்பகல் 04.05) புராண சித்தாந்தங்கள் ஊடாக ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அவரது அரச கொள்கையும் புராண சித்தாந்தமாகவே காணப்படும். ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு... Read more >>

உண்மை சொல்வோம்..! ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழு பதில் அளிக்க வேண்டிய மிக முக்கியமான 13 கேள்விகள்..!

(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 01 பிற்பகல் 09.30) கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஏசு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கை கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து பிரதான நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்... Read more >>

இணையத்தளம், சமூக ஊடகங்கள் அடக்குமுறைக்கு புதிய ஆயுதம்..! வௌிநாட்டில் இருந்து செயற்படும் நபர்களுக்கு எதிராக சேறு பூச திட்டம்..! சேறு பூசும் வேலை இராஜிடம் ஒப்படைப்பு..!

(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 25 முற்பகல் 11.40) இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றுக்கு அச்சம் அடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது ஏகாதிபதித்துவ அரசாங்கம் நாட்டில் செயற்படும் சமூக ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவும்... Read more >>

பௌத்த மக்களை தூண்டும் வகையில் இலக்கு வைக்கப்பட்ட ஞாயிறு தாக்குதல் போன்ற மற்றுமொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்..! அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது..!!

(லங்கா ஈ நியூஸ் - 2020 , நவம்பர் 22 பிற்பகல் 09.50) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் போன்ற மற்றுமொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை கண்டி தலதா மாளிகையை இலக்கு வைத்து அல்லது அவ்வாறு பௌத்த... Read more >>

பொதுமக்கள் பணத்தில் வாக்கு லஞ்சம் கொடுப்பது குற்றம் இல்லை..! எதிர்கால தேர்தலுக்கு சிறந்த படிப்பினை..! சில் உடை குற்றத்தில் இருந்து லலித், அனுஷ விடுதலை..!

- எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 19 பிற்பகல் 12.25) இலங்கையில் இடம்பெறும் எதிர்கால தேர்தல்களில் பொது மக்களின் பணத்தை செலவு செய்து வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குவதில் எவ்வித குற்றமும் இல்லை என தீர்ப்பு வழங்கி எதிர்காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான.... Read more >>

மக்கள் வைரஸினாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டு நடு வீதியில் விழுந்து செத்து மடிகின்றனர்..! பைத்தியத்தில் ஆடும் துஸ்ட அரசாங்கம்..! (புகைப்பட ஆதாரம்)

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 13 , பிற்பகல் 04.40) கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் ஏற்பட்ட நாள் தொடக்கம் அதனை தேர்தல் வெற்றிக்கான ஆயுதமாகவும், தேர்தல் முடிந்து வெற்றியின் பின் பணம் சுருட்டும் வழியாகவும் பயன்படுத்தி உண்மை... Read more >>

Gota lied - people died..! பொய் கூறி நாட்டை திறக்க முனைவது கோட்டாவின் ஒரு வருட பூர்த்தி மற்றும் பிரதமரின் 75 வது பிறந்த தினம் ஆகியவற்றை கொண்டாடவே..!

(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 08 முற்பகல் 08.10) இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகின்றமை மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக எவ்வித நோய் அறிகுறிகளும் இன்றி வீட்டிற்கு உள்ளேயே சிலர் உயிரிழந்துள்ளமை... Read more >>

டயானா கமகே பதவி பிரமாணம் செய்யும் போது இரட்டைக் குடியுரிமை கொண்டவர் கீதாவின் நிலை டயானா வைக்கும் டயானாவின் ஜாதகத்துடன் கூடிய சாட்சி இதோ..!!

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 26 பிற்பகல் 8 .45) நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் அளித்த வாக்குகளை அந்த மக்களின் எண்ணங்களை புறக்கோட்டையில் உள்ள விபச்சார விடுதிகளுக்கு விற்பனை... Read more >>

சாவோசியன் - 'அதிர்ஷ்டம் வரும் வரை காத்திருப்போம்' (ஸ்ரீ சீனா கதை)

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 22 பிற்பகல் 01 .15) 2020 அக்டோபர் 22ம் திகதி இரவு இலங்கையில் இரட்டை குடியுரிமை தொடர்பான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து சீனாவின் ஷாங்காய்.... Read more >>

கிறிஸ்துமஸ் வரும் நிலையில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி..! மில்லியன் கணக்கான தடுப்பூசி குப்பிகளை உருவாக்குவது எப்படி என்பது தெரியவருகிறது..! ராஜபக்சர்கள் கொரோனாவையும் காரணமாக பயன்படுத்துகிறார்கள்.. !!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 19 பிற்பகல் 03.20) கோவிட் 19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கிறிஸ்மஸுக்குப் பிறகு பொது மக்களுக்கு கிடைக்கும் என்று ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ( NHS-UK ) துணை... Read more >>

தரத்தை நிரூபித்துள்ள கற்றவர்கள்..! பௌத்த தகவல் மத்திய நிலையம் பேக்கரி மற்றும் ஹோட்டலாக மாற்றம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 17 முற்பகல் 9.40) தற்போதைய அரசாங்கத்தில் கல்வி கற்றவர்கள் என கூறிக் கொள்ளும் நபர்கள் தங்கள் தரம் என்ன என்பதை காட்டும் வகையில் உலகிற்கு... Read more >>

பிரண்டிக்ஸ் கொரோனா இந்தியாவில் இருந்து இறக்குமதி..! கற்றோர் போர்வையில் வெளிப்பாடு.. தகவல் கசிந்து அரசாங்கம் சிக்கலில்..!

வெளியிடுவது சந்திர பிரதீப்‍

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 07 பிற்பகல் 9.30) மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா பரவல் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு... Read more >>

மன்னர் ஒருவரை உருவாக்கும் கோட்டாபய ராஜபக்சவின் 20ஆம் திருத்தத்திற்கு வரலாறு படைக்கும் எதிர்ப்பு..! எதிராக 39 மனுக்கள் தாக்கல்..! அலி சப்ரி முட்டாள் என்பதை நிரூபித்துள்ளார்..!

எழுதுவது சந்திர பிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 30 பிற்பகல் 2.45) ஜாதகம் இல்லாமல் முன்வைக்கப்பட்டு அதனை அரசாங்கத்திற்கு உள்ளேயே விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட... Read more >>

மூன்றாவது கின்னஸ் சாதனை படைத்த ரணில் விக்ரமசிங்க..! அரசு தரப்பு சாட்சியாளராக மாறினார்..!!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 23 முற்பகல் 11.10) இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்து வந்த நிலையில் தற்போது புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். பிரதமராக பதவி வகித்த பின்னர் இடம்பெற்ற தேர்தலில் மோசமான தோல்விய Read more >>

வாருங்கள்! பாருங்கள்! இப்போது காண்பிக்கப் படுகிறது "வரலாற்றில் மிகப் பெரிய காடழிப்பு"- ஒரு வாரம் கூட இல்லை 220 ஏக்கர் அழிப்பு..!

எழுதுவது தமயந்தி கமகே

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 16 பிற்பகல் 06 .15) கடந்த சில தினங்களாக மாத்திரம் டோசர் இயந்திரத்தை பயன்படுத்தி சுமார் 220 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. வன பதுகாப்பு சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாக கருதப்படும் வன அழிப்பு நடவடிக்கை இ Read more >>

சட்டமா அதிபரை ஏமாற்றிய சொக்கா மல்லிக்கு நவாஸ் வழங்கிய தீர்ப்பு..! "இவ்வாறான தீர்ப்புக்கு காரணம் உலகிலுள்ள எந்த ஒரு சட்ட புத்தகத்திலும் இல்லை. யாருடையதேனும் பைக்குள் வேண்டுமானால் இருக்கலாம்"

- எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 7 பிற்பகல் 10.30) 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான தொடம்கொடகே சுசில் பெரேரா... Read more >>

ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைத்த புதிய அரசாங்கம் மற்றும் காடினல் மெல்கம் ரஞ்சித்தின் இரட்டை வேடம்..!

எழுதுவது விசேட எழுத்தாளர்

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 4 பிற்பகல் 01.10) இயேசு உயிர்த்த ஏப்ரல் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது இலங்கையில் வாழும் கத்தோலிக்க... Read more >>

தேசபந்துக்களின் பொலிஸ் மா அதிபர் கனவை நனவாக்கிக் கொள்ள அடகு வைக்கப்பட்ட பாதாள உலகக் குழு அழிப்பு..!

எழுதுவது பொலிஸ் பொட்டா

(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 31 பிற்பகல் 10.10) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் மாபியாவுடன் தொடர்புபட்ட ஏழு பேர் பொலிஸாருக்கு.... Read more >>

நீதிமன்றத்தை அவமதித்த தாக கூறி லங்காஈநியூஸ் பிரதம ஆசிரியருக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களும் வாபஸ் வழக்கின் பின்னணி மற்றும் வாபஸ் பெற்ற தன் பின்னணி இதோ..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 27 பிற்பகல் 4.45) நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதீயவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 14 மனுக்களும் மனு... Read more >>

நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமை சதித் திட்டமாகும்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 19 பி.ப 5.40) கடந்த 17ஆம் திகதி சுமார் எட்டு மணித்தியாலங்களாக நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டமைக்கு சதித் திட்டமே காரணம் என லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவைக்கு... Read more >>

மொட்டு 145இல் அமோக வெற்றி! இலகுவான 3/2 பெரும்பான்மை! ஐதேக கழுவப்பட்டது! ஞானசாரவிற்கும் வாய்ப்பு! 2020 தேர்தல் இறுதி முடிவு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 7 பிற்பகல் 6.00) இலங்கையில் இடம்பெற்ற 2020ம் ஆண்டு 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ ல Read more >>

மகாராஜா மஹிந்த மற்றும் குழு இணைந்து இரண்டாம் புவனேகபாகு மன்னரின் ராஜ்யசபை மண்டபத்தை டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்..!

எழுதுவது சந்திரபிரதீப்‍

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 17 பிற்பகல் 10.30) தேசிய தொல் பொருட்களை பாதுகாப்பதாக விகாரைகள் தோறும் சென்று பத்து விரல்களையும் நீட்டி சத்தியம் செய்து உறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த 'தேசப்பிரிய' மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட... Read more >>

எம்சிசி ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி ஆய்வுக் குழுவின் பொய் கருத்துக்கு அமெரிக்க தூதரகம் கன்னத்தில் அறைவது போல பதில்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 26 பிற்பகல் 05.15) அமெரிக்க டொலர் 480 மில்லியன் எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கைக்கு கன்னத்தில் அறைவது போலான பதிலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டர் வலைத் தளம் மூலம் வெளியிட்டுள்ளது Read more >>

சுதந்திர சதுக்கத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட சடலம் கொலையா? அல்லது தற்கொலையா?

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 12 பிற்பகல் 05.00) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று 12ஆம் திகதி காலை கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி சூடுபட்ட சடலம் கொலையா அல்லது தற்கொலை என்பது தொடர்பில்.. Read more >>

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட வேளையில் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் உயர்வு..! இலங்கை கடற்படை கொரோனா கொத்தாகியது..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 27 பிற்பகல் 11.00) இலங்கையில் சுமார் இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அதிகரித்துள்ளது. கடந்த 26 ஆ Read more >>

தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய கொரோனா பரவல்..! வெலிசர கடற்படை முகாமில் கொரோனா பரவிய விதம் இப்படிதான்..! புகைப்பட சாட்சி ஆதாரத்துடன்..!

விசேட செய்தியாளரின் வெளியீடு

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 23 பிற்பகல் 11.15) வெலிசர கடற்படை முகாம் உள்ளே கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பரவிய விதம் தொடர்பில் கருத்து வெளியிட முகாமில் உள்ள பலர் மிகவும் அஞ்சுகின்றனர். வெளிசர கடற்படை... Read more >>

திருட்டு வழியில் தாமரை மொட்டு கட்சி வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கியது யார்?

திலக் தெமட்டமல் பிட்டிய கேள்வி

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 22 முற்பகல் 12.05) மெக்கோ என சுருக்கமாக அழைக்கப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களில் வெளிகாட்டும் நடிப்பை பார்க்கும் போது அவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான... Read more >>

GMOA வீரர்கள் உஞ்சு.. உஞ்சு.. சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிப்பு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 11 பிற்பகல் 07.00) சுகாதார அமைச்சின் செயலாளராக பதவி வகித்த பத்ராணி ஜெயவர்தன அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு இராணுவ சுகாதார பிரிவின்... Read more >>

கொரோனாவின் 9வது மரணம் என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பெண்ணுக்கு கொரோனா இல்லை..! பிழையை திருத்திக் கொள்ளவும் இல்லை..! பல்கலைக்கழக ஆய்வுக் கூடம் ஆடும் பைத்தியம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 07 பிற்பகல் 10.45) கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் ஒன்பதாவது மரணம் பதிவாகி உள்ளது என கடந்த 5ஆம் திகதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்த கொழும்பு 15 மோதர... Read more >>

அரசாங்கம் மறைத்தாலும் நாடு முழுவதும் கொரோனா..! மெதமுலனைக்கு பூட்டு..! கண்டியில் பல கிராமங்களுக்கு சீல்..! சந்தேகத்திற்கு இடமான 300 தொடக்கம் 500 மரணங்கள் எரிப்பு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 02 முற்பகல் 07.40) அரசாங்கம் மூடி மறைக்க முற்பட்டாலும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவியுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் ராஜபக்ஷக்கள்... Read more >>

கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளானமைக்கு கடற்படை தளபதியே பொறுப்புக் கூற வேண்டும்..! திகம்பத்தன பகுதியில் ஏற்பட்ட அழிவுக்கும் இவரே பொறுப்பு..!

தொற்றுநோய் காரணமாக இராணுவ முகாமை இழுத்து மூடிய ஒரே நாடு

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 24 பிற்பகல் 8.20) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை கடற்படை முகாமில் 60 கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்... Read more >>

ஜனாதிபதி செய்யாவிட்டாலும் தற்போது பாராளுமன்ற கூட்டலாம்..! ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் எம்பி சுமந்திரன் அதிரடி!

யாப்பை மீறிய சிறிசேன மீது பாய்ந்த சட்டம் வேலை (குழப்பும்) செய்யும் வீரர் மீதும்

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 22 பிற்பகல் 08.45) திகதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. அரசியல் யாப்பின்படி... Read more >>

மஹிந்த மற்றும் கோட்டா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை அழைத்து மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்..! சவேந்திர சில்வா மிகுந்த மனக்கஷ்டத்தில்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 20 முற்பகல் 06.40) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்... Read more >>

இலங்கையில் உருவாகிய மிக சிறந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு PTI சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்டத்துறை சார்ந்தவர்கள் அதிருப்தி..!

சந்திரபிரதீப் எழுதுவது

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 15 பிற்பகல் 11.30) மனித உரிமைகள் மற்றும் மனித விடுதலைக்காக சிவில் மற்றும் குற்ற வழக்குகள் மூலம் முன்னிலையாகும் இலங்கையில்... Read more >>

நோய் தொற்றாளர்களை குற்றவாளிகள் போல நடத்த வேண்டாம்..! பேரழிவின் நிலையை மீண்டும் பரிசீலிக்கவும் - ஜனாதிபதிக்கு கருவினால் புதிய யோசனைகள் சில

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 12 பிற்பகல் 04.30) கொரோனா வைரஸ் பேரழிவின் ஆரம்ப நிலையை மீள் பரிசீலனை செய்து பார்க்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய அறிவுறைகள் அடங்கிய கடிதம்... Read more >>

நாட்டில் உள்ள 500 கட்டில்களில் 100 கட்டில்கள் விஐபிகளுக்கு ஒதுக்கம்..! உண்மையைச் சொன்ன இளைஞர் மற்றும் வைத்தியர் கைது..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 05 பிற்பகல் 05.40) நாட்டில் உள்ள விஐபிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் நாட்டிலுள்ள அவசர சிகிச்சை... Read more >>

கொரோனாவிற்கு மத்தியில் நந்தசேன தாண்டவம்..! மிருசுவில் கூட்டுப் படுகொலை மரண தண்டனை கைதி சாஜன் சுனிலுக்கு முறையற்ற வகையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு..! தொற்று நோயை பயன்படுத்தி இவ்வாறான வேலை செய்யும் போது உலகத்தின் உதவி கிடைக்குமா?

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 26 பிற்பகல் 06.25) கொரோனா வைரஸுக்கு மத்தியில் தனது தனிப்பட்ட காட்டாட்சி விளையாட்டு நடத்தும் ஆட்சியாளரை இலங்கையில் அன்றி வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. கொரோனா வைரஸினால்... Read more >>

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ள நிலையில் முதலாவது இலங்கை கொரோனா தொற்று நோயாளர் பூரண குணமடைந்து வெளியேறினார்..! குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 23 பிற்பகல் 07.45) கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ள நிலையில் முதலாவது இலங்கையரான கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வழி Read more >>

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில் புத்தளத்திற்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தி தேடுதல்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 18 பிற்பகல் 11.10) கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இலங்கையில் முதலாவது நபர் கடந்த 11ஆம் திகதி அடையாளம் காணப்பட்டு ஒரு வாரம் கழிந்துள்ள நிலையில் 18ஆம் திகதி வரையில் உறுதியாகியுள்ள... Read more >>

இராணுவ வீரர்கள் எட்டு பேருக்கு கொரோனா தொற்று

(லங்கா ஈ நியூஸ் - 2020 மார்ச் 16 பிற்பகல் 08.10) இராணுவ அதிகாரிகள் இருவர் மற்றும் இராணுவ சிப்பாய்கள் ஆறு பேர் அடங்களாக எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more >>

கொரோனாவிலிருந்து பாதுகாக்கத்தான் வேண்டும்; ஆனால் பைத்தியம் ஆடக்கூடாது இது உண்மை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 14 பிற்பகல் 10.30) கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அதேவேளை அனாவசியமாக செயற்படுகின்றமை முட்டாள்தனம் என கீழ் காணும் ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இது கொரோனா வைரஸினால் அதிகளவான.. Read more >>

"தற்போது நான்தான் ஜனாதிபதி என்பதை பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும்"- திரை மறைவில் இடம்பெற்ற மஹிந்த -கோட்டா அதிகார மோதல் பகிரங்க மேடைக்கு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 11 பிற்பகல் 08.55) இதுவரை காலமும் திரைக்குப் பின்னால் இடம்பெற்ற மஹிந்த - கோட்டாபய அதிகார மோதல் இன்று பகிரங்கமாக மேடையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. "தற்போது நான் தான் ஜனாதிபதி என்பதை பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும்" என ஜனாதிபதி கோட Read more >>

நந்தசேனவின் ஆணைக்குழு, நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் இடையே யுத்தம்..! பிஸ்சு பூஸாவின் ஆணைக்குழு செயலாளருக்கு பிடியாணை, வெளிநாட்டு பயணத் தடை..! சட்டமா அதிபருக்கு பிஸ்சு பூசா அனுப்பிய அழைப்பாணை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 06 பிற்பகல் 06.40) ஜனாதிபதி நந்தசேனவின் அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான உபாலி அபேரத்ன என்ற பிஸ்சு பூசா தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின்... Read more >>

ரவியை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்தை கேலிக்கு உள்ளாக்கினார்..! (Video)

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 05 முற்பகல் 11.30) 2019 ஜூலை மாதம் 19ஆம் திகதி 10 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பிணை முறி மோசடி வழக்கில் அரசியல் பழிவாங்கல் மற்றும் தேர்தல் பிரச்சார நலன்களை கருத்தில் க Read more >>

புதுமை ஆனாலும் உண்மை..! நந்தசேனவின் இராணுவ அணி சிஐடி பிரிவிற்குள் நுழைந்து எக்னலிகொட வழக்கு, தாஜுதீன் வழக்கு, மாணவர்கள் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய 37 வழக்கு ஆவணங்களை கடத்தினர்…!

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 28 பிற்பகல் 07.15) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய இலங்கை நிர்வாக சேவையில் பிரிவான போலீஸ் துறையை இராணுவ மயமாக்கி வரும் உச்சக்கட்ட நிலையில் 1797 ஆம் ஆண்டு பெட்ரிக் பேரன் மயிலியஸ் என்பவரினால் நாட்டு மக்களின் சிவில் சேவைக்கான ஏற்படுத் Read more >>

தாஜூதீன் கொலை, 11 மாணவர்கள் கொலை, வீரவன்சவின் கடவுச்சீட்டு வழக்கு உள்ளிட்ட காட்டாட்சி காலத்தின் 11 வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபரிடம் கோரிக்கை (Video)

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 25 பிற்பகல் 12.30) சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கு, கடற்படையினரின் கொலை கும்பலால் 11 மாணவர்களை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 11 வழக்க Read more >>

வேலை செய்யும் வீரரா? வேலையை குழப்பி அடிக்கும் வீரரா? ஆறு நாட்கள் மாத்திரமே நடைமுறையில் இருந்த ஒரே ஒரு நகய சபை என்ற பெயரைப் பெற்று சாய்ந்தமருது சாதனை படைத்தது...

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 20 பிற்பகல் 11.00) இலங்கை நாட்டில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நந்தசேன இதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த சிறிசேனவை தோற்கடித்து... Read more >>

சிறையில் உள்ள துமிந்தவின் 'கெட்போய்ஸ் காட்டெல்' பாதாள உலகக் குழுவின் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்படும் ஞானசாரவின் விகாரை மற்றும் பாதாள உலகக் குழுவினர் சந்தோஷம் காணும் எழுத்துப் பிள்ளைகள்..!

ஜெயலர் பொட்டாவின் மற்றுமொரு வெளியீடு..

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 17 பிற்பகல் 11.30) அண்மையில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்ட 'ஜனாதிபதி நந்தசேனவின் கண்ணுக்குப் படாத குடு துமிந்த மற்றும் தெமட்டகொட சமிந்த... Read more >>

அமெரிக்கா கோட்டாவின் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை..! இராணுவ தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட அவரது குடும்பத்திற்கு அமெரிக்காவிற்குள் நுழைய அதிரடி தடை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 14 பிற்பகல் 11.30) இலங்கையின் தற்போதைய இராணுவ தளபதியும் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.. Read more >>

ஞாயிறு கொலைகளுக்கு நேரடி பொறுப்புக் கூற வேண்டிய மைத்ரி வெளியில்; ஆனால் எவ்வித குற்றமும் செய்யாத நீதிபதி பிலபிட்டிய தண்டனை கூண்டில்! சட்டத்தரணிகள் சட்டமா அதிபருக்கு எதிர்ப்பு..!!

வேட்டை அரசாங்கத்தின் நீதிபதி வேட்டை

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 12 பிற்பகல் 09.00) பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர் போன்றவர்களை அழைக்காமல் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை மாத்திரம் அழைத்து கூட்டம் நடத்தி தேசிய பாதுகாப்பை ஆபத்தில் தள்ளி Read more >>

ஜனாதிபதி நந்தசேன தனது நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கைகளை கட்டி பற்களைப் பிடுங்கி தாண்டவம்..! மஹிந்த இல்லாத சமயத்தில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி சுற்றறிக்கை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 10 பிற்பகல் 11.30) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி செயலாளர்... Read more >>

இரண்டு தடவைகள் சஹரானை காப்பாற்றிய மைத்திரி..! இதோ சாட்சி..! ஞாயிறு கூட்டுக் கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய சிறிசேன உடன் கைது செய்யப்பட வேண்டும்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 06 பிற்பகல் 11.30) இலங்கையில் இடம்பெற்ற ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமை கைது செய்ய முயன்ற வேளை அவரைக் காப்பாற்றியது வேறு யாருமல்ல முன்னாள் ஜனாதிபதி ... Read more >>

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் அலுவலகத்தில் கள்ள நோட்டு அச்சிட்டு கைவசம் மாட்டினர்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 30 பிற்பகல் 02.45) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அணியை சேர்ந்த பிரபல பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டாரவின் மொனராகலை... Read more >>

ஒற்றர்கள் கொலை காரர்களுக்கு லைசென்ஸ் பெற்றுக் கொடுக்கும் 'அரச புலனாய்வு சட்ட மூலம்' யாப்பு விரோதமானது; அபாயமானது..!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 26 பிற்பகல் 04.15) புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நாளாந்த கடமைகளை பொறுப்பு அளிக்கும் நோக்கில் அரச புலனாய்வு சட்டமூலம் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு கடந்த 14ம் திகதி கூடிய அமைச்சரவையில் அனுமதி... Read more >>

நாடு முழுவதும் மரக்கறி வெங்காயம் திருட்டு..! நாட்டை பாதுகாக்க வந்த 'வீரனுக்கு' மரக்கறிகளை பாதுகாக்க முடியவில்லை! விரைவில் மாற்றம்..!

சந்திர பிரதீப் எழுதுகிறார்

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 21 முற்பகல் 11.50) கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையத்தை உடைத்து மரக்கறி மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றை திருடிய நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் சில பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. கடந்த 19ஆம் திகதி... Read more >>

அடுத்த தேர்தலுக்கு சஜித் தலைமையில் கூட்டணி..! ஐதேக பிரதான தலைவர் இன்றி பழைய கூட்டணி தலைவர்கள் தீர்மானம்..! (Video)

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 18 முற்பகல் 10.05) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஒரு கூட்டணியாக இணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் இல்லாமல் ஐக்கிய தேசியக் கூட்டணியின்... Read more >>

ராஜபக்ச யுகத்தில் கோடீஸ்வர ஊழல்வாதிகளை காப்பாற்ற ரஞ்சன் FCID பிரதானி, நீதிமன்றத்திற்கு கதைத்த தொலைபேசி அழைப்புக்கள் எங்கே..?

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 10 பிற்பகல் 08.00) தொலைபேசி குரல் பதிவுகள் காரணமாக சிக்கலில் விழுந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மஹிந்த ராஜபக்ஷ யுகத்தின்போது கோடீஸ்வர ஊழல்வாதிகளை காப்பாற்றவென உயர்... Read more >>

கப்பம் கோரி 11 மாணவர்களை கடத்தி கொலை செய்த வழக்கை திரிபுபடுத்தி நீதிமன்ற சம்பிரதாயத்தை உடைத்து சட்டமா அதிபர் தப்புல பிரதம நீதியரசருக்கு அழுத்தம்..! தப்புல நந்தசேனவின் கை பொம்மை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 08 பிற்பகல் 03.40) மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கப்பம் கோரி கடத்தி கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட கடற்படையின் 14 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள... Read more >>

திருமணமாகாத ரஞ்சனின் வீட்டில் 'இரட்டை படுக்கை' ஏன்? ரஞ்சன் 'அடல்ஸ் ஒன்லி பிலிம்' பார்த்தால் ராஜபக்ஷக்களுக்கு வயிற்றோட்டமா.? சிறிசேனவை தோற்கடித்த நந்தசேன! ரஞ்சன் பிணையில் விடுதலை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 05 பிற்பகல் 06.10) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்புக்கான துப்பாக்கியின் அனுமதிப் பத்திரம் காலாவதியான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக்... Read more >>

'தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதிப்பது இலங்கை தேசிய வாதத்தில் இருந்து தமிழர்களை நிராகரிக்கும் மற்றும் ஒரு செயலாகும்' - சுமந்திரன்; 'சுமந்திரனுக்கும் நந்திக்கடலில் முடிவு கட்டுவோம்' - மாகல்கந்தே சுதந்த

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 30 முதல் 07.45) தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமை தமிழ் மக்கள் இலங்கை தேசியத்தில் நிராகரிக்கப்பட்ட மக்கள் என்பதை நிரூபிப்பதற்கான மற்றுமொரு செயற்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்... Read more >>

உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜெயவர்தனவிற்கு விஷம் கொடுத்தார்களா..?மரணத்தில் சந்தேகம்..!

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 26 பிற்பகல் 03.00) உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜெயவர்தனவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதித் துறையில் உள்ள முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். 63 வயதுடைய நீதிபதி பிரசன்ன ஜெயவர்தன மிகவும்... Read more >>

பொலிசாரின் கோரிக்கை நிராகரிப்பு..! சம்பிக்க பிணையில் விடுவிப்பு..! (Video)

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 24 பிற்பகல் 12.30) சட்டமா அதிபரின் ஆலோசனை இன்றி வாகன விபத்து ஒன்றை பொது சொத்து சேதம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க பொலிசார்... Read more >>

நீதி அரசர்களை பின் தொடர்ந்து வேவு பார்க்கும் அரச புலனாய்வு சேவை..!

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 20 முற்பகல் 10.50) கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் 'அரச புலனாய்வு சேவை' (SIS) பிரிவை பயன்படுத்தி நாட்டிலுள்ள நீதி அரசர்களின் சகல இரகசியங்கள் உள்ளடங்கிய 'பாதுகாப்பு அறிக்கை' ஒன்றை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.... Read more >>

சட்டம் நாய்க்கு..! சம்பிக்கவின் சாரதிக்கு பதிலாக தாய், மனைவி பால் குடிக்கும் கை குழந்தை கடத்தல்..!! (Video)

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 16 பிற்பகல் 10.15) கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாட்டில் காட்டுச் சட்டம் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதியான எம். திலும் துசித குமார என்பவருக்கு... Read more >>

அமைச்சுகளுக்கான நிறுவனங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது; நாட்டில் அராஜக நிலை..! பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாமல் அமைச்சு..! அரசியல் யாப்பை மீறினார் கோட்டா..! இதோ சாட்சி..!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 12 பிற்பகல் 09.35) புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சுக்களின் கீழ் வருகின்ற அரச நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது... Read more >>

கோட்டாவின் முறையில் ஊடக வேட்டை தொடர்கிறது..! ஊடகவியலாளர்கள் மனைவிமார் மீது கொலை வெறித் தாக்குதல்..! வீடுகள் உடைப்பு..! சத்துர மற்றும் சுதேஸ் போன்றோர் பொறுப்புக் கூற வேண்டும்..!

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 10 பிற்பகல் 07.00) கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி அளுத்கம பிங்ஹேன பிரதேசத்தில் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன என்ற 'ரத்தரங்' என்பவரின் பின்புலத்தில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் .. Read more >>

தேசிய புலனாய்வு பிரதானியாக முஸ்லிம் சாவி நியமனம்; முதல் செயலாக துறைமுக கன்டெய்னர் ஸ்கேனர் செயல்நீக்கம்..!

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 06 பிற்பகல் 03.30) முஸ்லிம் அடிப்படைவாத தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் 'நாட்டின் தேசிய பாதுகாப்பு நலிவடைந்துள்ளது அதனை வலுப்படுத்த என்னால் மட்டுமே முடியும்' என்று... Read more >>

எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் வேட்பாளர் சஜித்! கட்சி மற்றும் முன்னணி தலைவர் ரணில்!

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 05 பிற்பகல் 06.00) எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.... Read more >>

கோட்டா இந்தியாவையும் ஏமாற்றி தாய்நாட்டை அணு குழியில் தள்ளினார்..! அணு ஆயுத திட்டத்திற்கு கச்சதீவு சீனாவிற்கு..! போட் சிட்டியில் மேலும் 400 ஏக்கர் சீனாவிற்கு..!

(லங்கா ஈ நியூஸ் 2019 நவம்பர் 30 பிற்பகல் 08.15) கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு சென்றது இந்தியாவை ஏமாற்றி சீனாவுடன் இணைந்து இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப முடியாதவாறு அணு ஆயுத திட்டத்திற்கு வழிவகுக்கும் நோக்கிலென லங்கா ஈ நியூஸ் நாட்டு மக்களுக்கு ... Read more >>

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் திரைக்குப் பின்னால் பிள்ளையான்!

- லங்கா ஈ நியூஸ் சிறப்பு நிருபர்-

(லங்கா-இ-நியூஸ் -02.ஏப்ரல்.2025, இரவு 11.30 மணி) இந்த கொடூரமான ஈஸ்டர் தாக்குதல் கண்ணுக்குத் தெரியும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத நடவடிக்கைகளின் வலையமைப்பின் மூலம் நடத்தப்பட்டது... Read more >>

தலைப்பு: கச்சத்தீவு குறித்த கருத்துக்களுக்கு எதிராக இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரின் கொழும்பு விஜயத்தை எதிர்த்து வடக்கு இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்…!

(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 16, மு.ப. 11.00) இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரின் நிர்ணயிக்கப்பட்ட கொழும்பு விஜயத்திற்கு முன்னதாக, அவரின் சமீபத்திய கச்சத்தீவு... Read more >>

சிறுபான்மையினர் அரசியல்று சமுதன்மை தலைவர்களை மக்களவைத் தேர்தலில் போட்டியிடச் சவால் விடுக்கின்றனர்.!

(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 16, மு.ப. 11.00) சிறுபான்மையினர் அரசியல்분்று분ா்களான ஒரு குழு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன், ராசாமணிக்கம்... Read more >>

சஜித்தின் விவாதங்களுக்கான பயமும் ஹிரு மலகுணா நிகழ்ச்சி..!

-சதி பணவேண்ணா

(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 15, மு.ப. 11.30) சஜித் பிரேமதாச மேடையில் கூச்சலிடுவதற்கு பெயர் பெற்றவர் என்றாலும், விவாதங்களில் ஈடுபடுவதற்கு மிகுந்த பயப்படுகிறார். கடந்த காலங்களில்,... Read more >>

இலங்கை அரசியல் முறைமையை சீர்திருத்துவது: தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி..!

(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 15, மு.ப. 11.00) இலங்கையில், தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு மரபு மாறாத அரசியல் கட்சியாக உருவெடுத்து, ஆழமாக ஊழலடைந்த... Read more >>

'உன்னத மாற்றத்தில் பங்களார்களாகி அதனை பலப்படுத்துங்கள்

- யாழ்ப்பாணத்தில் அநுர குமார ஆற்றிய உரையின் முழு வடிவம்!

(லங்கா ஈ நியூஸ் - 2024 செப்டம்பர் 07, மு.ப. 11.00) மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக்... Read more >>

இரத்த ஆற்றைத் தோற்றுவித்த ஒரு தந்தையிடமிருந்து ’யாழ்ப்பாணத்திற்கான ஓர் ஆறு‘…!

- நந்தன வீரரத்ன

(லங்கா ஈ நியூஸ் - 2024 ஆகஸ்ட் 09, மு.ப. 11.00) ”நீண்டகாலமாக நிலவி வரும் வடக்கின் நீர்ப் பிரச்சினைக்கான தீர்வாக, `யாழ்ப்பாணத்திற்கான ஆறு’ (River for Jaffna) என்ற திட்டம் ஆரம்பிக்கப்படும்... Read more >>

ராவய நிறுவனத்தை விற்கச் சென்று நீதிமன்றில் மூக்குடைப்பட்ட விக்டர் ஐவன்!

(லங்கா ஈ நியூஸ்- ஜுலை 05. 2024, பி.ப 04.00) ராவய பத்திரிகை நிறுவனத்தை விற்பனை செய்யவோ, இடமாற்றம் செய்யவோ, வாடகை அல்லது குத்தகைக்கு விடவோ,... Read more >>

வடக்கு கிழக்கில் தனி ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை - சுமந்திரன் தெரிவிப்பு

(லங்கா ஈ நியூஸ் - 2024.ஜூலை.26, பி.ப.6.30) வடக்கு கிழக்கில் உள்ள பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி... Read more >>

ஹிருணிகாவுக்கு நடந்த கொடூரம்..! அரசியல் வாழ்க்கை அழிவில்!

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.28, பி.ப.10.45) 2015 டிசம்பர் 21ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞன் கறுப்பு டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச்... Read more >>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கெசினோ அதிபர்களுடன் தொடர்பு! பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தும் தகவல் (காணொளி)

-அலுவலக நிருபர் எழுதுகிறார்

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.23, பிற்பகல் 8.45) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,... Read more >>

அநுர 15ஆம் திகதி லண்டன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு..!

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.14, பி.ப.11.45) எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் திகதி லண்டனில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,... Read more >>

ரணில் ராஜபக்சவின் சஞ்சய் ராஜரத்தினம் - கத்தோலிக்க திருச்சபை ஞாயிறு தாக்குதல் விசாரணை பொய்கள் அம்பலம்

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.08, பி.ப.11.30) சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு வழங்கியுள்ள 6 மாத கால சேவை நீடிப்பை ரணில் ராஜபக்ச நியாயப்படுத்த முடியாது என கத்தோலிக்க... Read more >>

அனுரவுடனான விவாதத்தில் இருந்து அவமானகரமாக தப்பித்த சஜித்..!

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.06, பி.ப.10.30) நீண்ட காலமாக அரசியல் உலகை கலக்கிய சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க ஆகிய இரு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையிலான.... Read more >>

சம்பிக்கவின் சாரதியிடம் பொய் வாக்குமூலம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தண்டனை..!

(லங்கா ஈ நியூஸ் -2024.மே.29, பி.ப.11.00) ராஜபக்ஷக்களின் பொய்க் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக திரை விலகுகின்றன...! மனைவி, குழந்தை, தாயை... Read more >>

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் நிலந்த ஜயவர்தனவுக்காக ஆஜராக மறுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...!

- எழுதுவது நீதிமன்ற நிருபர்

(லங்கா ஈ நியூஸ் -2024.மே.28, பி.ப. 7.05) சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ரிட் மனுவில் பொலிஸ் மா... Read more >>

நாட்டில் அமெரிக்க டொலர் இல்லாத நிலையிலும் மாலைத் தீவில் வேறு ஒரு புதிய தீவை வாங்க சென்ற ராஜபக்ஷ குடும்பம்..! அங்கு சென்ற டீல் காரர் இலங்கை வந்தார்..! புகைப்பட ஆதாரம் இதோ..!

- எழுதுவது சந்திரபிரதீப்

( லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஜூன் ,13, மு.ப. 5.45 ) நாட்டு மக்களுக்கு முக்கிய மருந்து வாங்க ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலும் பல தசாப்தங்களாக நாட்டின் தேசிய... Read more >>

இலங்கை சட்டத் துறை வரலாற்றை புரட்டிப் போடும் வகையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது..! குடு துமிந்த மீண்டும் மரண தண்டனை கூண்டில்..!

- எழுதுவது அலுவலக செய்தியாளர்

(லங்கா ஈ நியூஸ் - 2022 , மே 31 பிற்பகல் 06.15 ) இலங்கை சட்டத் துறை வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் பட்டப் பகலில்... Read more >>

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறை தண்டனை ..! ஒரு லட்சம் ரூபா அபராதம் ..!

( லங்கா -ஈ - நியூஸ் - 2022, மே, 27, பி.ப. 12.45 ) சுமார் மூன்று தடவைகள் பிற்போடப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான போலி கடவுச் சீட்டு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள... Read more >>

இது ஒரு மகத்தான மக்கள் எழுச்சியின் முடிவா அல்லது இரண்டாம் சுதந்திரத்தின் தொடக்கமா?

-பி.ஏ.காதர்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 22 ஆம் திகதி , பிற்பகல் 11 : 30 ) கடந்த இருவாரங்களில் எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தேறிவிட்டன. 19.04.2022 ரம்புக்கனவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்... Read more >>

நாட்டுக்கு நெருப்பு வைத்து விட்டு தப்பி ஓடிய ' மெதமுலன முட்டாள் கொலைகாரன் ' மஹிந்த உள்ளிட்ட குழுவினர் மறைந்து இருக்கும் இடம் இதோ..!

- லங்கா ஈ நியூஸ் விசேட எழுத்தாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே , 11 காலை 07.35 ) கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் வெடித்த கொடூரமான வன் முறைகளைத் திட்டமிட்டு, சதி செய்து வழி நடத்திய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச... Read more >>

பலம் வாய்ந்த நாடு ஒன்றின் அதிரடி தலையீடு..! கோட்டாபய ராஜபக்ஷ 4 மாதங்களில் பதவி விலகுவார்...! பதவிகள் இரத்து செய்யப்பட்டும்..! பலம் வாய்ந்த நாட்டின் உதவி கிடைத்தது..!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனைக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸவும் கரு ஜயசூரியவும் நாட்டை பொறுபேற்கத் தயார்..!

(லங்கா ஈ நியூஸ் - 2022 , மே , 07 , பிற்பகல் 06 : 45 ) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பதவி அதிகாரத்தில் இருக்கும் வரை இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்ற... Read more >>

தூரத்தில் இருந்து எழுதுகிறேன் : இரண்டாவது ஏப்ரல் கலவரத்திற்கு, முதலாவது ஏப்ரல் கலவரக்காரரால்...!

-எழுதுவது சுனந்த தேசப்பிரிய

( லங்கா ஈ நியூஸ் - 2022, ஏப்ரல் 30 , பிற்பகல் 10 : 30 ) அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் இருந்த இடத்தில் பாரிய அடர்ந்த மரங்கள் மட்டுமே இருந்தன. அது 51 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஆம் ஆண்டு சித்திரை... Read more >>

“கோத்தா வெளியேறு கிராமம்”: போராட்ட மையம் - ஒரு பார்வை

-பி.ஏ. காதர்

(லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் , 28 , பிற்பகல் 02 : 35) கோத்தா வெளியேறு கிராமத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை விமர்சிப்பவர்கள் கூட அதனை கடந்து போக முடியாமல் உள்ளது.... Read more >>

உள்ளகக் கதை ..! மெதமுலன வீட்டின் மீது வான் வழியே விழுந்தது இடி..! கோட்டா - மஹிந்த இடையில் விரிசல்..! மஹிந்தவிற்கு 50 பேர் கூட இல்லை..! கோட்டாவின் இறுதித் தீர்வு விரைவில்..!

- எழுதுவது விசேட எழுத்தாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் 24, பிற்பகல் 11. 00 ) நாட்டு மக்கள் கஸ்டத்திற்கு மத்தியில் தினமும் சாபம் வழங்கி முன் எடுத்துச் செல்லும் போராட்டங்களுக்கு மத்தியில் மெதமுலன ராஜபக்ஷக்கள் வீட்டின் Read more >>

அமைதி போராட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தத் தொடங்கி உள்ள ராஜபக்ஷக்கள்..! முதலாவது பலி ரம்புக்கனையில்..! 2 பேரின் நிலை கவலைக்கிடம், 24 பேர் வைத்தியசாலையில்..! ( Photos)

- எழுதுவது விசேட எழுத்தாளர்

( லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஏப்ரல் , 19 , பிற்பகல் 09 : 10 ) முரட்டு கொலைகார ஆட்சியாளர்கள் என பல முறை தங்களை நிரூபித்த ராஜபக்ச குடும்பம் இன்று மீண்டும் தங்களின் கொடிய... Read more >>

நிறைவேற்று அதிகாரமும் பாராளுமன்றமும் அரசியல் யாப்பை மீறி செயற்பட்டுள்ளது..! நாட்டை முன் ஏற்றும் பொறுப்பு தற்போது உயர் நீதிமன்றத்தின் வசம்..!

- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சபை முன் வைக்கும் யோசனை

( லங்கா - ஈ - நியூஸ் 2022 , ஏப்ரல் , 15 பிற்பகல் 02 : 25 ) மோசடிக்கார ராஜபக்ஷக்களின் ஆட்சியின் கீழ் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சமூக நெருக்கடி நிலைமைகள் சீர் செய்வதற்கும் மற்றும்... Read more >>

ஏப்ரல் 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி ' கோட்டா வீட்டுக்குப் போ ' என்று கோஷம் எழுப்ப அனைவரும் வாருங்கள்..!

(லங்கா - ஈ - நியூஸ் - மார்ச் 31 , 2022 , பி.ப. 9 : 45) லங்கா - ஈ - நியூஸ் ஆகிய நாம் கடந்த 28 ஆம் திகதி எழுதிய செய்தியில் " எதிர்க் கட்சி அமைதியாக இருக்கும் போது எண்ணெய் வரிசையில் ஐந்தாவது... Read more >>

இலங்கை நாட்டுக்கு இந்தியா வழங்கும் முழுமையான ஆதரவு..!

- எழுதுவது சந்திரபிரதீப்

( லங்கா - ஈ - நியூஸ் - மார்ச் 31 , 2022 , பி.ப. 11 : 40 ) இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுக்கும் இடையில்... Read more >>

பெற்றோல் தரம் குறைந்தது ; கவனமாக வாகனங்களுக்கு நிரப்பிக் கொள்ளவும்..!

- விசேட எழுத்தாளரின் வௌியீடு

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மார்ச் , 29 , பிற்பகல் 02 : 25 ) இலங்கை நாட்டில் எரி பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்வு அடைந்துள்ளதை இப்போது முழு... Read more >>

எதிர் கட்சிகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் கேஸ் வரிசையில் ஐந்தாவது மரணம் பதிவு..!

(லங்கா ஈ நியூஸ் - 2022 , மார்ச் , 28 , பிற்பகல் 01 : 25 ) நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் கேடுகெட்ட முட்டாள் தனமான தான்தோன்றித் தன குடும்ப ஆட்சி... Read more >>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு பல பில்லியன் டொலர் நிதியை வழங்க புதிய புலம்பெயர் தமிழ் மக்கள் நிதியம் உருவாக்க அனுமதி..!

(லங்கா ஈ நியூஸ் - 25, மார்ச் ,2022 , பி.ப. 8 : 35 ) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக புலம் பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பல பில்லியன் டொலர் பணத்தை பெறவென புதிய... Read more >>

விலாடிமிர் புட்டின் செல்வது எந்தப் பாதை ? கொலை காரன் ஹிட்லர் சென்ற பாதை..!

-விபரித்து எழுதுகிறார் அனுபாவனந்த

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மார்ச், 04 , பிற்பகல் 10.00 ) அன்று 1939 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நாள். போலந்து எல்லையில் உள்ள " Sender Gleiwitz " என்ற ஜெர்மன் வானொலி நிலையத்திற்குள் போலந்து ராணுவ... Read more >>

இலங்கை எரிபொருள் வர்த்தகத்தில் இடம்பெறும் பாரிய மாபியா மற்றும் கசக்கும் உண்மைகள்..!

- வௌியிடுவது விசேட எழுத்தாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி 28 , பிற்பகல் 10.40 ) இலங்கை எரிபொருள் சந்தையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் சவால்களும் நிலவி வரும் இந்த வேளையில், இலங்கை எரிவாயு... Read more >>

பூஜித மற்றும் ஹேமசிறி விடுதலை..! ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள்..! சர்வதேசம் செல்வதை தவிர வேறு தீர்வு எதுவும் இல்லை..!

- ரசல் ஹேவாவசம் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , 21 பெப்ரவரி , பி.ப. 9.10 ) இலங்கையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான ஞாயிறு படுகொலை வழக்கு, காலத்தைக் வீணடிக்க முன்னெடுக்கப்பட்டும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் தந்திரம்... Read more >>

தீய அரசாங்கம் பொது மக்கள் டொலர் கணக்குகளில் இருந்து டொலர் கொள்ளை அடித்து மோசடி ..! இதோ சாட்சி..!

( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி 14 , பிற்பகல் 01. 10 ) குடும்ப கஸ்டத்திற்காக வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மிகவும் கடினமாக உழைக்கும் இலங்கை பணியாளர்கள் இலங்கையில் உள்ள... Read more >>

தேவாலயங்களில் நெருப்புக கூறுகள் மிகப் பெரிய நாடகத்தின் அடுத்த அரங்கேற்றம் இதோ ..! அதற்கு இடம் கொடுப்பதா ..?

- அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி, 31 , பிற்பகல் 09 . 20 ) கொழும்பு பொரளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்களிதேவாலயத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கைக் குண்டு நாடகத்தின்... Read more >>

"பொலிஸ் துறை மீது நம்பிக்கை வையுங்கள்" என்று துறை சார் அமைச்சர் சரத் வீரசேகர கூறினால் ஞாயிறு தாக்குதல் குறித்த இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்..! பதில் தந்தால் பொலிஸ் துறையை நம்புகிறோம்..!

-எழுதுவது ரசல் ஹேவாவசம்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி,27, பிற்பகல், 09 . 25 ) ''இலங்கை பொலிஸ் துறையை நம்புங்கள். அந்த நம்பிக்கையை உடைக்கும் அளவு நாங்கள் ஒரு போதும் செயற்பட்டது கிடையாது. அதனால் பொது... Read more >>

மக்கள் விடுதலை முன்னணியின் மோசமான தீவு மன நிலையை வெளிப்படுத்தும் சுனில் ஹந்துன்நெத்தி..!

-எழுதுவது விசேட நிருபர்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி 20 , பிற்பகல் 12.05 ) மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார விவகாரங்களுக்கான புதிய பேச்சாளராக வலம் வரும் சுனில் ஹந்துன்நெத்தி ஒரு நேர்மையான... Read more >>

எரிபொருள் தரத்திற்கும் ஆப்பு..! பெட்ரோல் தரம் குறைப்பு..! இதோ சாட்சி..!

- அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி 12, பிற்பகல் 09.10 ) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல்கள் தரமற்றவை என நாடளாவிய... Read more >>

மிக மோசமான நிலையில் மக்கள் வாழ்க்கை, கொழும்பு ஏழில் வெடித்தது..!

- எழுதுவது விசேட எழுத்தாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021, டிசம்பர் , 31 முற்பகல் 11.40 ) ராஜபக்ஷக்கள் நாட்டை அழிவு குழிக்குள் தள்ளிய காரணத்தால் நாட்டு மக்கள் மிகவும் கஸ்டப்படும் நிலையில் மக்கள் புரட்சி விரைவில் வெடிக்கும்.. Read more >>

ஹூ... ஹூ..! வரிசையில் நிண்ட மக்கள் கோட்டாபயவிற்கு ஹூ.. சத்தம்..!!

( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் 29, முற்பகல் 13.30 ) மெதமுலன முட்டாள் ராஜபக்ஷக்களின் குடும்ப மூர்க்கத் தன ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் ஏற்பாடுகள்... Read more >>

நாமல் மற்றும் பிரசன்னவிற்கு ஹு சத்தம்..! சமூக அமைதி இன்மை பொலிஸ் நிலையத்திற்குள் வெடித்தது.! பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சார்ஜன்ட்..! நான்கு பேர் பலி..! பேர் காயம்..!

- எழுதுவது லங்கா ஈ நியூஸ் விசேட எழுத்தாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் 25 , பிற்பகல் 06.00 ) அண்மையில் கெத்தாராம மைதானத்தில் நடைபெற்ற இலங்கை பிரிமியர் லீக் எல் பி எல் இறுதிக் கிரிக்கெட் போட்டி... Read more >>

தாதியர் சபை தேர்தலும் தமிழர்களின் எதிர்காலமும்

-Dr முரளி வல்லிபுரநாதன்

(லங்கா ஈ நியூஸ் - 2021 டிசம்பர் 18 பிற்பகல் 6.30) கடந்த 11ம் திகதி நாடளாவிய ரீதியில் 37000 தாதியரை பிரதிநிதித்துவப்படுத்தி 33 நிலையங்களில் இடம் பெற்ற தாதியர் சபைத் தேர்தலை... Read more >>

கெரவலப்பிட்டி - யுகதனவி விற்பனை செய்யும் தேசத் துரோக சட்ட விரோத இரகசிய ஒப்பந்தம் இதோ..! ஆட்டிகல உறுதியாக சிறையில்..!

( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர், 10 , பிற்பகல் 8 15 ) அமைச்சரவையை ஏமாற்றி நாட்டின் நிதி அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்திற்கு தெரியாமல் ஏமாற்றி நாட்டின்... Read more >>

செயற்கையாகக் குறைந்த பணம் மாற்று விகிதத்தினை ஏற்படுத்தி இலங்கைக்கு வெளியே வாழும் உழைக்கும் சமூகத்தை அப்பட்டமாகச் சுரண்டுவதை உடனே நிறுத்துங்கள்..!

- இலங்கை ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு (INSD)

(Lanka-e-News- 09.Dec.2021, 7.40 pm) வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு முறைப்படி உரிய பணமாற்று விகிதத்தினைக் கொடுக்காது, பணத்தினைக் குறைத்து... Read more >>

சமையல் அறையில் எரிவாயு வெடி குண்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதா..? நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சொல்லும் உண்மை கதை..!

(லங்கா ஈ நியூஸ் - நவம்பர் 27, 2021 , பி.ப. 07.45) நாடு முழுவதும் தங்கள் வீட்டு எரிவாயு சிலிண்டர் வெடித்து இறந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் இருக்கும் வேளையில்,... Read more >>

பண்டாரகமவிலும் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு..! மேலும் இருவர் உயிரிழப்பு..! ( காணொளி )

(லங்கா ஈ நியூஸ் - நவம்பர் 26, 2021 , பி.ப. 8.15 ) பண்டாரகம பகுதியில் மேலும் இரண்டு உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் இருவர்... Read more >>

"வீட்டில் உண்ண உணவு இருக்கின்றது சார் .. நாங்கள் வந்தது உணவு உண்பதற்கு அல்ல.. " ராஜபக்சகளின் அனுராதபுர பார்ட்டியில் வாழ்த்துக்களுக்குப் பதிலாக சாபங்கள்..!

-அலரி மாளிகை செய்தியாளர் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2011 , நவம்பர் , 22 பிற்பகல் 07.25 ) தாமரை மொட்டுக் கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்த தின கொண்டாட்டம் மற்றும் அவரது சகோதரரான ஜனாதிபதி... Read more >>

ஹரிகுப்தா ஜனாதிபதிக்கு அருகில் இருந்து ' வழக்கு வாபஸ் பெரும் ' வியாபாரத்தில்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, நவம்பர் 19, பிற்பகல் 09.15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டப் பணிப்பாளர் நாயகம் பதவி வகிக்கும் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர என்ற குண்டர்... Read more >>

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி குறித்து உண்மையைத் தேடிய சிறல் காமினி அருட்தந்தையை தண்டிப்பதற்கு முன்னர் சுரேஷ் சாலி மற்றும் சிஐடி பிரிவு இந்தக் கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும்..!

- எழுதுவது ரசல் ஹேவாவசம்

(லங்கா ஈ நியூஸ் - 2021, நவம்பர், 05. பிற்பகல் 1.00) ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை பிடிப்பதாக கூறிக் கொண்டு தேர்தல் மேடைகளில் வாக்குறுதிக்கு... Read more >>

பைத்தியக் காரனின் ' ஒரே நாடு ஒரே சட்டம் ' செயலணி..!

- எழுதுவது சந்திர பிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021, அக்டோபர்,29 முற்பகல் 7.00 ) இலங்கையில் முட்டாள் ஜனாதிபதி நாள் ஒன்றில் வெற்றிலை சாப்பிட்டு எச்சில் வடிக்கா விட்டால் அது புதுமையாகவே கருதப்படுகிறது.... Read more >>

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகள் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கொலை செய்யத் திட்டம்..! முதலாவது கிளி, இரண்டாவது கர்தினால் மூன்றாவது கரு, நான்காவது ஒரு செய்தி ஆசிரியர்..!

- சூழ்ச்சித் திட்டத்தின் அடி முடியை அம்பலப்படுத்துகிறார் சந்திரபிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஒக்டோபர் 24, பிற்பகல் 03.30 ) இலங்கையில் இடம்பெற்ற மிகக் கொடூரமான உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் யார்... Read more >>

சீனாவின் "ரியல் எஸ்டேட் சந்தை குமிழி" உடைந்து விட்டது..! மின்சார நெருக்கடி..! நகரம் இருளில்..! நாகத்தின் வாயில் சீனா..!

- அனுபவானந்தா எழுதுகிறார்

(லங்கா ஈ நியூஸ் - அக்டோபர். 07 , 2021 , காலை 06.45 ) 2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தை கீழ் மட்டத்திற்கு.... Read more >>

ராஜபக்சேவின் 'அம்மாவின் புலனாய்வு துறை' கீர்த்தி ரத்நாயக்கவிடம் பேசியதற்காக நடிகையை 3 மணி நேரம் விசாரித்தது..!

- லங்கா ஈ நியூஸ் அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்

(லங்கா ஈ நியூஸ் - 2021. அக் . 04 , பிற்பகல் 11.20 ) லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர் கீர்த்தி ரத்நாயக்க பயங்கரவாதத் தடைச்.. Read more >>

ஐயோ எங்களுக்கு உதவி செய்யுங்கள்..! மெதமுலன விசுவாசிகளான பிக்குகள் சிலருக்கு பாதுகாப்பு அமைச்சு நடத்திய செயலமர்வு..! சதி முயற்சி படுதோல்வி..!

- எழுதுவது ரசல் ஹேவாவசம்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர் , 25. பிற்பகல் 10.50 ) இலங்கையில் நடத்தப்பட்ட மிகவும் மிளேச்சத் தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி பல்லேவத்த ... Read more >>

கொலைகாரன் லொஹான் ரத்வத்த அனுராதபுர சிறைக்குள் குடி போதையில் நுழைந்து சிறைக்கைதிகளை மண்டியிட வைத்து துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..!

( லங்கா ஈ நியூஸ் - 2021, செப்டம்பர், 15 முற்பகல் 05.05 ) கடந்த 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் இலங்கையின் சிறைச்சாலைகள்... Read more >>

நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இலங்கை நபர் குறித்து கோட்டா அரசாங்கம் மௌனம்..! கப்ராலின் மச்சான் தப்பி ஓட்டம்..!

( லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர். 04 , முற்பகல் 11.05 ) நியூஸிலாந்தின் ஓக்டன்ட் நகர் பல் பெருள் அங்காடியில் 6 பேரை கத்தியால் குத்தி ஐ எஸ் ஐ எஸ் அடிப்படைவாத... Read more >>

அத்தியாவசிய உணவுகளுக்கு மத்தியில் ஹிட்லராக மாறிய கோட்டா...! பொது மக்களை துப்பாக்கியால் சுடும் அதிகாரம் உள்ளிட்ட மூடி மறைக்கப்படும் அவசர கால சட்ட வர்த்தமானி இதோ...!

- எழுதுவது சந்திர பிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021, செப்டெம்பர் , 01. முற்பகல் 11.00 ) 69 லட்சம் முட்டாள் மக்கள் பிரார்த்தனை செய்தது போலவே ஹட்லர் ஒருவருக்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி... Read more >>

‍ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவை உடனடியாக விடுதலை செய்..! ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனம்( IFJ ) அரசாங்கத்திற்கு அழுத்தம்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட் , 27 பிற்பகல் 11.00) உலக நாடுகள் 140 களில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான ஊடகவியலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட... Read more >>

LeN ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சிஐடி பிரிவில் 90 நாட்கள் தடுத்து வைப்பு..! ஒழிந்து இருந்த பயங்கரவாதிகளை அடையாளம் காட்ட சென்ற போது பயங்கரவாத தாக்குதலில் சுடப்பட்டார் என்று கூறிவிட வேண்டாம்..!

-லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பீடம்

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 20, பிற்பகல். 10.30) லங்கா ஈ நியூஸ் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர், ஊடகவியலாளர் கீரத்தி ரத்நாயக்க தனிப்பட்ட நட்பின் மூலம் கொழும்பில்... Read more >>

"ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவை கைது செய்ய ஏதுவான காரணத்தை நாட்டுக்கு தெரியப்படுத்தவும். அவரது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும்''

-தேசபந்து கரு ஜயசூரிய

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 15, பிற்பகல் 6.15 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடயம் குறித்து நாம் கூடிய... Read more >>

"லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க கண்டிக்கு அழைத்துச் செல்வது இடை நடுவில் கொலை செய்யவா ? அவரது உயிரை பாதுகாக்க வேண்டும்..!"

-இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம்

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 15, பிற்பகல் 09.30 ) பிரபல சிசிடி - கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள லங்கா... Read more >>

லங்கா ஈ நியூஸ் பாதுகாப்பு மற்றும் அரசியல் விமர்சகர் கீர்த்தி ரத்நாயக்கவை வேட்டையாட பொலிஸார் முயற்சி..!

-லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதீர எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஆகஸ்ட், 14, அதிகாலை 04.40 ) லங்கா ஈ நியூஸ் இணையத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரிவு ஆய்வு விமர்சகர் கீர்த்தி ரத்நாயக்கவை வாக்குமூலம் ஒன்றை... Read more >>

சுகததாச, கெத்தாராம மற்றும் தியகம உள்ளிட்ட நாட்டின் விளையாட்டு மைதானங்கள் சிலவற்றை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய நாமல் பேபி திட்டம்..! இன்று அமைச்சரவையில் பத்திரம் தாக்கல்..! இதோ சாட்சி..!

- ‍எழுதுவது சந்திரபிரதீப் ‍

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட், 09, முற்பகல் 08.50 ) நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அமைச்சுக்கு கீழ் உள்ள சில விளையாட்டு... Read more >>

பிரேத அறை நிறைந்து வழிகிறது; பிணங்கள் நிறைந்த இடங்களாக; ஆம், சுகாதார கட்டமைப்பு வீழ்ந்து முடிந்தது..!

-வைத்தியர் ஒருவர் கூறுகிறார்

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட் 05, பிற்பகல் 12.45) நமது நாட்டில் " உத்தியோக பூர்வமற்ற " கொரோனா நான்காவது அலை பரவத் தொடங்கி முழு நாட்டையும் விழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில்... Read more >>

தேர்தலுக்கு முன் தீர்வை வரி அற்ற வாகன இறக்குமதி பத்திர லஞ்சம்..! டொலர் பற்றாக்குறை காலத்தில் முட்டாள் மூளைசாலியின் அபூர்வ வேலை..!

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூலை 31, பிற்பகல் 07.10 ) உலகின் நூதனமான நிதி அமைச்சரும் ஏழு அறிவுகளை கொண்ட நபருமான பசில் ராஜபக்... Read more >>

ஞாயிறு குண்டுத் தாக்குதல் குற்றச் செயலில் காணாமல் போன 'பக்கங்கள்' இதோ..! சோனிக் சோனிக் என்பது யார் என வெளியாகியது..! ரவிராஜ் கொலை மறைத்தது தொடக்கம் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் வரை கோட்டா, சிறிசேன, நிலந்த..!

- அம்பலப்படுத்துவது சுனந்த தேசப்பிரிய

(லங்கா ஈ நியூஸ் 2021 - ஜூலை 23 பிற்பகல் 04.15 ) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் அதிருப்தி மற்றும் சோகத்திற்கு உள்ளான இந்த நாட்டு மக்கள் மத்தியில்... Read more >>

கோட்டை சின்ன தேரர் மற்றும் கூலிக்கு அமர்த்திய ஃபேக்ட் ஹேக்கர்ஸ்..!

- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பீட அறிக்கை

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை , 13 பிற்பகல் 07.15 ) 15 வயதுடைய கல்கிஸ்ஸ சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 2 பௌத்த பிக்குகளை தொடர்பு... Read more >>

மூர்க்கத்தனமான கேடுகெட்ட அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக நாளை முதல் தொடர் போராட்டம்..! ஆசிரியர் அதிபர்களின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தம், அனைத்து தொழிற்சங்கங்களும் லிப்டன் போராட்டத்திற்கு..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜூலை 11, பிற்பகல் 11.00) துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள எரிபொருள் தாங்கிய கப்பலை டொலர் செலுத்தி எரிபொருட்களை நாட்டுக்கு இறக்க வக்கில்லாத.... Read more >>

நந்தசேனவின் அடக்குமுறை உச்சத்தில்..! அதனை எதிர்த்து உரிய பாடம் கற்பிக்க ஒன்று திரண்டுள்ள 45 அமைப்புகள்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை 10, பிற்பகல் 2.30) இலங்கையில் தொடர்ந்து தோல்வியான ஆட்சியை புரிந்து வரும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மக்கள் மீதும் சிவில் அமைப்புக்கள்... Read more >>

நீதிபதிகளே, சட்டத்தரணிகளே, இரகசிய விசாரணையாளர்களே, ஆபத்து..!! குடு துமிந்தவின் விடுதலையை அடுத்து தலை தூக்கியுள்ள பாதாள குழுவினரால் கொலை அச்சுறுத்தல்..!

- எழுதுவது சந்திரபிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜுன் 29 , பிற்பகல் 07.15 ) கூட்டுக் கொலையாளி மற்றும் இலங்கையின் போதைப் பொருள் வியாபார ஜாம்பவான் என்று கூறப்படும் Read more >>

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியினால் கூட்டுக் கொலை குற்றவாளி குடு துமிந்த விடுதலை செய்யப்பட்டார்..!

- எழுதுவது சந்திரபிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன் , 24 பிற்பகல் 11.34 ) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போது பிரதான சூத்திரமாரி என விலர் நீட்டி குற்றம்... Read more >>

தேசபந்து ஒரு கொலைகாரன், கூலிக்கு கொலை செய்து அவர் வாஸ் சென்ற பாதையில் பயணிக்கிறார்..! சாட்சிகள் உள்ளடங்களாக, உடனே விசாரணை நடத்த வேண்டும்..!

- கீர்த்தி ரத்நாயக்கவின் உடல் மயிர் சிலிக்கும் வௌியீடு

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜுன் 21 , பிற்பகல் 05.40 ) பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் கைதில் இருக்கும் சந்தேக நபர்களை கொலை செய்த போது அதற்கு லங்கா... Read more >>

'உள்ளே போடுவேன்' என்று ஜனாதிபதி கோட்டா கிளி மகாராஜாவிற்கு அச்சுறுத்தல் விடுப்பு..! பைத்தியத்தை கைது செய்ததால் முழு நாடும் ஆபத்தில்..!

- எழுதுவது அலுவலக செய்தியாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன், 17, பிற்பகல் 06.25 ) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் 16 ஆம் திகதி கைது... Read more >>

கருத்துச் சுதந்திரம் மற்றும் தொற்றுநோயைக் கையாள்வதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாத்தல்

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன் , 12 , பிற்பகல் 9.15 ) கீழ் கையொப்பமிடப்பட்ட அமைப்புகள் மற்றும் இலங்கை முழுவதும் பரவிக்காணப்படுகின்ற தொழிற்சங்கங்களான... Read more >>

'மிக் டில்' முறையில் சைனோபாம் தடுப்பு ஊசி இறக்குமதியில் 5 மில்லியன் டொலர் திருட்டு..! இதோ சாட்சி..!

- விசேட எழுத்தாளரின் வெளியீடு

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜூன் , 6, பிற்பகல் 8.15) கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் செலுத்தப்படும் சைனோபாம் தடுப்பு ஊசியை இலங்கைக்கு... Read more >>

கதியற்ற நோயாளர்களை றிமோர்ட் கொன்றோலில் கொலை செய்யும் யாழ் வைத்தியசாலை..!

- பீமன்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன் , 01, பிற்பகல் 10.20) உலகை தலைகீழாக பிரட்டிப் போட்டிருக்கின்றது கொவிட்-19. நாடுகள் நடுக்கம் கொள்ள பெருநகரங்கள் முடங்கிக்கிடக்கின்றது. கோவிட் தொற்றாளர்கள்... Read more >>

அசிட் மழை..! பல வருடங்களுக்கு இருக்கும் அழிவு..! வரலாற்றில் பதிவாகும் கறுப்புக் கரை..! இரண்டு நாடுகள் விரட்டிய அழிவை நன்கு தெரிந்து கொண்டும் ஆடைக்கு உள்ளே தூக்கிப் போட்டுக் கொண்ட விதம்..! கப்பல் தீ குறித்த உண்மை கதை..!

- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க..

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே , 27, பிற்பகல் 10.30) MV X Press Pearl என்ற பெயருடைய கப்பல் இலங்கையின் தலைநகருக்கு அருகில் உள்ள கடற் பரப்பில் தீ பற்றிக் கொண்டது. Read more >>

GMOA வைத்தியர்கள் அனைவரின் மனைவிமார், கணவன்மார், தாய்மார், தந்தைமார், மாமாமார், மாமிமார் இரண்டு மூன்று என..! கொவிட் 19 தடுப்பு ஊசி வழங்கும் போது பாதெனிய போன்றவர்கள் பாரிய மோசடி..! இதோ சாட்சி..!!

- வெளியிடுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 25 , பிற்பகல் 03.45) வைத்தியர் பாதெனிய போன்றவர்களின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அதனை சார்ந்த வைத்தியர்கள்... Read more >>

ரிசாத் பதியூதினுக்கு பாராளுமன்ற கதவு அடைப்பு ..! இதோ நீங்கள் பார்ப்பது உண்மையான பாசிச ஆட்சியின் குணாம்சங்கள்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, மே , 05, பிற்பகல் 07.00) பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள... Read more >>

கொரோனா புதிய அலையை தடையமாக பயன்படுத்தி நாட்டை சீனாவிற்கு காட்டிக் கொடுக்கும் மயில் சிலிர்க்க வைக்கும் சதித் திட்டம் இதோ..!

-கீர்த்தி ரத்நாயக்கவின் வௌிப்படுத்தல்

(லங்கா ஈ நியூஸ் - 2021 மே , 01 பிற்பகல் 04.45) பொய்யை ஆகமமாகக் கொண்டு உயிர் வாழும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பொய்யை மாத்திரமே... Read more >>

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை நாட்டை வந்தடைந்தார் ..! பென்னம் பெரிய வீரர் சீனாவின் முன் முழு நாட்டையும் அசிங்கப்படுத்தினார் ..! வெட்கம் சேர் ..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 27, பிற்பகல் 11.30) சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் 'ஜெனரல் வெய் பேன்ங்' 27ம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை... Read more >>

சேர் பெயில் என்று கூறி எதிர்கட்சி மகிழ்ச்சி அடையும் நிலையில் சேர் தனது ஏகாதிபதி இராணுவ வழியில் பயணம்..! நேற்று சாலி.. இன்று ரிசாத்.. நாளை ஹரின்..!

(கோட்டாபய ராஜபக்ஷவை தனிமையில் தள்ளி ரிசாத் இறுதியாக தமிழில் வௌியிட்ட வீடியோ ஆதாரம் இணைப்பு) - எழுதுவது சந்திரபிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஏப்ரல் , 24, பிற்பகல் 11.30 ) நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அகில இலங்கை மக்கள்... Read more >>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் சாட்சி அனைத்தும் அழிப்பு...! ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் போலி ஏமாற்று நாடகம்..!

- கீர்த்தி ரத்நாயக்க பகிரங்கப்படுத்துகிறார்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 23, பிற்பகல் 05.25) இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நூற்றுக் கணக்கான உயிர்களை பலி எடுத்ததுடன் இலங்கை... Read more >>

உண்மையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அமைச்சர் சரத் வீரசேகர கூறும் மவுலவியா ? சர்வதேச விசாரணைக்கு செல்வதா ? இரண்டாம் தாக்குதலுக்கு முகங் கொடுப்பதா ?

- ரசல் ஹேவாவசம் கேட்கிறார்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 13 , பிற்பகல் 12.15) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு மிளேச்சத் தனமான தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் நெருங்குகிறது. இந்த தாக்குதல்... Read more >>

தப்புலவின் கூத்துடன் அசாத் சாலி கைது செய்யப்பட்டமை கோட்டாபய அரசாங்கத்திற்கு 'பெக் பயர்' ஆன விதம்..!

- முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்கவின் வௌியீடு

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 03 , பிற்பகல் 11. 20) இலங்கையின் முன்னாள் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. ' முஸ்லிம் சட்டத்தை.. Read more >>

கோட்டாபய ராஜபக்ஷ மிருக அரசாங்கம் ஜெனீவாவில் இரண்டு மடங்கு தோல்வி..! யாரேனும் நபருக்கு ஏதேனும் நாட்டில் வழக்கு..!

லங்கா ஈ நியூஸ் விசேட பிரதிநிதி - ஜெனீவாவில் இருந்து

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 23, பிற்பகல் 05.10) இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பில் யாரேனும் நபருக்கு ஏதேனும்... Read more >>

ஆம் ஒக்சிஜன் உண்பதற்குத் தான் ..! இயற்கை படுகொலை நிறுத்து சித்திரம் பொலிஸுக்கு ..! இளைஞர் யுவதிகள் இடமளிக்காது பாதுகாப்பு ..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 19, பிற்பகல் 05.35) இயற்கை படுகொலை நிறுத்து என்ற தமது கவனயீர்ப்பு சித்திர பாதாதைக்கு இடமளிக்க மறுத்த மிரிஹான நந்தவின் ... Read more >>

வீரர் போய் விட்டார்..! ஒரு சுவர் ஓவியத்திற்கு இந்தளவு பயம்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 19 பிற்பகல் 03.00 இரண்டாம் இணைப்பு பிற்பகல் 05.00) வேலை செய்யும் வீரர் என்று தன்னை பெருமை பீற்றிக் கொண்டு... Read more >>

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மறைந்திருக்கும் சக்தி தற்போதைய அரசாங்கமா..? தற்போதைய அரச புலனாய்வு பணிப்பாளர் காத்தான்குடி சென்று சஹரானை சந்தித்தது ஏன்..?

- எழுதுவது ரசல் ஹேவாவசம்

(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச் , 10 முற்பகல் 10.30 ) கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான கூட்டுக் கொலையான 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு... Read more >>

நியாயத்தை வெற்றி கொள்ள..! ஒன்று சேர்வோம்...! Black Sunday 'கருப்பு ஞாயிறு' மத பேதம் அற்ற போராட்டம்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச் , 03 முற்பகல் 07.00) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் வெடிக்கப்பட்ட குண்டுகள் சஹரான்களின் உடலில் இருந்தது... Read more >>

தாமரை மொட்டு கட்சி காரருக்கு அவமானம்... ! இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக சாலிய பீரிஸுக்கு வரலாற்று பதிவு வெற்றி..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி 24, பிற்பகல் , 09.45) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26 வது தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் 24ம் திகதி இடம்பெற்ற... Read more >>

எழுத்தை நீக்கி, பக்கங்களை அகற்றி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை மறைக்க முடியாது..! அமெரிக்காவின் FBI இங்கு வந்து மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை எங்கே..!

- எழுதுவது ரசல் ஹேவாவசம்

(லங்கா நியூஸ் - 2021 பெப்ரவரி 22 பிற்பகல் 2. 45) ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான இஸ்லாமிய அடிப்படைவாத தாக்குதல்... Read more >>

தெற்கில் சுதந்திர தின கொண்டாட்டம், வடக்கில் தடைகளை உடைத்து தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை பேரணி...!

(லங்கா ஈ நியூஸ் - 2021, பெப்ரவரி. 04 முற்பகல் 11.50) தெற்கில் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வடக்கில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை ... Read more >>

ஜனாதிபதி நந்தசேன ஞானா அக்காவின் தேவாலயத்தில் எட்டு மணித்தியால பூஜையில்...!

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 27 பிற்பகல் 11.30) வியத்மக என்ற கல்விமான்கள் நிறைந்த அமைப்பின் முன்னாள் பிரதானியும் தற்போதைய நாட்டின்... Read more >>

ஆற்றில் பானை போட்டு, பூசாரியின் காளி பாணி குடித்த பவித்ராவிற்கு கொரோனா..! பசில் மற்றும் ரத்தரங் ஆகியோருடன் தொடர்பு..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 22, பிற்பகல் 10.30) ஒரு முறை குடித்தால் வாழ் நாளில் கொரோனா தொற்று ஏற்படாது என கூறிய குட்டி அப்பு பூசாரியின் காளி பாணியை மூச்சு விடாமல் குடித்த சுகாதார... Read more >>

இலங்கை கடற்படை கூறியது பொய்..! இந்திய மீனவர்கள் துப்பாக்கிச்சூட்டில் மரணம்..! இதோ துப்பாக்கிசூடுகள்...!

-எழுதுவது கீர்த்தி ரத்நாயக்க

(லங்கா ஈ நியூஸ் - 2020, ஜனவரி, 22, பிற்பகல் 08.00) வடக்கு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகை சோதனை செய்யச் சென்ற போது இந்திய மீன்பிடி படகுடன் இலங்கை கற்படையின்... Read more >>

முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சந்தேகத்திற்கு இடமான சடலம் மீட்பு..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 20 பிற்பகல் 05.10) தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் எரியுண்ட சடலம் ஒன்று புத்தளம் - ரத்மல்யா - மொஹமதியா மஸ்ஜீன் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் இருந்து இன்று (20) பகல் மீட்கப்பட்டுள்ளது... Read more >>

நந்தசேன ஜனாதிபதி ஆசனத்தில் சிறுநீர் கழித்த விதம்..! (Video)

எழுதுவது விமல் தீரசேகர

(லங்கா ஈ நியூஸ் - 2020 ஜனவரி, 10 முற்பகல் 10.15) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ பாராளுமன்றில் வைத்து தனது செயற்பாடுகளை விமர்சனம் செய்ததால் ஆத்திரம் அடைந்த ஜனாதிபதி... Read more >>

பிரபாகரனின் புகைப்படத்தை அடிப்படையாகக்கொண்டு 'உதயன்' பத்திரிகையை நீதிமன்றம் அழைத்துச் செல்வது அசிங்கம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 டிசம்பர் 29 பிற்பகல் 12.10 ) தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகளவு விற்பனை செய்யப்படும் தமிழ் மக்களின் அதிக நம்பிக்கைக்கு பாத்திரம் ஆகியுள்ள உதயன் பத்திரிகைக்கு எதிராக... Read more >>

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் மைத்திரிபால சிறிசேன ஒரு மில்லியன் அமெ. டொலர் பெற்றார்..! பணம் மறைத்து வைக்கப்பட்ட இடமும் இனங்காணப்பட்டது..!

சந்திரபிரதீப் எழுதுவது

(லங்கா ஈ நியூஸ் - 2020 , டிசம்பர் 25, பிற்பகல் 05.45) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அதன் பின்னணியில் இருந்த சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை மறைப்பதற்காக அப்போதைய... Read more >>

வரலாற்றில் முதல் தடவையாக நாடு 'திவால்நலை' சீரழிவு..! வௌிநாட்டு வங்கியால் இலங்கை வியாபாரிகளின் கடன் பெறுகை கடிதங்கள் (LC) நிராகரிப்பு..!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 20 , பிற்பகல் 01.15) சவுபாக்கியமான நாட்டை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த 'வேலை செய்யும் வீரர்' கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்து ஒரு வருடத்தின் பின் வரலாற்றில் முதல் தடவை இலங்கை... Read more >>

மேசன் பாஸ் ஒருவரிடம் ஏமாந்தது இலங்கை, பிரித்தானியா உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை வழங்க ஆரம்பம்..! மாக்ரட், மே மற்றும் வில்லியம் சேக்ஸ்பியர் ஆகியோர் உலக சாதனை..!

(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 08 , பிற்பகல் 04.00) கொரோனா வைரஸை அழிப்பதில் இலங்கையில் சாத்திரங்களை கடைபிடித்து ராஜபக்ஷ அரசாங்கம் ஹெலிகொப்டர் மூலம் மந்திரிக்கப்பட்ட நீர் தௌிப்பதும், மந்திரிக்கப்பட்ட புனித நீரை... Read more >>

மஹர சிறையில் கொரோனா தொற்றிய கைதிகள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை அம்பலம்..! ஜனாதிபதியின் கூற்றை பொய்யாக்கிய வீரவன்ச..! (Photo)

(லங்கா ஈ நியூஸ் - 2020 டிசம்பர் 01 பிற்பகல் 04.30) அரசாங்கத்தின் உயர் இடத்து உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கைதிகள் மீதே என்பது தற்போது உறுதி... Read more >>

சிறைக் கைதிகள் கொலை விடயத்தில் கிண்ணம் வென்ற ராஜபக்ஷ அரசாங்கம் மஹர சிறையில் 8 கைதிகளை கொலை செய்தது, 50 பேரை வரை படுகாயம், 50 கைதிகள் தப்பி ஓட்டம்

(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 30 பிற்பகல் 01.30) சிறைச்சாலை கைதிகள் கொலை விடயத்தில் வரலாற்றில் பிரபல இடம் பிடித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மஹர சிறையில் நீண்ட நேரம் மேற்கொண்ட... Read more >>

கிளி மஹாராஜாவிற்கு ஆப்பு வைத்த திலித்..! "நாய்கள் நாள் இறைச்சி சாப்பிடாது ஓய்"

(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 23 , பிற்பகல் 11.50) கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு என பயன்படுத்தப்படும் ரெபிட் அன்டிஜன் தொகையை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் அந்த அன்டிஜன் குப்பிகளை அதிக... Read more >>

மேன்முறையீட்டு நீதிமன்றமா ? கூட்டிணைந்த நீதிமன்றமா ? ஷரியா நீதி இல்லாத சப்ரி - நவாஸ் இரட்டையர் செயற்படுத்தும் சரி சரி சேர் சட்டம்..!

எழுதுவது சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 22 , பிற்பகல் 05.00) 1999 ஆம் ஆண்டு கண்டி மஹவெல பிரதேசத்தில் வைத்து இடம்பெற்ற மனித கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்ட மா ... Read more >>

வரலாற்றில் முதல் தடவையாக கோட்டா பாராளுமன்றுக்கு இராணுவத்தை கொண்டு வந்த உடனே பாராளுமன்றின் மீது இடி விழுந்தது., ஊழியர்களுடன் பஸ் குளத்தில் கவிழ்ந்தது..!

(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 21, பிற்பகல் 04.45) வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு உள்ளே இராணுவத்தினரை அழைத்து வந்ததன் பின்னர் வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்றத்தின் மீது இடி விழுந்துள்ள அபசகுண செய்தி... Read more >>

அலி சப்ரியின் சிறிய தாய் கொரோனா வைரஸால் உயிரிழப்பு..! போலி பி.சி.ஆர் அறிக்கை தயாரித்து சடலத்தை புதைந்துள்ளனர்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 18 பிற்பகல் 02.30) இலக்கம் 32 வலகம்பா மாவத்தை பொறுப்பன வீதி இரத்மலானை என்ற முகவரியில் வசிக்கும் அகமட் ஜூனைதீன் பாத்திமா நீலூசா என்ற 83 வயதுடைய பெண் ஒருவர் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்... Read more >>

34 கப்பல்களை இழந்த துறைமுகம்..! 40 கப்பல்கள் திருப்பி அனுப்பல்..! 40,000 கன்டேனர்கள் தடுத்து நிறுத்தம்..! 150 ஊழியர்களுக்கு கொரோனா..! துறைமுகத்தை வீழ்ச்சி அடையச் செய்யும் ராஜபக்ஷ சூழ்ச்சி அம்பலம்..!

சந்திரபிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2020 நவம்பர் 16 , பிற்பகல் 02.15) தற்போதைய மூன்றில் இரண்டு முட்டாள் அரசாங்கம் இலங்கையின் தங்க முட்டை என கருதப்படும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை தான்தோன்றித் தனமாக வீழ்ச்சி அடையச் செய்து மீண்டும் துறைமுகத்தை... Read more >>

மூன்றில் இரண்டு முட்டாள் அரசாங்கத்தின் முதலாவது 'மரண நிலை' ஆரம்பம்..! தாமரை மொட்டு கட்சி ஆட்சியில் உள்ள மூன்று உள்ளூர் சபைகளில் படுதோல்வி..! சிறிசேனவினால் ராஜபக்ஷக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 13 முற்பகல் 07.00) இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் குறிப்பாக வாக்களித்த மக்களின் அதிருப்திக்கு உள்ளான அரசாங்கமாக மாறியுள்ள, இதுவரையில் உருவாகி இல்லாத... Read more >>

சானிஅபேசேகரவை சிறையில் அடைத்தமை தொடர்பில் அரசியல் வாதிகள் மௌனம் காப்பது ஏன்..?

- எழுதுவது விசேட செய்தியாளர்

(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 10 பிற்பகல் 3.25) இலங்கை வரலாற்றில் பலமான நபர் ஒருவரை கைது செய்ததன் மூலம் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோர் ஆச்சரியம் அடைந்த சந்தர்ப்பம் உள்ளதா? முதல் தடவையாக அவ்வாறு ஒன்று நடந்தது எப்போது? 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலை நேர Read more >>

மாகந்துரே மதூஷ் கொலையில் ரகசியம் வெளியானது..!

எழுதுவது விசேட செய்தியாளர்

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 29 பிற்பகல் 08.00) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாகந்துரே மதூஷை பரலோகம் அனுப்பி, ஷானி அபேசேகரவை விளக்கமறியலில் வைத்து, துமிந்த சில்வாவிற்கு மீண்டும் போதைப் பொருள்... Read more >>

20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது அரசாங்கத்தின் உண்மையான வெற்றி அல்ல. அது 'ஒரு குழுவினரின் வெற்றி..!'

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 23 பிற்பகல் 10 .15) முழு உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் தலைநகரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் அபாயமான... Read more >>

மாகந்துரே மதூஷ் கொலை அரசாங்கத்திற்கு பாரிய தலையிடி..!

எழுதுவது சந்திரபிரதீப்‍

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 21 முற்பகல் 09.00) இலங்கையில் பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே லக்சித மதூஷ் என்ற மாகந்துரே மதூஷ் 2019 பிப்ரவரி மாதத்தில் துபாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மே மாதத்தில் இலங்கை.. Read more >>

பதில் பிரதமர் யோசித்த ராஜபக்ஷ...!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 17 பிற்பகல் 12.40) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாற் தொகுதி பிரதானியாக அவரது இரண்டாவது மகனும் கடற்படை உறுப்பினருமாகிய யோசித்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more >>

கோட்டாவின் இருபதாம் திருத்த தீர்ப்பு கள்ளத்தனமாக வெளியீடு..! ஐந்து நீதிபதிகளின் பயந்த சுபாவம் காரணமாக நாட்டில் கணக்கே இல்லாமல் இரத்த ஆறு ஓடும்..!

எழுதுவது விமல் தீரசேகர

(லங்கா ஈ நியூஸ் 2020 ஒக்டோபர் 11 பிற்பகல் 4.45) 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின்... Read more >>

மஹிந்த ராஜபக்ச கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாத்தான்களின் பின் பகுதியை காட்டினர் (Video)

எழுதுவது சந்திர பிரதீப்‍

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 04 பிற்பகல் 9.30) மெதமுலனவின் ராஜபக்சக்களுக்கு (எம் ஆர் கள்) கருதினால் எம் ஆர் என்ற மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாத்தான்களின் பின் பகுதியை காட்டியதாக சொல்லாமல் சொல்லி ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தின் மூலம் பல விடயங்கள் புரிய வைக்கப் Read more >>

20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணையின் போது நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சித்த அரசாங்கம்..! கோட்டா மற்றும் அலி சப்ரி தனிமைப்படுத்தல்..!

வெளிப்படுத்துவது சந்திர பிரதீப்‍

(லங்கா ஈ நியூஸ் 2020 அக்டோபர் 01 பிற்பகல் 2.25) வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள... Read more >>

இலங்கை அரசமைப்பு ஜனநாயகத்தை பாதுகாக்கவும்: அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஓர் வேண்டுகோள்

கலாநிதி லயனல் போபகே

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 28 பிற்பகல் 11.25) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் பல்வேறு குடிமக்கள்,... Read more >>

'சுற்றறிக்கை என்றால் அது நானே' கோட்டாவின் சட்டம்..!

எழுதுவது விமல் தீரசேகர

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 27 பிற்பகல் 03.25) தான் வழங்கும் அனைத்து வாய் மூலம் உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக நினைத்து அரச அதிகாரிகள் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... Read more >>

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்தின் முட்டாள்தனமான, கேவலமான, கேடுகெட்ட, மூர்க்கத்தனமான பாதை நீதி....!

எழுதுவது சுந்தரா

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 17 பிற்பகல் 09.15) அனைத்து சாதகமான விடயங்களையும் தலைகீழாக புரட்டி சர்வ நாசத்தை தமது கொள்கையாக வைத்துள்ள ராஜபக்சக்களின் குடும்ப அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட... Read more >>

ஜனாதிபதியின் 'கனவு கடன் நிவாரண' திட்டத்திற்கு எதிராக விமானி ஒருவர் நீதிமன்றில் வழக்கு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 16 பிற்பகல் 06.25) இலங்கையில் கொரானா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த பின்னர் நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாரிய... Read more >>

20ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் விருப்பம் அவசியம்..!

-கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 13 பிற்பகல் 11. 20) 20ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுவதானால் இலங்கையை மீண்டும் 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதிக்கு கொண்டு செல்கிறது எனலாம். 20 ஆவது திருத்தச் சட Read more >>

பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்றம், நீதிமன்றம், ஆணைக்குழு போன்றவற்றை பொம்மையாக்கி; ஜே.ஆரை மேவிச் சென்று மன்னருக்கான சட்டமூலமாக 20 ஆம் திருத்தம் வெளியில் வந்தது..!

(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 04 பிற்பகல் 09.35) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தன்னகத்தே வைத்திருந்த ஏகாதிபதித்துவத்தை அதிகரிக்கும் அதிகாரங்களில்... Read more >>

கொரோனா மேல் எழும் போது கீழ் செல்லும் கீழ் செல்லும் போது மேல் எழும் ஏலியன்த வைட் நாடகம் (சிரிக்க வேண்டாம் பேய்கள்)

எழுதுவது சத்தி பனாவென்ன

(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 28 பிற்பகல் 11.10) முழு உலகமும் கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றது. இலங்கையில் வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தால் வாழ்வதற்கு, வீடு வாசல் கட்டுவதற்கு, பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு விசேட Read more >>

முதல் கூட்டத்தில் 19ஐ நீக்கவும் புதிய 'தேசிய' யாப்பை கொண்டு வரவும் அமைச்சரவை அனுமதி, சபாநாயகர் பிரதி சபாநாயகர் சபை முதல்வர் குறித்தும் தீர்மானம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 20 அதிகாலை 01.30) கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஒரே ஒரு வாக்குறுதியான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் புதிய தேர்தல் முறையை... Read more >>

LeN வெளியிட்ட தகவல் உண்மை என அம்பலம், மௌவ்பிம அலஸின் எழுத்தாளர் பாதாள குழுவிற்கு ஆயுதம் கடத்தி இரகசிய போலீசாரிடம் சிக்கினார்..!

-எழுதுவது ஜெயிலர் போட்டா

(லங்கா ஈ நியூஸ் 2020 ஆகஸ்ட் 19 பிற்பகல் 09.40) கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி 'சிறைச்சாலைக்குள் இருந்து துமிந்தவின் கெட்போய் காட்டெல் பாதாள குழுவினர் போதைப்பொருள் மறைத்து வைத்திருக்கும் ஞானசாரவின் பன்சலை மற்றும் பாதாள... Read more >>

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை இப்பிரச்சினைக்கு தீர்வாக கரு உதயம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 14 பிற்பகல் 05.30) ஐக்கிய தேசியக் கட்சியில் எழுந்துள்ள தலைமைத்துவப் பிரச்சினையால் அந்தக் கட்சி இரண்டாக பிளவுபட்டு காணப்படும் நிலையில் அனைவரது விருப்பத்துடனும் கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என கட்சியின் முன்னாள் பிரத Read more >>

அரசியல் யாப்பை மீறி உலக சாதனை படைத்து புதிய அமைச்சரவை பதவி ஏற்பு..! பட்டியல் விபரம் வருமாறு..!!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஓகஸ்ட் 12 பிற்பகல் 5.25) 2020 பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுக் கொண்ட அமோக வெற்றியின் பின்னர் புதிய அமைச்சரவை கண்டி தலதா மாளிகையின் மகுல் மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. அமைச்சரவை அந்தஸ்த Read more >>

இலங்கையில் சர்லொக் ஹோம்ஸ் கொலை சூழ்ச்சியின் முதல் நடவடிக்கை ஆரம்பம், இந்த பூலோகத்தில் இல்லாத குற்றச்சாட்டை சுமத்தி சானி அபேசேகர கைது..!!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 31 முற்பகல் 9.45) இந்த பூலோகத்தில் எந்த ஒரு நாட்டிலும் இடம் பெறாத காரணம் ஒன்றை முன்வைத்து இலங்கையில் சர்லோக் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் இரகசிய பொலிஸ் பிரிவின்... Read more >>

அரசாங்கம் வெளிநாட்டு பணியாளர்களுடன் போடும் விளையாட்டும் அதன் பிரதிபலனும்..!

எழுதுவது கீர்த்தி ரத்னாயக்க

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 25 பிற்பகல் 1.40) தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் வரையான இலங்கையர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்... Read more >>

ஆயுர்வேத சபை மற்றும் ஆணையாளர்கள் போதைப் பொருள் தடுப்பு பொலிஸ் வியாபாரத்தை விட அபாயமான வியாபாரத்தில்..!

கீர்த்தி ரத்நாயக்கவின் வெளியீடு

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூலை 15 பிற்பகல் 11.30) தற்சமயம் சந்தைகளில் வெனிவெல் கட்டை, கொத்தமல்லி, மஞ்சள் தூள் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் கொத்தமல்லி செய்கை இடம்பெறுவதில்லை. அதனால் வருடத்திற்கு 13 ஆயிரம் மெற்றிக் தொன் கொத்தமல்லி இறக் Read more >>

மஹிந்தானந்தவை நோக்கி திலும் அமுனுகம துப்பாக்கிச்சூடு..! மயிரிலையில் உயிர் தப்பிய மஹிந்தானந்த..! மஹிந்த கோட்டா மோதலின் புதிய வடிவம்..!

( லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 29 பிற்பகல் 2.35) ஏற்பட்ட கடுமையான கருத்து மோதலை அடுத்து ஆத்திரமடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் திலும் அமுனுகம தனது தனிப்பட்ட துப்பாக்கியை.. Read more >>

தனிமைப்படுத்தல் சட்டத்தின் பெயரில் ஜனநாயக உரிமைக்கு கை வைப்பதை தடுப்போம்! அன்று இடம்பெற்ற கொடூரமான போலீஸ் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்கள் சிவில் அமைப்புகள் இடதுசாரிகள் நாளை வீதி போராட்டம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 15 பிற்பகல் 03.50) முன்னிலை சோஷலிஸ கட்சி நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான.. Read more >>

சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா நிலையை முறைப்படுத்துவதற்கு இலங்கைத் தூதரகங்கள் உதவி

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜூன் 14 பிற்பகல் 05.00) இத்தாலி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 2020 ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை அமுல்படுத்தப்படும் 'சனடோரியா 2020' சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ், வீசா நிலையை... Read more >>

ஜனநாயகம் கதறி அழுது கொண்டிருக்கும் போது உயர் நீதிமன்றம் கொடுத்த மிக மோசமான தீர்ப்பு..!

விமல் தீரசேகரவின் ஆய்வு

(லங்காஈநியூஸ் 2020 ஜூன் 4 முற்பகல் 08.45) எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட இருந்த பொதுத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அடிப்படை.. Read more >>

ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பது முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் ஜனாதிபதியும்..! கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்கு இதோ சாட்சி..!!

எழுதுவது முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 29 முற்பகல் 07.45) இலங்கையில் இடம்பெற்ற ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிகின்ற... Read more >>

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து அவரது மகனுக்கு முன்னுரிமை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 27 பிற்பகல் 09.45) இடைக்கால அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஆகிய ஆறுமுகன் தொண்டமான்... Read more >>

கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் புதைகுழிக்குள்..! அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு இடி விழும் வரி விதிப்பு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 22 பிற்பகல் 08.15) கொரோனா தொற்று காரணமாக வருமான வழிகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களை கொரோனா தொற்று ஏற்படா விட்டாலும் புதைகுழிக்குள் தள்ளும் வகையில் ராஜபக்சகளின் வேலை தெரியாத அரசாங்கம் மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் Read more >>

இராணுவத்தினருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் சர்வதேச அமைப்புக்களின் உறுப்புரிமையில் இருந்து விலகுவோம்..! ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 19 பிற்பகல் 07. 40) இராணுவத்தினருக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் செயல்படும் சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அறிவித்தார்.... Read more >>

இப்போதே நாட்டை திறந்து அப்பாவி மக்களை எமனுக்கு பலி கொடுக்க வேண்டாம்..! விசேட வைத்திய நிபுணர் ஆர்.என்.ஜி ராஜபக்ச

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 10 பிற்பகல் 04.00) நாட்டை திறப்பதற்கு நாம் இப்போது கரோனா வைரஸை ஒழித்து விட்டோமா? பதில் தெளிவானது... மே மாதம் 9 ஆம் திகதி இரவு 12 மணிக்கு... Read more >>

வாசகர்களுக்கான அறிவித்தல்..! எமக்கு இடையூறு ஏற்படுத்தலாம் எனினும் ஒருநாளும் தோற்கடிக்க முடியாது..! -லஙகா ஈ நியூஸ்

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 03 முற்பகல் 02.00) லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் கடந்த ஏப்ரல் 30ம் திகதி மாலை தொடக்கம் சில விஷமிகளால் தொடர்ச்சியான ஹெக்கர்களின் தாக்குதலால்... Read more >>

கொழும்பில் இருந்து பராமரிப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட யாசகர்கள் பரிசோதனை, சிகிச்சை எதுவும் இன்றி உயிரிழப்பு; முதலில் 04 பேர் பின்னர் 02 பேர்..! கொரோனா என சந்தேகம் ஆனால் போலி ஆவணம் தயாரிக்க உத்தரவு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மே 02 முற்பகல் 06.00) கொழும்பு குணசிங்கபுர பகுதியில் இருந்து பிடித்து பராமரிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு எவ்வித பரிசோதனை மற்றும் சிகிச்சைகள்... Read more >>

லங்கா ஈ நியூஸ் இணையத்தின் நேற்றைய செய்தியை உண்மைப்படுத்தி வெலிசர கடற்படை முகாமில் மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் என அரசாங்கம் அறிவிப்பு; இன்று 46 பேர் கண்டுபிடிப்பு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 24 பிற்பகல் 07.30) வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்களின் எண்ணிக்கை தொடர்பில் லங்கா ஈ நியூஸ் நேற்று வெளியிட்ட செய்தியை உண்மைப்படுத்தும் வகையில் மேலும் 30 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ Read more >>

வெலிசர கடற்படை முகாமில் 43 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா..! கடற்படை முகாம் இழுத்து மூடப்பட்டது..! இன்று அதிகளவான 51 பேர் பாதிப்பு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 23 பிற்பகல் 10.00) இலங்கை கடற்படை வீரர்கள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த அனைத்து கடற்படை வீரர்களும் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த கடற்படை முகாமில் ப Read more >>

பாராளுமன்றத் தேர்தல் கோட்டாவின் பிறந்த நாளன்று..! மஹிந்த தீர்மானம்..! கொரோனா வைரஸ் சரியான தினத்தை மஹிந்த தேசப்பிரியவிடம் கூறியதா..?

சிறந்த இராணுவ ஆட்சியை விட மோசமான பாராளுமன்றம் நல்லது

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 21 முற்பகல் 05.30) மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 2020 பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அது தொடர்பான விசேட வர்த்தமானி Read more >>

அரசாங்கம் வைரஸுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது அம்பலம்..! இன்று புதிதாக 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மூவர் மறைப்பு..! இதோ உண்மை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 19 பிற்பகல் 08.05) வேலைகளை குழப்பும் வீரரின் உத்தியோகப்பற்றற்ற இராணுவ பொலிஸ் ஆட்சியின் ஊடாக கொரோனா வைரஸுடன் ஓடிப்பிடித்து விளையாட முடியும்... Read more >>

ச்ச்சே...! கொரோனா வைரஸ் பரிசோதனையும் அரசியல் மயமாக்கப்பட்டது..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 17 பிற்பகல் 11.50) கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய பணி பரிசோதனை செய்வது பரிசோதனை செய்வது பரிசோதனை செய்வது.. என உலக சுகாதார அமைப்பு Read more >>

நிவாரணம் வழங்க ராஜபக்சக்களின் பொலீஸ், இராணுவம் அரசாங்க அடியாட்களுக்கு மாத்திரமே அனுமதி..! அரிசி வழங்கி 'குற்றத்திற்கு' ரஞ்சன் ராமநாயக்க கைது..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 13 பிற்பகல் 10.00) நிவாரணம் வழங்குதல் ராஜபக்சக்களின் உத்தியோகபற்று இல்லாத பொலிஸ், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அடியாட்களை தவிர எதிர்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரிசி நிவாரணம் வ Read more >>

இராணுவ பொலிஸ் சோதனை சாவடிகளுடன் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஏப்ரல் 01 பிற்பகல் 08.50) கோவிட் 19 எனப்படும் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கமாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்த வட பகுதி ஊடகவியலாளர் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல் Read more >>

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை ஐ.சி.டி.ஏ. உடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 27 பிற்பகல் 06.25) வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) மற்றும் வெளிநாட்டு உறவுகள்... Read more >>

கோட்டாபய வழமை போன்று வேலையை ஆரம்பித்தார்..! கொரோனாவிற்கு பயந்து எதிர்ப்பு தெரிவித்த அனுராதபுரம் சிறைச்சாலையின் 4 கைதிகள் சுட்டுக் கொலை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 21 பிற்பகல் 07.45) கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பழக்கப்பட்டது போல வழமை போன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் நான்கு சிறைக் கைதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் இன்று காலை... Read more >>

விஐபி பிள்ளைகளை அழைத்து வந்த விமானம் தரை இறங்கிய பின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இரண்டு வாரங்கள் பூட்டு..! விஐபி பிள்ளைகளுக்கு விஐபி நல முகாம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 17 பிற்பகல் 04.45) உடன் அமுலுக்கு வரும் வகையில் 17ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை... Read more >>

வெளிவிவகார அமைச்சில் கொரோனா என அமைச்சு ஏற்றுக்கொண்டது..! 'தினேசிற்கு கொரோனா' என்ற செய்திக்கு அமைச்சில் இருந்து அறிக்கை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 15 பிற்பகல் 06.45) சுவீடனில் இருந்து வந்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதுடன் அதனை பொது மக்களுக்கு அறிவிக்காமல் அரசாங்கம் மறைந்துள்ளது எனவும் அமைச்சில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப் Read more >>

தினேஷ் குணவர்த்தனவிற்கு கொரோனா…?

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 14 பிற்பகல் 06.30) சுவீடன் நாட்டிற்கு சென்றிருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த தகவலை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளியிடாமல் மறைந்துள்ளது. இதனால் வெளிவிவகார அமைச் Read more >>

புதுமை ஆனாலும் உண்மை..! வேலைகளை குழப்பும் வீரர் கொரோனா வைரஸ் தோன்றிய சீனப் பிரஜைகளுக்கு குண நல முகாம் இல்லை; இத்தாலி, தென் கொரியா, ஈரான் பிரஜைகளுக்கு மாத்திரம் தடை (Video)

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 13 பிற்பகல் 10.30) வேலைகளை குழப்பும் வீரர் அரசாங்கத்திற்கு சீனாவுடன் காணப்படும் நெருக்கம் காரணமாக கொரோனா வைரஸ் உருவாகிய சீனாவில் இருந்து இலங்கைக்க வரும் சீன பிரஜைகளை இலங்கையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள எந்த ஒரு குண நல முகாமிற்க Read more >>

அடிக்கடி வாக்குறுதிகளை மீறும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - வடக்கு தாய்மார்கள் ஐக்கிய நாடுகளுக்கு மனு

-டெரல் உனுசிங்கவின் செய்தி

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 12 பிற்பகல் 08.20) காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தினமும் கண்ணீர் போராட்டம் நடத்தும் வட பகுதி தாய்மார்கள்... Read more >>

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அரச அதிகாரியை கைது செய்ய முடியாத பதில் பொலிஸ் மா அதிபர் பயங்கரவாதத்தை முறியடிப்பது எவ்வாறு? ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பகுதி அளவு நீதிமன்ற அதிகாரம் கூட கிடையாது - மூன்று நபர்கள் அடங்கிய மேல் நீதிமன்றம் உறுதியான நிலைப்பாட்டில்

நந்தசேன ஆணைக்குழு மூலம் நீதிமன்றத்தை அழித்தல்

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 10 பிற்பகல் 09.45) நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அரச அதிகாரி ஒருவரை கைது செய்ய முடியாத பதில் பொலிஸ் மா அதிபர் கடுமையான... Read more >>

ராஜபக்சக்களை ஆட்சிக்கு கொண்டு வந்த பிக்குகள் சக்தி அதிருப்தியில்; வேறு கட்சியில் பொதுத் தேர்தலில் போட்டி..! பிரதான தேரர்களும் அதில் உள்ளடக்கம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 8 பிற்பகல் 04.00) கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட தாமரை மொட்டு கட்சியை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லவென பாரிய சேவைகளை ஆற்றிய பிக்குகள் அடங்கிய அணி வேறு கட்சியின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக லங்க Read more >>

ஐக்கிய தேசியக் கட்சி கருவின் தலைமையில் யானை சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 07 பிற்பகல் 12.10) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் யானை சின்னத்தில் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின்.. Read more >>

சுகாதார அமைச்சின் முட்டாள் முறைமையால் கட்டுநாயக்க ஊடாக இலங்கைக்கு தொகை தொகையாய் கொரோனா வரும் விதம்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 06 பிற்பகல் 01.40) நான் வெளிநாட்டில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தேன். கொரோனா வருவதானால் இலங்கைக்கு தொகை தொகையாக வரும் விதத்தை கட்டுநாயக்க விமான... Read more >>

உலக சாதனை படைத்து தனது கூட்டணியை உருவாக்கிய சஜித்..! அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றும் செய்யாமல் தனது சிரேஷ்ட தலைவர்கள் மீது தாக்குதல்..! (Video)

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 02 பிற்பகல் 04.15) மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியை தழுவிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்று கூட்டணி சேர்ந்து இருந்த கட்சிகளை விடவும் குறைந்த அளவான கட்சிகளைக் கொண்டு 'ஐக்கிய மக்கள் சக்தி' Read more >>

பாராளுமன்றம் முடியும் தருவாயில் நாடு சீக்கிரமாக இராணுவ மயம்; மூன்று சம்பவங்கள் இதோ.. அனைத்தும் சட்ட விரோதம்.! நந்தசேனவின் 'இராணுவ காய்ச்சலுக்கு' நாட்டின் சட்டத்தை பலி கொடுக்க வேண்டியது இல்லை..!

விமல் தீரசேகரவின் வெளியீடு

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 27 முற்பகல் 08.45) பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தனக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அதனைக் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய எடுத்துள்ளதால் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வே இறுதியான பாராளுமன் Read more >>

'டேட்டா' மாபியாவில் இருந்து மக்களை காப்பாற்றவும்..! -இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 21 பிற்பகல் 12.40) இலங்கைக்கு டிஜிட்டல் உலகை வெற்றிகொள்ள முடியாமைக்கான பிரதான தடையாக இணைய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் 'டேட்டா மாபியா' காரணமாக இருப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் முன்னெ Read more >>

உதயங்கவிற்கு 26 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில்..! போலீசார் மற்றும் சட்டமா அதிபருக்கு தேசிக்காய் வெட்டிய நீதிபதி..! உதயங்கவிற்கு வந்த இரகசிய அழைப்பு..! உதயங்கவை கோரும் யுக்ரேன்..! உதயங்கவின் வாழ்க்கை ஆபத்தில்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 18 முற்பகல் 06.30) பிரபல்யமான மிக் விமான ஊழல் மற்றும் யுக்ரேன் நாட்டின் கிளர்ச்சி படைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்தமை மற்றும் நபர் ஒருவரை ரகசியமாக கொலை செய்தமை போன்ற குற்ற Read more >>

கோட்டா மலர்களால் நிறைந்த மரங்கள் ஊழல்வாதிகள் அழகு..! லஞ்ச ஊழல் வழக்கின் சூத்திரதாரி மற்றும் 80 வழக்கு கோவைகளை காணாமல் ஆக்கிய திருடன் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவியில்..!

எழுத்து சந்திர பிரதீப்

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 16 பிற்பகல் 09.45) சுமார் 260 மில்லியன் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையின் பிரதான சூத்திரதாரியாக பெயரிடப்பட்டுள்ள நபர் ஒருவரை நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் Read more >>

ஜனாதிபதி நந்தசேனவின் கண்ணுக்குப் படாத குடு துமிந்த மற்றும் தெமட்டகொட சமிந்த ஆகியோர் வழிநடத்தும் 'கெட்போய் காட்டெல்' பாதாள உலகம்..!

-ஜெயிலர் பொட்டா வெளியீடு- ‌‌‌‌‌‌‌‌‌‌

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 13 பிற்பகல் 07.20) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கொழும்பு வெலிக்கடைை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். முன்கூட்டியேே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கெமரா கலைஞர்களுடன் அல்லாமல் கோட்டாபய சி Read more >>

'யானை' சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் ஐ.தே.க தலைவராக சஜித் வரலாற்றில் இடம் பிடித்தார்; இதயத்தை கட்டிப்பிடித்த சஜித் செயற்குழு கூட்டத்தில் இருந்து தப்பிச் சென்றார்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 பிப்ரவரி 11 பிற்பகல் 09.35) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான பிரபல கூட்டணியின் சின்னமாக 'யானைச் சின்னம்' இருக்க வேண்டும் என இன்று மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர் Read more >>

இந்து சமுத்திரத்தில் கண்ணீர் வடிக்க வைக்கும் அரசியல்வாதிகளின் வாகன கொள்வனவு நாடகம்..! (Video)

எழுதுவது விமல் தீரசேகர

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 10 பிற்பகல் 10.50) மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த 7ஆம் திகதி Read more >>

மஹிந்தவின் முதலாவது வெளிநாட்டு சுற்றுலா, இந்தியாவுக்கான ஐந்து நாள் பயணம் புஸ்வானமானது..!

(லங்கா ஈ நியூஸ் 2020 பிப்ரவரி 08 பிற்பகல் 11.15) இலங்கை நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி ஏற்றதன் பின்னரான முதலாவது வெளிநாட்டு.. Read more >>

விமான திருட்டு சம்பவத்தில் கபில சந்திரசேகர மற்றும் மனைவி விளக்கமறியலில்..! மிக் விமான திருட்டுக்கு..?

(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 6 பிற்பகல் 07.10) இலங்கை விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யும் போது 20 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று... Read more >>

'கள்வர்கள்' ஊடாக சட்டம் மற்றும் நீதிமன்றத்தை நிர்வாகம் செய்ய முயற்சித்த நந்தசேன அசிங்கப்பட்டார்..; கன்னத்தில் அறையும் வகையில் சட்டமா அதிபர் பதில்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 30 பிற்பகல் 09.45) காட்டு சட்டத்தின் ஊடாக கொலைகள் மற்றும் சாக்கு விளையாட்டுக்களைக் காட்டியதை தவிர சட்டத்திற்கு அடிபணிந்து செயல்படுவதற்கு எந்த ஒரு அனுபவமும் இல்லாத நந்தசேன ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் 69 லட்சம்... Read more >>

அஜித் குமார் டவல் கோட்டாபயவை சந்தித்தது மற்றுமொரு பலி பூஜைக்கா..?

எழுதுவது முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்னாயக்க

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 28 பிற்பகல் 03.20) இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டவல் ஜனவரி 18ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து இருந்தார். அஜித Read more >>

பதவியை ராஜினாமா செய்த கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உயிர் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறினார்..! வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய நியமனம்

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 23 பிற்பகல் 06.35) இலங்கை சமசமாஜக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி மூலமாக தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன கடந்த... Read more >>

யாழ்ப்பாணத்தில் வைத்திய பீட மாணவியை கழுத்து வெட்டி கொலை செய்த இராணுவ வீரர்..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 22 பிற்பகல் 06.40) இராணுவ வீரர் ஒருவரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் கல்வி கற்று வரும் மாணவி ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பட்டப்பகலில் கழுத்து வெட்டிக் கொலை... Read more >>

ரஞ்சன் கைது; கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கம்; 7 வருட சிறை தண்டனை மற்றும் 7 வருட குடியுரிமை பறிப்புக்கான வாய்ப்பு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 14 பிற்பகல் 05.00) தனக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நபர்களின் அழைப்புகளை அவர்களுக்குத் தெரியாமல் குரல் பதிவு செய்து அதனை அம்பலப்படுத்த செயல்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சட்டமா... Read more >>

4 நிறுவனங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூன்று முக்கிய ஊழல்வாதிகள் அடங்கிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு..!

(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 12 பிற்பகல் 06.25) நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ராஜபக்ச காட்டாட்சி யுகத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசியல்... Read more >>

Facebook twitter Google +

සුවාඳාදරී

Most Viewed

Links